புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
1 Post - 1%
viyasan
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
18 Posts - 3%
prajai
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_m10இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 16, 2016 4:14 pm

இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம் Jb5oruE8TAah2HjvXLTi+Tamil_News_large_1628334_318_219
-
கோபி:
கோபி அருகே, சாலை விரிவாக்க பணியின் போது,
வேருடன் அகற்றி இடம் மாற்றி நடப்பட்ட புளிய மரங்கள்,
பசுமையாக துளிர் விட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், கோபி – குன்னத்துார் சாலை,
ஒட்டவலவு அருகே, ‘எஸ்’ வடிவில் குறுகிய திருப்பமாக இருந்தது.
இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து,

இச்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவானது. இதற்கு இடையூறாக,
பழமை வாய்ந்த, 33 புளிய மரங்கள் இருந்தன. மரங்களை வெட்டி
அகற்ற மனமில்லாத நெடுஞ்சாலைத் துறை, அம்மரங்களை ஆணி
வேருடன் பிடுங்கி, வேறிடத்தில் நட திட்டமிட்டது;

ஆக., 27ல், மரங்கள் அகற்றப்பட்டன. ஒட்டவலவு – கொளப்பலுார்
சாலையில், லிங்கப்ப கவுண்டன்புதுார் முதல் கல்லுமடை வரை,
சாலையோரத்தில், புளிய மரங்கள் நடப்பட்டன. மழை பெய்யாததால்,
மரங்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டது.

இதனால் விலைக்கு தண்ணீர் வாங்கி, மரங்களை பராமரிக்க முடிவு
செய்யப்பட்டது.இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, 12 ஆயிரம் லிட்டர்
தண்ணீர், 1,600 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி, நெடுஞ்சாலைத்
துறையினர் ஊற்றினர். ஊற்றிய தண்ணீரின் ஈரப்பதத்தை தக்க வைக்க,
மரத்தின் நடுத்தண்டு பகுதியில், நார்ச்சாக்கு கட்டப்பட்டது.

ஆணி வேர் விரைவில் வளர்ச்சி பெற, 15 நாளைக்கு ஒரு முறை,
‘ரூட் மேக்கர்’ என்ற உரமிடப்பட்டது. இதன் விளைவாக, ஓரிரு மரங்களை
தவிர, அனைத்து மரங்களும் தற்போது துளிர் விட்டு வியக்க வைத்துள்ளன.

அதே சமயம் வளைவாக இருந்த, ஏழு மீட்டர் சாலை, 90 லட்சம் ரூபாய்
செலவில், 15.20 மீட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டு, தார்சாலையாக மாற்றும்
பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்தப் பணி முழுமை பெறும்.திட்டம்
முழுமை பெற்றதும், விபரங்கள் அனைத்தும், ‘சக்சஸ் ஸ்டோரி’யாக
தயாரிக்கப்பட்டு, தலைமை அதிகாரிகளுக்கு அனுப்ப, நெடுஞ்சாலைத்
துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

———————————————-
தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 16, 2016 5:53 pm

இங்கு பேரீட்சை மரத்தை இப்படி தான் ஒரு இடத்தில் பயிரிட்டு பெரிதாக வளர்ந்து காய்க்க ஆரம்பித்தவுடன் வேண்டுவோருக்கு விலைக்கு கொடுப்பார்கள் வாங்கி வந்து நட்டால் அப்படியே பிழைத்துக்கொண்டு அடுத்த வருடம் காய்க்க ஆரம்பித்துவிடும்

சென்னை கிண்டி - to போரூர் சாலை முன்பு பெரிய பெரிய மரங்கள் அடர்ந்து அருமையாக இருக்கும் சாலை விரிவாக்கம் என்று அனைத்தையும் வெட்டிவீசிவிட்டார்கள். இதே போல முன்பே முயற்சித்திருந்தால் அவ்வளவு மரங்களையும் இழந்திருக்க வேண்டாம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 16, 2016 6:14 pm

Transplantation -மாற்று நடுதல் ,வழக்கில் இருக்கும் ஒரு உத்திதான் .
இருப்பினும் பெரிய அளவில் செய்துள்ளனர் நெடுஞ்சாலை துறையினர் .
வாழ்த்துவோம் .
பசுமையை காப்பாற்றுவோம் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 16, 2016 6:36 pm

வெளிநாடுகளில் இந்த Tree Transplantation - ஐ சர்வ சாதாரணமாகச் செய்கிறார்கள் . இதற்கென்று ராட்சத எந்திரங்கள் உள்ளன. You Tube -ல் பாருங்கள் .

வீடுகளைக்கூட தற்போது இடம் மாற்றுகிறார்கள் . நாம் கட்டிய வீட்டில் மழைக்காலங்களில் நீர் புகுந்தால் , அதை அப்படியே அலாக்காகத் தூக்கி வேறு இடத்தில் வைத்துக்கொள்ளலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக