புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
61 Posts - 45%
heezulia
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
4 Posts - 3%
prajai
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
9 Posts - 2%
prajai
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐப்பசி பிறந்தாச்சு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 16, 2016 4:15 pm

அக்.,17 ஐப்பசி மாதப்பிறப்பு

தமிழ் மாதங்களை ஆறு, ஆறாக பிரித்து,
சித்திரை மற்றும் ஐப்பசிக்கு, ‘விஷு’ என்ற அடைமொழி
கொடுத்து, இவ்விரு மாதங்களை புண்ணிய நீராடலுக்குரிய
காலங்களாக கருதுகின்றனர், நம் முன்னோர்.

சித்திரையில் வெப்பம்; ஐப்பசியில் குளிர். இந்த இரண்டு
காலங்களும் சம அளவில் நன்மை தருவதாக அமைய
வேண்டும் என்பதற்காகவே, ‘விஷு’ எனும் விழாவை
கொண்டாடுகின்றனர்.

ஐப்பசியை, துலாம் (தராசு) மாதம் என்பர். இந்த மாதத்தில்,
துலாம் ராசியில் நுழைகிறார், சூரிய பகவான்.

ஐப்பசி மாதம் அடை மழைக் காலம்; அப்போது, நதிகள்
பெருக்கெடுத்து ஓடும். சித்திரையில் அவ்வாறு இருக்காது.
அதனால், இரண்டு காலத்திலும், நதிகளில், போதுமான
தண்ணீர் வேண்டும் என பிரார்த்திக்கும் இயற்கை வழி
பாடாகவே, சித்திரை விஷுவும், ஐப்பசி விஷுவும்
அமைந்துள்ளன.

விஷு என்ற சொல்லுக்கு, புதியது, காட்சி என்றெல்லாம்
பொருள் உண்டு. தவமுனிவரான அகத்தியர், தமிழகத்துக்கு
தந்த, இரு பெரும் கொடைகள் காவிரியும், தாமிரபரணியும்!

அவை, என்றும் புதிதாக, அவர் உருவாக்கிய காலத்தை போல்,
பெருகி ஓட வேண்டும் என்பதாலேயே, விஷு விழா
கொண்டாடப்படுகிறது.

தாமிரபரணி கரையிலுள்ள பாபநாசத்தில், விஷு சிறப்பாகக்
கொண்டாடப்படும். சித்திரை விஷுவன்று, திருமணக்
கோலத்தில், அகத்தியருக்கு காட்சி தருவர், சிவனும்,
பார்வதியும். ஐப்பசி விஷுவன்று, இங்கு தீர்த்த வாரி நடக்கும்.

நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, இது
போன்ற விழாக்களை ஏற்படுத்தினர், நம் முன்னோர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில், ஐப்பசி
மாதத்தில் துலா ஸ்நானம் செய்வர். சிவன் கோவில்
பாதுகாவலராக இருப்பதால், நந்திக்கு கர்வம் ஏற்பட்டது.
அதன் கர்வத்தை போக்கினார், சிவன்.

இதனால், இங்கு ஓடும் காவிரியின் நடுவில் இருக்கிறது, நந்தி.
இந்த தீர்த்தத்தை, ‘இடப தீர்த்தம்’ என்பர். இடபம் என்றால்,
காளை அல்லது நந்தி; ஐப்பசி மாதத்தின், 30 நாட்களும்,
கார்த்திகை முதல் நாளும், இவ்விடத்தில் நீராடி வழிபடுவது
விசேஷம்.

இந்நாட்களில், தினமும் சுவாமி தீர்த்தக்கரைக்கு
எழுந்தருளுகிறார். கங்கை நதி, ஐப்பசி மாத அமாவாசையன்று,
இங்கு வந்து நீராடி, தன் பாவங்களை போக்கிக் கொள்வதாக
ஐதீகம்.

இந்நாளில், காவிரியில் நீராடினால், பாவங்கள் நீங்கி, புண்ணியம்
கிடைக்கும்.

ஐப்பசி துலா ஸ்நானத்திற்காக, மயிலாடுதுறை வந்தனர்,
நாதசர்மா -அனவித்யாம்பிகை தம்பதியர். அவர்கள் வருவதற்குள்,
30ம் நாட்கள் ஸ்நானம், முடிந்து விட்டது. எனவே, வருத்தத்துடன்,
இங்குள்ள மாயூரநாத சுவாமி கோவிலுக்கு சென்று வணங்கி,
அவ்வூரிலேயே தங்கினர்.

அன்றிரவு, நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன்,
கார்த்திகை மாதம் முதல் நாள் அதிகாலை, சூரிய உதயத்திற்கு
முன்பாக நீராடினாலும் பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும்
என்றார்.

அதன்படியே, மறுநாள், காவிரியில் மூழ்கி, பாவம் நீங்கப் பெற்றனர்
அத்தம்பதியினர். பின், அக்கோவிலில் உள்ள சிவனுடன்
ஐக்கியமாயினர்.

நாதசர்மா ஐக்கியமான லிங்கம், மேற்கு பார்த்தபடி, அவரது
பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம்,
அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில், ‘அனவித்யாம்பிகை’ என்ற
பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு, சிவப்பு சேலை
கட்டுகின்றனர்.

ஐப்பசி விஷுவன்று, உங்கள் ஊரிலுள்ள நீர் நிலைகளை
பாதுகாக்க, உறுதியெடுங்கள்; கடவுளின் அன்புக்கு
பாத்திரமாகுங்கள்!

—————————————

தி.செல்லப்பா
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 16, 2016 7:29 pm

நாளை துலாஸ்நானம் செய்தல் ஐதீகம் என்பர் .ஐப்பசி பிறந்தாச்சு 103459460 ஐப்பசி பிறந்தாச்சு 3838410834 ஐப்பசி பிறந்தாச்சு 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக