புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by Guna.D Today at 7:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மை விஜயதசமி...
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
உண்மை விஜயதசமி...
எந்த ஒரு விஷயம் கீதையில் அதர்மத்தை அழிப்பதற்காக சொல்லப்பட்டதோ..அந்த காலகட்டத்தில் தான் நாம் வசிக்கின்றோம்..
கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..இந்த உலக அழிவு இயற்கையின் சீற்றங்களாலும், உலகப் போர்களாலும் சூழப்பட போகின்றது என்பது நிதர்சனமான உண்மை..பிறகு, பூமியில்
ஸ்ரீ கிருஷ்ணருடைய ராஜ்ஜியம் தோன்றும் என்பதும் நிதர்சனமான உண்மை.இதை கேட்டு ஆஹா, ஓஹோ, என்றெல்லாம் சொல்லுவதால் என்ன பலன் ?
அந்த ராஜ்யத்திற்கு வருவதற்கு என்ன ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள்.. என்பது தான் இப்போதைய கேள்வி?எப்பொழுது உலகம் இறுதி அடையுமோ அப்பொழுது கடவுள் வந்திருந்தார் என்ற செய்தி கிடைப்பதால் என்ன பலன்?அதோ தூரத்தில் கடல் பொங்கி சுனாமி அலைகள் வருகின்றன.. அப்பொழுது கடவுள் பூமியில் வந்திருந்தார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதால் என்ன லாபம்? எப்படி இரண்டு பேர் தனியாக செல்லும் பொழுது வழியில் திருடர்களால் சூழப்பட்டால் வந்த இருவரில் ஒருவன் கடன் பெற்ற தொகையை இன்னொருவரிடம் கொடுத்த கதைதான் இது..
இறைவன் ஜோதி வடிவமான எம்பெருமான் சிவதந்தை பூமியில் தர்மத்தை படைத்து 21 ஜென்மஆஸ்தியை மனிதனுக்குகொடுக்கிறேன் என்று சொல்லும் பொழுதே விழித்துக்கொள்ள வேண்டும்..அது எங்கே கிடைக்கின்றது..எப்படி பெறவேண்டும்.. இது தாலாட்டு பாடும் நேரமல்ல உலகம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது என்பதை கண் கூடாக பார்க்கப்போகின்றோம்.. மனித வாழ்க்கையில் எதுவும் உறுதியில்லை நாளை நடக்கபோவதும் தெரியாது..அவ்வளவு மோசமான உலகம்..கடவுளிடம் சென்றால் பாதுகாப்பு..உலகம் மிக ஆபத்தான நிலையில் உள்ளது..
இந்த நேரத்தில் விஞ்ஞானம் பேசுவதால் எந்த லாபமும் இல்லை..என்ன செய்யவேண்டும்..கடவுளை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்..எனக்கு கடவுள் காட்சி
கொடுக்கட்டும் நம்புகின்றேன்..கடவுளாய் இருந்தால் இதை செய்யட்டும் நம்புகின்றேன்..
கடவுள் முதல் கேள்வியே நம்பிக்கை இருக்கின்றதா என்றுதான் கேட்பார்.. எல்லாமே நம்பிக்கையில்தான் உள்ளது.கண்ணுக்கு புலனாகாத ரூபமே பரம்பொருளின் ரூபம்.. அந்த ஜோதியின் நினைவார்த்த சின்னமே லிங்கம்..
கடுமையான தவம் செய்பவருக்கே கடவுளின் காட்சி ஒரு நிமிடம் கிடைப்பதென்பது அவருடைய தவத்தின் வலிமையை பொறுத்துதான்..ஆனால், எதுவும்
அறியாத சிலர் கடவுள் என்பவரை மிக சாதாரணமாகவே நினைக்கின்றனர் என்பது
சற்று வருத்தத்திற்குரிய விஷயம்தான்.
எது எப்படியோ அதர்மம் அழிவின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது..இனி பஞ்ச பூதங்களின்
ருத்ர தாண்டவத்தை பூமியில் காணலாம்.. உலக நாடுகளில் போர்கள் மூளப்போவதையும்
கண்கூடாக காணலாம்..அந்த நேரத்தில் பூமியில் ஒருவரும் பரமாத்மாவின் வருகை நிகழ்ந்தது எங்களுக்கு தெரியாதே என சொல்லிவிடக்கூடாது என்பதே சிவ பரமாத்மாவின் கட்டளை..எனவே விழித்துக் கொள்வோம்.. இலவச ராஜயோகத்தின் மூலம் ஜோதியான தந்தை சிவனை மனதால் தொடர்புகொள்வோம் இப்பொழுது மட்டுமே நிஜம்..எப்பொழுதும் நிஜமில்லை என்பதை உணர்வோம்..
உண்மையான விஜயதசமி நடைபெற்று பூமியில் ராவணராஜ்யம் முடிந்து ராமராஜ்யம் வருவதை உணர்வோம், வெறும் பொம்மை ராவணனை வருடாவருடம் எரிப்பதால் அல்ல..
முகநூல்
எந்த ஒரு விஷயம் கீதையில் அதர்மத்தை அழிப்பதற்காக சொல்லப்பட்டதோ..அந்த காலகட்டத்தில் தான் நாம் வசிக்கின்றோம்..
கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..இந்த உலக அழிவு இயற்கையின் சீற்றங்களாலும், உலகப் போர்களாலும் சூழப்பட போகின்றது என்பது நிதர்சனமான உண்மை..பிறகு, பூமியில்
ஸ்ரீ கிருஷ்ணருடைய ராஜ்ஜியம் தோன்றும் என்பதும் நிதர்சனமான உண்மை.இதை கேட்டு ஆஹா, ஓஹோ, என்றெல்லாம் சொல்லுவதால் என்ன பலன் ?
அந்த ராஜ்யத்திற்கு வருவதற்கு என்ன ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள்.. என்பது தான் இப்போதைய கேள்வி?எப்பொழுது உலகம் இறுதி அடையுமோ அப்பொழுது கடவுள் வந்திருந்தார் என்ற செய்தி கிடைப்பதால் என்ன பலன்?அதோ தூரத்தில் கடல் பொங்கி சுனாமி அலைகள் வருகின்றன.. அப்பொழுது கடவுள் பூமியில் வந்திருந்தார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதால் என்ன லாபம்? எப்படி இரண்டு பேர் தனியாக செல்லும் பொழுது வழியில் திருடர்களால் சூழப்பட்டால் வந்த இருவரில் ஒருவன் கடன் பெற்ற தொகையை இன்னொருவரிடம் கொடுத்த கதைதான் இது..
இறைவன் ஜோதி வடிவமான எம்பெருமான் சிவதந்தை பூமியில் தர்மத்தை படைத்து 21 ஜென்மஆஸ்தியை மனிதனுக்குகொடுக்கிறேன் என்று சொல்லும் பொழுதே விழித்துக்கொள்ள வேண்டும்..அது எங்கே கிடைக்கின்றது..எப்படி பெறவேண்டும்.. இது தாலாட்டு பாடும் நேரமல்ல உலகம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது என்பதை கண் கூடாக பார்க்கப்போகின்றோம்.. மனித வாழ்க்கையில் எதுவும் உறுதியில்லை நாளை நடக்கபோவதும் தெரியாது..அவ்வளவு மோசமான உலகம்..கடவுளிடம் சென்றால் பாதுகாப்பு..உலகம் மிக ஆபத்தான நிலையில் உள்ளது..
இந்த நேரத்தில் விஞ்ஞானம் பேசுவதால் எந்த லாபமும் இல்லை..என்ன செய்யவேண்டும்..கடவுளை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்..எனக்கு கடவுள் காட்சி
கொடுக்கட்டும் நம்புகின்றேன்..கடவுளாய் இருந்தால் இதை செய்யட்டும் நம்புகின்றேன்..
கடவுள் முதல் கேள்வியே நம்பிக்கை இருக்கின்றதா என்றுதான் கேட்பார்.. எல்லாமே நம்பிக்கையில்தான் உள்ளது.கண்ணுக்கு புலனாகாத ரூபமே பரம்பொருளின் ரூபம்.. அந்த ஜோதியின் நினைவார்த்த சின்னமே லிங்கம்..
கடுமையான தவம் செய்பவருக்கே கடவுளின் காட்சி ஒரு நிமிடம் கிடைப்பதென்பது அவருடைய தவத்தின் வலிமையை பொறுத்துதான்..ஆனால், எதுவும்
அறியாத சிலர் கடவுள் என்பவரை மிக சாதாரணமாகவே நினைக்கின்றனர் என்பது
சற்று வருத்தத்திற்குரிய விஷயம்தான்.
எது எப்படியோ அதர்மம் அழிவின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது..இனி பஞ்ச பூதங்களின்
ருத்ர தாண்டவத்தை பூமியில் காணலாம்.. உலக நாடுகளில் போர்கள் மூளப்போவதையும்
கண்கூடாக காணலாம்..அந்த நேரத்தில் பூமியில் ஒருவரும் பரமாத்மாவின் வருகை நிகழ்ந்தது எங்களுக்கு தெரியாதே என சொல்லிவிடக்கூடாது என்பதே சிவ பரமாத்மாவின் கட்டளை..எனவே விழித்துக் கொள்வோம்.. இலவச ராஜயோகத்தின் மூலம் ஜோதியான தந்தை சிவனை மனதால் தொடர்புகொள்வோம் இப்பொழுது மட்டுமே நிஜம்..எப்பொழுதும் நிஜமில்லை என்பதை உணர்வோம்..
உண்மையான விஜயதசமி நடைபெற்று பூமியில் ராவணராஜ்யம் முடிந்து ராமராஜ்யம் வருவதை உணர்வோம், வெறும் பொம்மை ராவணனை வருடாவருடம் எரிப்பதால் அல்ல..
முகநூல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
மேற்கோள் செய்த பதிவு: 1224126muthupandian82 wrote:உண்மை விஜயதசமி...
கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..
முகநூல்
அன்பு அன்பரே !
இதுவரை பரமாத்மா எங்கிருந்தார் ? இப்போது எதுவரை வந்துள்ளார் ? தன் முழு வருகையையும் எப்போது நிறைவு செய்வார் ? வருகை தந்த பின் அவரது பணி என்னவாக இருக்கும் ? அவரது வரவால் விளையும் விளைவு என்ன ?
இப்போதுதான் தன் வருகைப் பயணத்தைத் துவக்கினார் என்றால் இதுவரை இவ்வுலகில் இருந்தவையும் இருப்பவையும் யாவை ?
விளக்கிவையுங்களேன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|