புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
2 Posts - 1%
prajai
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
432 Posts - 48%
heezulia
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
29 Posts - 3%
prajai
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_m10மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Oct 17, 2016 11:41 pm

மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...
அதிகம் பேசாதவர் அதிகம் செயல்படுவார்
என்று சொல்வதுண்டு..வாயினால் பேசாமல் இருந்தால் போதுமா..மனதினாலும் பேசாமல் இருக்கவேண்டும்..அதெப்படி வாயினால் ஒருவரை திட்டமுடியாது, ஆனால் மனதிலாவது திட்டிக்கொள்ளலாமே என்றுதானே சொல்கின்றீர்கள்..வாயினால் கூட ஒருவரை நேருக்கு நேர் பேசிவிடலாம், மனதால் ஒருவரை அவமதிப்பதுதான் மிக ஆபத்தானது.. ஏனென்றால், மனதின் எண்ணங்கள் அவ்வளவு வலுவானவை..

மனதை எப்படி அமைதியாக வைத்துக்கொள்ள முடியும்? மனம் எதையாவது சிந்தித்தவண்ணம் உள்ளதே.. அப்படியானால் மனம் எதையும் சிந்திக்காமல் வெற்றிடமாக இருப்பதற்கு பெயர்தான் அமைதியா..இல்லை மனதை எப்படி வைத்துக் கொண்டால் அமைதி பெறும்..சரி..இப்படி சிந்தித்து பார்ப்போம்.. போர்க்களத்தில்  பலர் இறந்து கிடக்கும் சூழலில் கூச்சலும், குழப்பமும் இருக்கும் இடத்தில் நாம் நின்று கொண்டு இருந்தால் நம் மனம் அமைதி பெறுமா..சரி,இப்போது நீரோடை நிறைந்த அருவியின் அருகில் மலர்கள் நிறைந்த தோட்டத்தில் அமர்ந்துள்ளீர்கள்..

இப்பொழுது மனதின் நிலை என்ன?எந்த சூழலில் இருக்கின்றிர்களோ அந்த சூழலின் பிரபாவம்
மனதின் மீது படுகின்றது..அது மனதை பிரபாவத்திற்கு உள்ளாக்குகின்றது.. இப்பொழுது அந்த போர்க்களத்தின் நடுவே நீங்கள் இருந்தாலும் அழகிய நந்தவனத்தை நோக்கி உங்கள் புத்தியை செலுத்துங்கள், அப்பொழுது மனதின் பிரபாவம் மாறுபடுவதை காணலாம்..நந்தவனத்திலிருந்து போர்க் களத்தின் துன்பத்தை யாரும் நினைக்க மாட்டார்கள்..

இதுதான் இறைவன் சொல்லும் வழியும் நீங்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் மனதை இந்த பாவ உலகத்திலிருந்து நீக்கி ஜோதியான என்னை நினைவு செய்யுங்கள்,
ஏனென்றால் இந்த உலகம் பாவங்களின் கூடாரமாக உள்ளது..மனதை சக்திசாலியான
ஒரு இடத்தில் செலுத்தும்பொழுது அது இயற்கையாகவே சக்தி நிரம்பியது ஆகி விடுகின்றது..எப்படி சூப்பர்மேன் பறப்பார், எதிரிகளின் சூழ்ச்சியால் தனது சக்தியை இழந்ததிற்கு பின்னால் ஒரு உயரமான மலை மீது கஷ்டப்பட்டு  ஏறி.. பிறகு, சக்தியை அடைந்து பறப்பார்.நமக்குவேண்டிய சக்திகள் அனைத்தும் ஒரு இறைவனிடம் உள்ளது, வார்த்தையைகவனியுங்கள் ஒருஇறைவனிடம் அந்த ஒரு இறைவனை நினைப்பதற்க்கே சக்தி தேவைப்படுமானால், முதலில் வீண் சிந்தனைகளை அப்புறப்படுத்த வேண்டும்..

வீண் சிந்தனைகளை அப்புறப்படுத்த என்ன செய்யவேண்டும்.. உங்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும் எந்த ஒரு விஷயத்தையும் பேசுவதோ, சிந்திப்பதோ, கேட்பதோ கூடாது.. பல நாள் செய்த பாவத்தின் பலன்தான் மனமுடைந்து போவது..உடைந்த காலை ஒட்ட வைக்க ஒருமாதம் கட்டுப்போட வேண்டுமென்றால்..உடைந்த மனதை ஒற்றுமை படுத்த நல்ல எண்ணங்களால் கட்டிப்போட வேண்டும்..மனம் உடைத்தவர் செய்யும் பெரிய தவறு மீண்டும்..மீண்டும்.. பலஹீனமானதை சிந்தித்து தன்னுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்வதாகும்.. நல்லது நடக்கும் வரை நல்லதை சிந்திக்க வேண்டும்..பிறகு அதே பழக்கம் ஆகிவிடும்..

மனம் வெறுத்து துன்பப் பட்டு இருக்கின்றேன் இந்த நேரத்தில் எனக்கு நல்லதை சிந்திக்க கூட என்னிடம் சக்தி இல்லை என்கின்றீர்களா, கண்டிப்பாக உங்களுக்கு இந்த துன்பம் போகவேண்டுமென்றால் இந்த பரிகாரத்தை செய்யுங்கள் என்று சொல்வார்களே, அப்படி ஒரு பரிகாரம்தான் உங்கள் மீது நீங்கள் செலுத்தும் நல்ல எண்ணங்கள், ஹனுமான் தனது பலத்தை மறந்து கடலைகடக்க தயங்கி நின்ற வேளையில் அவரை கடலைகடக்க வைத்தது சக்திசாலியான எண்ணங்கள்தான்..

எப்படி ஒரு முனிவரும், விபச்சாரம் செய்யும் பெண்ணும் எதிரெதிர் வீட்டில் வசித்தனர்.. முனிவரின் வீட்டில் கேட்ட நாம கீர்த்தனைகள், உபதேசங்கள் அந்த பெண்ணிற்கு கேட்டுக் கொண்டே இருந்தது,கடவுளேஅந்தமுனிவரைப் போல சதாசர்வகாலமும் உங்களைநினைக்கும் பாக்கியம் வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டே இருந்தாள்..முனிவரோ,பஜனைகள் பாடினாலும், உபன்யாசம் செய்தாலும் எதிர் வீட்டில் இருப்பவள் எவ்வளவு மோசமான பெண் இவ்வளவு ஆண்கள் அங்கே செல்கின்றார்கள் மகாபாவி என்று வருவோரிடமும், போவோரிடமும் தூற்றிக் கொண்டே இருந்தார் மரணத்தின் சமயம் வந்தது..

முனிவர் நல்லடக்கம் செய்யப்பட்டார், ஆனால், எதிர்வீட்டு பெண்ணோ நல்லடக்கம் செய்ய ஆளில்லாமல் அனாதை பிணமாக அடக்கம் செய்யப்பட்டாள்,நற்பிறப்பு கிடைத்தும் பாவம் செய்பவர்களையே நினைத்துக் கொண்டிருந்த காரணத்தால் முனிவர் நரகம் அனுப்பப்பட்டார், இழி தொழிலை செய்தாலும் மனதால் அது பிடிக்காமல் சர்வகாலமும் இறைவனை நினைத்தபடியால் அந்த பெண் ஸ்வர்க்கம் சென்றாள்..இது நாம் கேட்டு வந்திருக்கும் கதை..இது ஒரு மனிதனின் எண்ணம் அவனை எங்கே கொண்டு போய் சேர்க்கின்றது என்பதற்கான உதாரணம், ஆனால், உண்மை நிலை யாதென்றால் இறைவன் என்னை காப்பார் என்ற பரிபூரணமான நம்பிக்கை உள்ளவர் பாவத்தின் தொழிலை முதலில் கை விடுவார்,

இறைவன் கொடுக்கும் செல்வத்தை உலகில் யாராலும் வழங்கமுடியாது.சூழ்நிலை வந்தால் பாவம் செய்வது,பிறகு பாவத்தின் தண்டனை கிடைக்கும்பொழுது இறைவா இனி இதை செய்யமாட்டேன் என்பது..இதுவே வாழ்க்கை
ஆகிவிடும், தொடர்ந்து பாவம் செய்தால் அங்கே இறைவனும் தனது உதவியை நிறுத்தி விடுவார். எந்தவிஷயத்தில் நீங்கள் பாவத்தில் பலவீனமாக இருப்பீர்களோ அதில் பாஸாவதற்கு இறுதிவரை சோதனை வரவே செய்யும், அதனால் நேர்மையாக இருப்பதற்கு பழகவேண்டும்..எந்த ஒரு சோதனையாலும் நீங்கள் துன்பப்பட்டால் அது பாவத்திற்கு கிடைத்த தண்டனை..

எந்த ஒரு சோதனையையும் நீங்கள் சிரித்துக்கொண்டே கடந்துவிட்டால் நீங்கள் சத்தியமாக வாழ்ந்து கொண்டுள்ளீர்கள் என அர்த்தம்.எனவே, மனதை அமைதியாக வைக்க அமைதிக் கடலான ஜோதியான தந்தை சிவபெருமானிடம் மனதை செலுத்துவதே நிரந்தர தீர்வு..அப்பொழுதே மனம் அமைதி பெற்று இன்புறும்..வாழ்த்துக்கள்

Muga nool



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 18, 2016 5:33 am

muthupandian82 wrote:மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...
Muga nool
மேற்கோள் செய்த பதிவு: 1224723

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
இந்நான்கும் இழுக்கு என இயலுதலே மனத்தூய்மை.
அதில் கொஞ்சம் அன்பை வித்திட்டால்  போதும் .
மனவலிமை தானாகவே வந்துவிடும்.

சிவபெருமானுக்குச் சிரமம் தரவேண்டாம் அன்பு நண்பர் முத்துபாண்டியன் அவர்களே !
நம்மாலேயே நமக்கும் பிறருக்கும் நன்மை செய்ய முடியும் போது பிறரது தயவும் துணையும் ஏன்!



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக