புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
8 Posts - 3%
prajai
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 13, 2016 4:42 pm

தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி

சென்னை: அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சென்னை கிண்டி அருகே, கத்திபாரா மேம்பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள செல்லம்மாள் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்ற மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதியது. இந்த ஒப்பந்த லாரி அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 3 கல்லூரி மாணவிகள் பலியானார்கள். பலியானவர்கள் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்ரி என தெரியவந்துள்ளது. இவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும் 3 பேர் படுகாயமடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்த லாரி தப்பிச்சென்றார். இந்த விபத்து காரணமாக கத்திப்பாரா மேம்பாலம் - சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

நன்றி ....தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 13, 2016 5:35 pm

சென்னையில் நெடுஞ்சாலைகளில் கட்டுப்பாடின்றி போவோரில்
1. முதலிடம் இந்த தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் .
2. தண்ணீர் போட்டுவிட்டு கார் ஓட்டும் ஆண்கள் /பெண்கள்
3. புல்லட் போன்ற இரு சக்கர வண்டியில் வெகுவேகமாக
குறுக்கும் நெறுக்குமாக (zigzag ) போகும் ஓட்டுனர்கள் .

இவர்களை பிடித்து அபராத தொகை வசூலித்ததாலே, அரசு நிறைய வருமானம் வரும் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 13, 2016 5:39 pm

ஆழ்ந்த இரங்கல்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 14, 2016 12:39 pm

நம்ம ஊரில் அதுவும் சென்னையில் சாலையை கிடைப்பதில் அதிக கவனம் தேவை.

நான் பார்த்தவரைக்கும் , தமிழ்நாட்டில் சாலையை குறிப்பாக ஒரு குழுவாக கடந்தால் எதை பற்றியும் கவலைப்படவேண்டாம் வருவது எந்த வாகனமாக இருந்தாலும் அவர்கள் வேகத்தை குறைத்து மெதுவாக வரவேண்டும் என்று ஒரு எழுதப்படாத சட்டம் உள்ளது போல.

அதேபோல தேசிய நெடுஞ்சாலைகளில் இரண்டு முகப்பு விளக்குகளையும் எரியவிட்டுக்கொண்டு வாகனங்களை oneway யில் வரலாம் , இது இன்னொரு சட்டம்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 14, 2016 1:35 pm

பாவம், மனதில் என்னென்ன கனவுகளுடன் கல்லூரி வந்தனரோ ??

தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி A7AAFafRHS8HHa299yXV+trio_3044378g

பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்நத அனுதாபங்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 14, 2016 1:50 pm

கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே பேருந்துகள் வருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் . அப்படி வந்தால் சாலையைக் கடக்கவேண்டிய அவசியம் இருக்காது; விபத்துகளும் ஏற்படாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 14, 2016 2:08 pm

M.Jagadeesan wrote:கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே பேருந்துகள் வருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் . அப்படி வந்தால் சாலையைக் கடக்கவேண்டிய அவசியம் இருக்காது; விபத்துகளும் ஏற்படாது .
மேற்கோள் செய்த பதிவு: 1224350

புரியவில்லை ,ரயிலில் இருந்து வருபவர்கள் ரோடை கடந்துதானே போகணும் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 14, 2016 3:47 pm

ஆழ்ந்த இரங்கல்கள்...சோகம்சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக