புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை
Page 1 of 1 •
அப்பா ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பா” எனக்கேட்ட
மகன் ராகுலை கோபமாகப் பார்த்தான் ராகவன்.
ஐஸ்கிரீம் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது
என்று எரிந்து விழுந்தான்
–
சென்னைக்கு வந்ததிலிருந்தே ஒரு நிலையில் இல்லை
ராகவன். மாலினியின் நினைவு அவனை மிகவும்
வருத்தியது.
–
இந்தப் பத்து வருடங்களில் அவளை நினைக்காத நாளே
இல்லை. மாலினி – பெயரைப் போலவே அழகு.
இருவரும் மூன்று வருடங்கள் உயிராகக் காதலித்தார்கள்.
ஆனால் அவள் வீட்டில் சம்மதிக்கவில்லை. அவர்கள்
அந்தஸ்துக்குஅவன் இல்லை.
–
அவள், அப்பா காட்டிய மாப்பிள்ளையையே கட்டிக்
கொண்டு கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.
–
ராகவினும் அவன் பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து
கொண்டான். ஆனாலும் உள்ளம் முழுவதுமே மாலினிதான்!
–
உறவினர் திருமணத்திற்காக சேலத்திலிருந்து சென்னைக்கு
வந்திருந்தான். அப்படியே தீபாவளிக்கு துணி எடுக்க கடைத்
தெருவுக்கு வந்தான்.
ஐஸ்கிரீம் மீண்டும் கேட்டான் ராகுல்.
–
யாரோ ஆத்திரத்துடன் சத்தமாகப் பேசும் குரல் கேட்டு
திரும்பிப் பார்த்தான். அதிர்ந்து போனான்.
அது…அது மாலினியா? உடல் பெருத்து அழகு குறைந்து
எதிரில் நின்றிருக்கும் தன் கணவனைப் பார்த்து பொது இடம்
என்று கூடப் பாராமல் கத்திக்கொண்டிருந்தாள்.
–
அவன் நினைவில் இருக்கும் மாலினி எங்கே? இவள் எங்கே?
மனதில் அத்தனை வருடங்களாக இருந்த அவளின் அழுகு
பிம்பம் சடசடவென்று சரிந்தது
–
என்னங்க, ரொம்ப நேம் காக்க வைத்து விட்டேனா?
சொல்லியபடியே அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?
–
வாங்க, எல்லாரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்- என்று சந்தோஷமாக
கூப்பிட்ட ராகவனை ஆச்சரியமாக பார்த்தார்கள் ராகுலும்
கஸ்துரியும்
–
——————————————-
வி.கன்னிகா
குமுதம்
மகன் ராகுலை கோபமாகப் பார்த்தான் ராகவன்.
ஐஸ்கிரீம் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது
என்று எரிந்து விழுந்தான்
–
சென்னைக்கு வந்ததிலிருந்தே ஒரு நிலையில் இல்லை
ராகவன். மாலினியின் நினைவு அவனை மிகவும்
வருத்தியது.
–
இந்தப் பத்து வருடங்களில் அவளை நினைக்காத நாளே
இல்லை. மாலினி – பெயரைப் போலவே அழகு.
இருவரும் மூன்று வருடங்கள் உயிராகக் காதலித்தார்கள்.
ஆனால் அவள் வீட்டில் சம்மதிக்கவில்லை. அவர்கள்
அந்தஸ்துக்குஅவன் இல்லை.
–
அவள், அப்பா காட்டிய மாப்பிள்ளையையே கட்டிக்
கொண்டு கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.
–
ராகவினும் அவன் பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து
கொண்டான். ஆனாலும் உள்ளம் முழுவதுமே மாலினிதான்!
–
உறவினர் திருமணத்திற்காக சேலத்திலிருந்து சென்னைக்கு
வந்திருந்தான். அப்படியே தீபாவளிக்கு துணி எடுக்க கடைத்
தெருவுக்கு வந்தான்.
ஐஸ்கிரீம் மீண்டும் கேட்டான் ராகுல்.
–
யாரோ ஆத்திரத்துடன் சத்தமாகப் பேசும் குரல் கேட்டு
திரும்பிப் பார்த்தான். அதிர்ந்து போனான்.
அது…அது மாலினியா? உடல் பெருத்து அழகு குறைந்து
எதிரில் நின்றிருக்கும் தன் கணவனைப் பார்த்து பொது இடம்
என்று கூடப் பாராமல் கத்திக்கொண்டிருந்தாள்.
–
அவன் நினைவில் இருக்கும் மாலினி எங்கே? இவள் எங்கே?
மனதில் அத்தனை வருடங்களாக இருந்த அவளின் அழுகு
பிம்பம் சடசடவென்று சரிந்தது
–
என்னங்க, ரொம்ப நேம் காக்க வைத்து விட்டேனா?
சொல்லியபடியே அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?
–
வாங்க, எல்லாரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்- என்று சந்தோஷமாக
கூப்பிட்ட ராகவனை ஆச்சரியமாக பார்த்தார்கள் ராகுலும்
கஸ்துரியும்
–
——————————————-
வி.கன்னிகா
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1224237ayyasamy ram wrote:
அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?
——————————————-
வி.கன்னிகா
குமுதம்
பாவம் ராகவன்.
காதலிப்பவளைக் கல்யணம் செய்து கொள்ளுதல் ஆனந்தம் தான்.
அது கைகூட வில்லை என்றால்
கைபிடித்தவளைக் கதலிக்கலாமே. பழான 10 ஆண்டுகள் மீண்டும் கிடைக்குமா அந்த அப்பாவிக்கு
காதல் உள்ளத்தால் அல்லவா உருவாவது - உடம்பாலல்ல.
உருவத்தைப் பார்த்து, மாலினியைக் 'காதலித்தான்' என்று ராகவன் தவறாக எண்ணிக்கொண்டான்.
Love and Marry , If not
Love the One whom you married
அற்புதமான கதை
நல்ல கதை ..
பகிர்வுக்கு நன்றி ...
பகிர்வுக்கு நன்றி ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1224320ஜாஹீதாபானு wrote:இப்போதாவது திருந்தினானே. காதலி அழகாய் இருந்திருந்தால் இன்னும் திருந்தி இருக்க மாட்டான்.
அட அதெ எப்பிடிங்க இவ்வளவு கரீட்டா சொல்றீங்க !!!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|