புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
14 Posts - 44%
Guna.D
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
17 Posts - 4%
prajai
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
9 Posts - 2%
jairam
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
4 Posts - 1%
Jenila
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
4 Posts - 1%
Rutu
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 13, 2016 4:42 pm

தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி

சென்னை: அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சென்னை கிண்டி அருகே, கத்திபாரா மேம்பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள செல்லம்மாள் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்ற மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதியது. இந்த ஒப்பந்த லாரி அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 3 கல்லூரி மாணவிகள் பலியானார்கள். பலியானவர்கள் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்ரி என தெரியவந்துள்ளது. இவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும் 3 பேர் படுகாயமடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்த லாரி தப்பிச்சென்றார். இந்த விபத்து காரணமாக கத்திப்பாரா மேம்பாலம் - சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

நன்றி ....தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 13, 2016 5:35 pm

சென்னையில் நெடுஞ்சாலைகளில் கட்டுப்பாடின்றி போவோரில்
1. முதலிடம் இந்த தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் .
2. தண்ணீர் போட்டுவிட்டு கார் ஓட்டும் ஆண்கள் /பெண்கள்
3. புல்லட் போன்ற இரு சக்கர வண்டியில் வெகுவேகமாக
குறுக்கும் நெறுக்குமாக (zigzag ) போகும் ஓட்டுனர்கள் .

இவர்களை பிடித்து அபராத தொகை வசூலித்ததாலே, அரசு நிறைய வருமானம் வரும் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 13, 2016 5:39 pm

ஆழ்ந்த இரங்கல்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 14, 2016 12:39 pm

நம்ம ஊரில் அதுவும் சென்னையில் சாலையை கிடைப்பதில் அதிக கவனம் தேவை.

நான் பார்த்தவரைக்கும் , தமிழ்நாட்டில் சாலையை குறிப்பாக ஒரு குழுவாக கடந்தால் எதை பற்றியும் கவலைப்படவேண்டாம் வருவது எந்த வாகனமாக இருந்தாலும் அவர்கள் வேகத்தை குறைத்து மெதுவாக வரவேண்டும் என்று ஒரு எழுதப்படாத சட்டம் உள்ளது போல.

அதேபோல தேசிய நெடுஞ்சாலைகளில் இரண்டு முகப்பு விளக்குகளையும் எரியவிட்டுக்கொண்டு வாகனங்களை oneway யில் வரலாம் , இது இன்னொரு சட்டம்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 14, 2016 1:35 pm

பாவம், மனதில் என்னென்ன கனவுகளுடன் கல்லூரி வந்தனரோ ??

தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி A7AAFafRHS8HHa299yXV+trio_3044378g

பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்நத அனுதாபங்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 14, 2016 1:50 pm

கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே பேருந்துகள் வருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் . அப்படி வந்தால் சாலையைக் கடக்கவேண்டிய அவசியம் இருக்காது; விபத்துகளும் ஏற்படாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 14, 2016 2:08 pm

M.Jagadeesan wrote:கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே பேருந்துகள் வருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் . அப்படி வந்தால் சாலையைக் கடக்கவேண்டிய அவசியம் இருக்காது; விபத்துகளும் ஏற்படாது .
மேற்கோள் செய்த பதிவு: 1224350

புரியவில்லை ,ரயிலில் இருந்து வருபவர்கள் ரோடை கடந்துதானே போகணும் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 14, 2016 3:47 pm

ஆழ்ந்த இரங்கல்கள்...சோகம்சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக