புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்...
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்...
மனக்குழப்பத்திற்கான மாமருந்து இந்த ஓம்
சாந்தி என்ற மகா மந்திரம்.ஒரு மனிதன் தான்
பிறப்பிலிருந்து இறப்பு வரை தன்னை ஒரு உடலாக கருதி வாழ்ந்து..இறக்கும் தருவாயில் என் உயிர் போய்ட்டா இந்த சொத்து எல்லாவற்றையும் அண்ணன்,தம்பிக்குள்ள சமபங்கா பிரிச்சு எடுத்துக்குங்க என்று சொல்கின்றான்..வாழும் வரை உடம்பு போகும் பொழுது உயிர்.உயிர் உடம்பை விட்டு போகுமானால் உடம்புக்குள் வந்ததும் உயிராகத் தான் இருக்கவேண்டும். அப்படியானால், பிறப்பது..வாழ்வது..உடலை விட்டு பிரிவது அனைத்தும் உயிர் என்றுதான் பொருள்படுகின்றது..உடலை எரித்துவிட்டால் உயிரும் எரிந்துவிடவேண்டும்..உடலைவிட்டு பிரிந்த உயிர் எங்கே போகின்றது..எங்கே இருந்து உடலுக்குள் உயிர் வந்தது.. நாமெல்லாம் உண்மையாகவே உயிராகத்தான் இருக்கின்றோமா..அப்போ, இறந்தவரை அடித்தாலோ, திட்டினாலோ அவருக்கு ஏன் வலிப்பதில்லை..ஏனென்றால், அவருக்கு உயிர் போய்விட்டது..வலியை உணர்வது உயிரென்றால் நாம் அனைவரும் உடலல்ல உயிர் ஆவோம்.சரி,இந்த உயிர்களில் பிரிவினை பேதம் உள்ளதா..இல்லை குண்டாக இருப்பவர்களுக்கு உயிர் குண்டாக இருக்குமா?ஒல்லியாக இருப்பவர்களுக்கு உயிர் ஒல்லியாக இருக்குமா?உயிரை பொறுத்தவரை ஒல்லி, குண்டு கிடையாது,இதெல்லாமே உடம்புக்குத் தான்..சரி இந்த உயிர் எப்படி இருக்கின்றது.. இரவில் மின்னும் மின்மினி பூச்சிபோல இருக்கின்றது.இதை செய் அதை செய் என்று மூளைக்கு உத்தரவு கொடுப்பதும் உயிர்தான் ஏனென்றால், உயிருக்குத்தான் உயிர் இருக்கின்றது.உடலுக்கு உயிர் இருக்கும் வரையில் உயிர் இருக்கின்றது. ஆனால், உயிருக்கு உயிர் என்பது நிரந்தரமாகவே இருக்கின்றது.ஒரு திரைப்படத்தில் நடிக்கும்
உண்மையான நடிகன் தன்னை அந்த கதா பாத்திரமாகவே நினைத்து நடிப்பதைப் போல
அழியாத உயிரும் வாழ்க்கையில் உண்மையான கதா பாத்திரமாகவே மாறிவிடுகின்றது..உண்மையில் நம்முடைய தாய், தந்தை தாத்தா பாட்டி ஆகின்றார்கள், அடுத்து நாம் தாய் தந்தை ஆகின்றோம், நாளை தாத்தா,பாட்டி ஆவோம்.. பிறகு உடலை விடுவோம்..உயிர் குழந்தை பருவத்தில், வாலிப பருவத்தில், வயோதிக பருவத்தில் அதனுடைய தன்மையை வெளிப்படுத்துகின்றது..ஆனால், உயிர் உயிரென்று சொல்கின்றோம் அதை யாரும் அறிந்தாரில்லை..உடலில் உயிர் போய்விட்டால் ஒன்றுக்கும் உதவாது என்றால், உடலிலிருந்து பார்ப்பது, பேசுவது, கேட்பது, காரியங்கள் செய்வது அனைத்தும் உயிர் தானே.. அப்படியென்றால், இந்த உலகில் நமது தாய், தந்தை, குழந்தைகள்..உறவினர்கள், நண்பர்கள், சமூகத்தினர், பிற அனைவரும் உயிர்கள்.. இப்பொழுது கிளியர் நான் ஒரு உயிர், என்னை சார்ந்தவர்கள்.ஏன் உலகில் ஒவ்வொருவரும் ஒரு உயிர்.சரி இந்த உயிரை கண்ணால் பார்க்க முடியுமா? முடியும், மனக் கண்ணால்.. மனக் கண்ணால் என்பது எப்படி சாத்தியமாகும்.. உதாரணமாக "ஓம் நமசிவாய" என்று ஒரு பேப்பரில் எழுதுங்கள், இப்பொழுது சப்தமாக படியுங்கள். இப்பொழுது அதே வார்த்தையை மனதில் படியுங்கள்.முதலாவது சப்தம் வந்தது, இரண்டாவது கண் பார்த்தது, வாய் அமைதியாய் இருந்தது படித்தது யார்?!உங்கள் உயிர் கண்கள் மூலம் பார்த்து மனதின் மூலம் படித்தது..சரி.. உயிரை உடலின் எந்த இடத்தில பார்ப்பது..இரு புருவமத்தியில் இருந்து உடலை இயக்கம் உயிர் ஒரு கண்ணுக்கு புலனாகாத ஒரு புள்ளியான
ஒளிவடிவம் கொண்டது..நீங்கள் உங்கள் குழந்தைகள், தாய் தந்தையர் அனைவரும் ஒரு உயிர்.சரி,உயிரென பார்ப்பதால் என்ன லாபம்? தன்னை உயிரென்று உணர்வோருக்கோ, உயிரென்று பார்ப்போருக்கோ வீண் எண்ணங்கள், எதிர்மறை சிந்தனைகள், மனக் குழப்பங்கள் , பயஉணர்வு, தன்னம்பிக்கை இல்லாமை இதிலிருந்தெல்லாம் வெளியேறி வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பிக்கும்..தைரியம் வரும், உற்சாகம் வரும்,எதையும் வெற்றி கொள்ளும் மனோபலம் வரும்..பிறருடைய கண்திருஷ்டி படாது..
இதற்காக உயிர் என்று தன்னை உணரவும் வேண்டும்..பிறரை உயிர் என பார்க்கவும் வேண்டும்..ஏனென்றால் இத்தனை நாளில் இருண்டுகிடந்த இந்த உடலில் நீங்கள் உயிர் எனும் உண்மை தீபம் ஏற்றி இருக்கின்றிர்கள்..இந்த உயிரை உலகம் ஆன்மீகமுறையில் ஆன்மா என்றழைக்கின்றது இந்த ஆன்மா என்று உணர்வதையே ஓம் என்கின்றோம்.சிலர் ஓம்சிவம்..ஓம் நாராயணா ஓம் சாய்ராம் என்று சொல்லிக்கொள்கின்றனர் ஓம் என்பது நான் ஒரு உயிர் ஆவேன் என அர்த்தமாகும்..ஓம் நமசிவாய என்பது.. உயிராகிய நான் தந்தை சிவபெருமானை வணங்குகின்றேன் என்பதாகும்.
முகநூல்
மனக்குழப்பத்திற்கான மாமருந்து இந்த ஓம்
சாந்தி என்ற மகா மந்திரம்.ஒரு மனிதன் தான்
பிறப்பிலிருந்து இறப்பு வரை தன்னை ஒரு உடலாக கருதி வாழ்ந்து..இறக்கும் தருவாயில் என் உயிர் போய்ட்டா இந்த சொத்து எல்லாவற்றையும் அண்ணன்,தம்பிக்குள்ள சமபங்கா பிரிச்சு எடுத்துக்குங்க என்று சொல்கின்றான்..வாழும் வரை உடம்பு போகும் பொழுது உயிர்.உயிர் உடம்பை விட்டு போகுமானால் உடம்புக்குள் வந்ததும் உயிராகத் தான் இருக்கவேண்டும். அப்படியானால், பிறப்பது..வாழ்வது..உடலை விட்டு பிரிவது அனைத்தும் உயிர் என்றுதான் பொருள்படுகின்றது..உடலை எரித்துவிட்டால் உயிரும் எரிந்துவிடவேண்டும்..உடலைவிட்டு பிரிந்த உயிர் எங்கே போகின்றது..எங்கே இருந்து உடலுக்குள் உயிர் வந்தது.. நாமெல்லாம் உண்மையாகவே உயிராகத்தான் இருக்கின்றோமா..அப்போ, இறந்தவரை அடித்தாலோ, திட்டினாலோ அவருக்கு ஏன் வலிப்பதில்லை..ஏனென்றால், அவருக்கு உயிர் போய்விட்டது..வலியை உணர்வது உயிரென்றால் நாம் அனைவரும் உடலல்ல உயிர் ஆவோம்.சரி,இந்த உயிர்களில் பிரிவினை பேதம் உள்ளதா..இல்லை குண்டாக இருப்பவர்களுக்கு உயிர் குண்டாக இருக்குமா?ஒல்லியாக இருப்பவர்களுக்கு உயிர் ஒல்லியாக இருக்குமா?உயிரை பொறுத்தவரை ஒல்லி, குண்டு கிடையாது,இதெல்லாமே உடம்புக்குத் தான்..சரி இந்த உயிர் எப்படி இருக்கின்றது.. இரவில் மின்னும் மின்மினி பூச்சிபோல இருக்கின்றது.இதை செய் அதை செய் என்று மூளைக்கு உத்தரவு கொடுப்பதும் உயிர்தான் ஏனென்றால், உயிருக்குத்தான் உயிர் இருக்கின்றது.உடலுக்கு உயிர் இருக்கும் வரையில் உயிர் இருக்கின்றது. ஆனால், உயிருக்கு உயிர் என்பது நிரந்தரமாகவே இருக்கின்றது.ஒரு திரைப்படத்தில் நடிக்கும்
உண்மையான நடிகன் தன்னை அந்த கதா பாத்திரமாகவே நினைத்து நடிப்பதைப் போல
அழியாத உயிரும் வாழ்க்கையில் உண்மையான கதா பாத்திரமாகவே மாறிவிடுகின்றது..உண்மையில் நம்முடைய தாய், தந்தை தாத்தா பாட்டி ஆகின்றார்கள், அடுத்து நாம் தாய் தந்தை ஆகின்றோம், நாளை தாத்தா,பாட்டி ஆவோம்.. பிறகு உடலை விடுவோம்..உயிர் குழந்தை பருவத்தில், வாலிப பருவத்தில், வயோதிக பருவத்தில் அதனுடைய தன்மையை வெளிப்படுத்துகின்றது..ஆனால், உயிர் உயிரென்று சொல்கின்றோம் அதை யாரும் அறிந்தாரில்லை..உடலில் உயிர் போய்விட்டால் ஒன்றுக்கும் உதவாது என்றால், உடலிலிருந்து பார்ப்பது, பேசுவது, கேட்பது, காரியங்கள் செய்வது அனைத்தும் உயிர் தானே.. அப்படியென்றால், இந்த உலகில் நமது தாய், தந்தை, குழந்தைகள்..உறவினர்கள், நண்பர்கள், சமூகத்தினர், பிற அனைவரும் உயிர்கள்.. இப்பொழுது கிளியர் நான் ஒரு உயிர், என்னை சார்ந்தவர்கள்.ஏன் உலகில் ஒவ்வொருவரும் ஒரு உயிர்.சரி இந்த உயிரை கண்ணால் பார்க்க முடியுமா? முடியும், மனக் கண்ணால்.. மனக் கண்ணால் என்பது எப்படி சாத்தியமாகும்.. உதாரணமாக "ஓம் நமசிவாய" என்று ஒரு பேப்பரில் எழுதுங்கள், இப்பொழுது சப்தமாக படியுங்கள். இப்பொழுது அதே வார்த்தையை மனதில் படியுங்கள்.முதலாவது சப்தம் வந்தது, இரண்டாவது கண் பார்த்தது, வாய் அமைதியாய் இருந்தது படித்தது யார்?!உங்கள் உயிர் கண்கள் மூலம் பார்த்து மனதின் மூலம் படித்தது..சரி.. உயிரை உடலின் எந்த இடத்தில பார்ப்பது..இரு புருவமத்தியில் இருந்து உடலை இயக்கம் உயிர் ஒரு கண்ணுக்கு புலனாகாத ஒரு புள்ளியான
ஒளிவடிவம் கொண்டது..நீங்கள் உங்கள் குழந்தைகள், தாய் தந்தையர் அனைவரும் ஒரு உயிர்.சரி,உயிரென பார்ப்பதால் என்ன லாபம்? தன்னை உயிரென்று உணர்வோருக்கோ, உயிரென்று பார்ப்போருக்கோ வீண் எண்ணங்கள், எதிர்மறை சிந்தனைகள், மனக் குழப்பங்கள் , பயஉணர்வு, தன்னம்பிக்கை இல்லாமை இதிலிருந்தெல்லாம் வெளியேறி வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பிக்கும்..தைரியம் வரும், உற்சாகம் வரும்,எதையும் வெற்றி கொள்ளும் மனோபலம் வரும்..பிறருடைய கண்திருஷ்டி படாது..
இதற்காக உயிர் என்று தன்னை உணரவும் வேண்டும்..பிறரை உயிர் என பார்க்கவும் வேண்டும்..ஏனென்றால் இத்தனை நாளில் இருண்டுகிடந்த இந்த உடலில் நீங்கள் உயிர் எனும் உண்மை தீபம் ஏற்றி இருக்கின்றிர்கள்..இந்த உயிரை உலகம் ஆன்மீகமுறையில் ஆன்மா என்றழைக்கின்றது இந்த ஆன்மா என்று உணர்வதையே ஓம் என்கின்றோம்.சிலர் ஓம்சிவம்..ஓம் நாராயணா ஓம் சாய்ராம் என்று சொல்லிக்கொள்கின்றனர் ஓம் என்பது நான் ஒரு உயிர் ஆவேன் என அர்த்தமாகும்..ஓம் நமசிவாய என்பது.. உயிராகிய நான் தந்தை சிவபெருமானை வணங்குகின்றேன் என்பதாகும்.
முகநூல்
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|