புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
1 Post - 50%
heezulia
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
20 Posts - 3%
prajai
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_m10சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 14, 2016 8:17 am

சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார் .

சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்  YIGKTV8NR9K6LdPSChQK+14322619_10208848724487661_3354239785289021874_n

ஈகரையின் சிறப்பு கவிஞர் , திரு kirikaasan அமரர் ஆனார் என்ற செய்தி மனதிற்கு ,ஆற்றொணா துயரை தருகிறது . அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம் .அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஈகரைக்கு இது ஓர் பேரிழப்பு .
.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 14, 2016 11:12 am

அன்பு கிரிகாசன் அண்ணன் அவர்களின் மறைவு செய்தி நேற்று பின்னிரவு கிடைத்தது முதல் சொல்லொண்ணா துயரம் கொண்டேன்.

தனது கடைசி நொடி முதல் புதிய புதிய விஷயங்களை கண்டுபிடிப்பதும் கற்றுக்கொள்வதுமாக இருந்த அற்புத மனிதர்.

இரண்டு முறை ஈகரை கவிதை போட்டியில் வெற்றிபெற்றபோதும் பரிசு தொகை அனுப்பவேண்டும் வங்கிகணக்கு எண் கொடுங்க அண்ணா என்ற போதும் , பரிசு தொகையினை ஆதரவற்ற ஏழைகளுக்கு அனுப்பிவிடுங்கள் என்றும் , ஈகரை தளமேம்பாட்டு பணிக்கு ஏதேனும் பொருளுதவி தேவையென்றால் சொல்லுங்கள் நானும் உதவ தயாராக உள்ளேன் என்றும் கூறிய உன்னதமான மனிதர்.விடாப்பிடியாக , இந்த தொகை சிறிதாயினும் நீங்கள் பெற்றுக்கொண்டால் தான் எங்கள் மனம் மகிழும் என்று வற்புறுத்தியதால் அதன் பிறகு paypal கணக்கை அனுப்பினார்.

இவரை போல இன்னொரு மனிதரை , இந்த ஈகரையும் இனி பார்க்கமுடியாது தமிழீழ தமிழர்களும் பார்க்க முடியாது.


இனியொரு பிறவியில்லாது அந்த சிவபெருமான் திருவடியில் நீங்கள் இளைப்பாறவும் உங்களை பிரிந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு உங்கள் இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியினையும், மனஉறுதியையும் வழங்கவேண்டுமென்று மனமுருகி ஈஸ்வரனை வேண்டுகிறேன்.

ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 14, 2016 12:33 pm

வருத்தமான செய்தி .

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 14, 2016 1:03 pm


அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2016 6:21 pm

மிகவும் வருத்தமாக இருக்கிறது ஆழ்ந்த இரங்கல்கள் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 14, 2016 6:47 pm

சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 15, 2016 6:56 am

வருந்துகிறேன் ! அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக