புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நண்பர்களுக்கு மதிய வணக்கங்கள்.
ஆதார் பதிவு மையம் அமைக்க போகிறேன், ஆனால் அதற்கு தேவையான
கைரேகை ஸ்கேனர், கண் ஸ்கேனர் (கோஜண்ட் கம்பேனி) கிடைக்கவில்லை
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
ஆதார் பதிவு மையம் அமைக்க போகிறேன், ஆனால் அதற்கு தேவையான
கைரேகை ஸ்கேனர், கண் ஸ்கேனர் (கோஜண்ட் கம்பேனி) கிடைக்கவில்லை
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
அதெப்படி யார் வேண்டுமானாலும் ஆதார் மையம் அமைக்கமுடியுமா ?
சொல்லுங்கள் விஸ்வாஜி !
அப்பிடியே உங்களுக்கு அரசு அனுமதி அளித்தால், அவர்களே இந்த கிட் எங்கே கிடைக்கும் என அறிவுறுத்துவார்களே, அதன்படி செய்யுங்கள் .
தனிப்பட்டவர்களிடம் இந்த வேலை அனுமதிக்கப்பட்டால் ,ஒழுங்கீனங்கள் நடக்க சாத்தியகூறுகள் உண்டல்லவா? உங்களை சந்தேகப்படவில்லை,விஸ்வாஜி ! எந்தன் சந்தேகம் பொதுவானது.
ரமணியன்
சொல்லுங்கள் விஸ்வாஜி !
அப்பிடியே உங்களுக்கு அரசு அனுமதி அளித்தால், அவர்களே இந்த கிட் எங்கே கிடைக்கும் என அறிவுறுத்துவார்களே, அதன்படி செய்யுங்கள் .
தனிப்பட்டவர்களிடம் இந்த வேலை அனுமதிக்கப்பட்டால் ,ஒழுங்கீனங்கள் நடக்க சாத்தியகூறுகள் உண்டல்லவா? உங்களை சந்தேகப்படவில்லை,விஸ்வாஜி ! எந்தன் சந்தேகம் பொதுவானது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஆதார் என்ரோல்மென்ட் சென்டர்-Aadhar Enrollment Center - (Aadhar Card Center ) தனியார் ஆரம்பிக்க முடியும் என முன்னர் ஒருமுறை படித்ததாக நினைவு. இதற்கு முதலில் UIDAI - Unique Identification Authority of India -இடம் முன் அனுமதி பெறவேண்டும்.
அனுமதி கிடைத்த பின் தேவையான பொருட்களை அவர்களிடம் இருந்து பெறலாம்.
அனுமதி கிடைத்த பின் தேவையான பொருட்களை அவர்களிடம் இருந்து பெறலாம்.
நான் சென்ற விடுமுறையில் காரைக்காலில் உள்ள ஒரு அலுவலகத்தில் தான் பதிவு செயதேன் , அது பார்ப்பதற்கு தனியார் அலுவலகம் போல தான் இருந்ததுT.N.Balasubramanian wrote:அதெப்படி யார் வேண்டுமானாலும் ஆதார் மையம் அமைக்கமுடியுமா ?
சொல்லுங்கள் விஸ்வாஜி !
அப்பிடியே உங்களுக்கு அரசு அனுமதி அளித்தால், அவர்களே இந்த கிட் எங்கே கிடைக்கும் என அறிவுறுத்துவார்களே, அதன்படி செய்யுங்கள் .
தனிப்பட்டவர்களிடம் இந்த வேலை அனுமதிக்கப்பட்டால் ,ஒழுங்கீனங்கள் நடக்க சாத்தியகூறுகள் உண்டல்லவா? உங்களை சந்தேகப்படவில்லை,விஸ்வாஜி ! எந்தன் சந்தேகம் பொதுவானது.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
நன்றி ,மூர்த்தி .
விஸ்வாஜி, UIDAI பதிவு செய்துவிட்டீர்களா ? அனுமதி கிடைத்துள்ளதா ?
அவர்களிடமே kit வாங்கி ஜமாயிங்க !
ரமணியன்
விஸ்வாஜி, UIDAI பதிவு செய்துவிட்டீர்களா ? அனுமதி கிடைத்துள்ளதா ?
அவர்களிடமே kit வாங்கி ஜமாயிங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1224563ராஜா wrote:நான் சென்ற விடுமுறையில் காரைக்காலில் உள்ள ஒரு அலுவலகத்தில் தான் பதிவு செயதேன் , அது பார்ப்பதற்கு தனியார் அலுவலகம் போல தான் இருந்ததுT.N.Balasubramanian wrote:அதெப்படி யார் வேண்டுமானாலும் ஆதார் மையம் அமைக்கமுடியுமா ?
சொல்லுங்கள் விஸ்வாஜி !
அப்பிடியே உங்களுக்கு அரசு அனுமதி அளித்தால், அவர்களே இந்த கிட் எங்கே கிடைக்கும் என அறிவுறுத்துவார்களே, அதன்படி செய்யுங்கள் .
தனிப்பட்டவர்களிடம் இந்த வேலை அனுமதிக்கப்பட்டால் ,ஒழுங்கீனங்கள் நடக்க சாத்தியகூறுகள் உண்டல்லவா? உங்களை சந்தேகப்படவில்லை,விஸ்வாஜி ! எந்தன் சந்தேகம் பொதுவானது.
ரமணியன்
நாங்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தபோது ,Karvy மூலம் செய்துகொண்டோம் . ரெண்டு மாதத்தில்
ஆதார் கார்ட் வந்தது . பணம் எதுவும் கட்டவில்லை.
ராஜா நீங்கள் ,பதிவு செய்த போது , பணம் கட்டினீர்களா?
தனியார் அமைத்தால் அவர்களின் அலுவலக செலவுகளை எப்பிடி சமாளிக்கமுடியும் என்று அறிய ஆர்வம்தான் காரணம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016
மேற்கோள் செய்த பதிவு: 1224544விஸ்வாஜீ wrote:நண்பர்களுக்கு மதிய வணக்கங்கள்.
ஆதார் பதிவு மையம் அமைக்க போகிறேன், ஆனால் அதற்கு தேவையான
கைரேகை ஸ்கேனர், கண் ஸ்கேனர் (கோஜண்ட் கம்பேனி) கிடைக்கவில்லை
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
அரசு கூறும் இடத்திலிருந்து வாங்கினால் அரசு ஊழியர்களுக்கான (மறைமுக) கமிஷன் கொடுக்க வேண்டிவரும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
பிற தளங்களுக்கு இட்டுச்செல்லும் சுட்டிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் ..... indiamart.காம் என்ற தளத்திற்குப்போய் 3M Cogent AADHAR UID Kit (CS500e CIS202) என்று தேடுங்கள்.
தொழில் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள் விஸ்வாஜீ!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
நன்றி Prajai .
நீங்கள் விஸ்வாஜிக்கு தனிமடல் (Private Messaging ) ஈகரை மூலம் விவரங்கள் அனுப்பலாம் .
நம் உறவு விஸ்வாஜி , இதில் பயன் அடைந்தால், நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான் .
ரமணியன்
நீங்கள் விஸ்வாஜிக்கு தனிமடல் (Private Messaging ) ஈகரை மூலம் விவரங்கள் அனுப்பலாம் .
நம் உறவு விஸ்வாஜி , இதில் பயன் அடைந்தால், நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மன்னிக்கவும் நண்பர்களே கடையில் பிரவுசிங் சென்டர் அமைப்பதற்கான வேலை நடந்து
கொண்டிருந்தது, அதனால் உடனே பதில் அளிக்க முடியவில்லை. ஆதார் மையம் அமைக்க
அதற்கேன தேர்வு எழுதி தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு நாம்தான்
கிட் வாங்க வேண்டும், கிட் வாங்கிய பிறகு அதற்கான அதிகாரியிடம் தகவலை கூறவேண்டும்,
அவர் கூறும் தலைமை அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று ஆதார் மையம் அமைக்க தேவையான நிபந்தனைகளை கூறி நமக்கு அனுமதி அளிப்பார்,
இது முழுமையான சேவை மையம் மட்டுமே,
நன்றி உறவுகளே
கொண்டிருந்தது, அதனால் உடனே பதில் அளிக்க முடியவில்லை. ஆதார் மையம் அமைக்க
அதற்கேன தேர்வு எழுதி தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு நாம்தான்
கிட் வாங்க வேண்டும், கிட் வாங்கிய பிறகு அதற்கான அதிகாரியிடம் தகவலை கூறவேண்டும்,
அவர் கூறும் தலைமை அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று ஆதார் மையம் அமைக்க தேவையான நிபந்தனைகளை கூறி நமக்கு அனுமதி அளிப்பார்,
இது முழுமையான சேவை மையம் மட்டுமே,
நன்றி உறவுகளே
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1224564T.N.Balasubramanian wrote:நன்றி ,மூர்த்தி .
விஸ்வாஜி, UIDAI பதிவு செய்துவிட்டீர்களா ? அனுமதி கிடைத்துள்ளதா ?
அவர்களிடமே kit வாங்கி ஜமாயிங்க !
ரமணியன்
நன்றி அய்யா. பதிவு செய்துள்ளேன், கிட் கிடைக்கவில்லை அய்யா அதற்காகத்தான்
உறவுகளிடம் வந்துள்ளேன்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|