புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
90 Posts - 43%
ayyasamy ram
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
75 Posts - 36%
i6appar
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
2 Posts - 1%
prajai
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
90 Posts - 43%
ayyasamy ram
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
75 Posts - 36%
i6appar
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
2 Posts - 1%
prajai
உண்மை விஜயதசமி... Poll_c10உண்மை விஜயதசமி... Poll_m10உண்மை விஜயதசமி... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை விஜயதசமி...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Tue Oct 11, 2016 7:06 pm

உண்மை விஜயதசமி...
எந்த ஒரு விஷயம் கீதையில் அதர்மத்தை அழிப்பதற்காக சொல்லப்பட்டதோ..அந்த காலகட்டத்தில் தான் நாம் வசிக்கின்றோம்..
கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..இந்த உலக அழிவு இயற்கையின் சீற்றங்களாலும், உலகப் போர்களாலும் சூழப்பட போகின்றது என்பது நிதர்சனமான உண்மை..பிறகு, பூமியில்
ஸ்ரீ கிருஷ்ணருடைய ராஜ்ஜியம் தோன்றும் என்பதும் நிதர்சனமான உண்மை.இதை கேட்டு ஆஹா, ஓஹோ, என்றெல்லாம் சொல்லுவதால் என்ன பலன் ?

அந்த ராஜ்யத்திற்கு வருவதற்கு என்ன ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள்.. என்பது தான் இப்போதைய கேள்வி?எப்பொழுது உலகம் இறுதி அடையுமோ அப்பொழுது கடவுள் வந்திருந்தார் என்ற செய்தி கிடைப்பதால் என்ன பலன்?அதோ தூரத்தில் கடல் பொங்கி சுனாமி அலைகள் வருகின்றன.. அப்பொழுது கடவுள் பூமியில் வந்திருந்தார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதால் என்ன லாபம்? எப்படி இரண்டு பேர் தனியாக செல்லும் பொழுது வழியில் திருடர்களால் சூழப்பட்டால் வந்த இருவரில் ஒருவன் கடன் பெற்ற தொகையை இன்னொருவரிடம் கொடுத்த கதைதான் இது..

இறைவன் ஜோதி வடிவமான எம்பெருமான் சிவதந்தை பூமியில் தர்மத்தை படைத்து 21 ஜென்மஆஸ்தியை மனிதனுக்குகொடுக்கிறேன் என்று சொல்லும் பொழுதே விழித்துக்கொள்ள வேண்டும்..அது எங்கே கிடைக்கின்றது..எப்படி பெறவேண்டும்.. இது தாலாட்டு பாடும் நேரமல்ல உலகம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது என்பதை கண் கூடாக பார்க்கப்போகின்றோம்.. மனித வாழ்க்கையில் எதுவும் உறுதியில்லை நாளை நடக்கபோவதும் தெரியாது..அவ்வளவு மோசமான உலகம்..கடவுளிடம் சென்றால் பாதுகாப்பு..உலகம் மிக ஆபத்தான நிலையில் உள்ளது..

இந்த நேரத்தில் விஞ்ஞானம் பேசுவதால் எந்த லாபமும் இல்லை..என்ன செய்யவேண்டும்..கடவுளை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்..எனக்கு கடவுள் காட்சி
கொடுக்கட்டும் நம்புகின்றேன்..கடவுளாய் இருந்தால் இதை செய்யட்டும் நம்புகின்றேன்..
கடவுள் முதல் கேள்வியே நம்பிக்கை இருக்கின்றதா என்றுதான் கேட்பார்.. எல்லாமே நம்பிக்கையில்தான் உள்ளது.கண்ணுக்கு புலனாகாத ரூபமே பரம்பொருளின் ரூபம்.. அந்த ஜோதியின் நினைவார்த்த சின்னமே லிங்கம்..

கடுமையான தவம் செய்பவருக்கே கடவுளின் காட்சி ஒரு நிமிடம் கிடைப்பதென்பது அவருடைய தவத்தின் வலிமையை பொறுத்துதான்..ஆனால், எதுவும்
அறியாத சிலர் கடவுள் என்பவரை மிக சாதாரணமாகவே நினைக்கின்றனர் என்பது
சற்று வருத்தத்திற்குரிய விஷயம்தான்.

எது எப்படியோ அதர்மம் அழிவின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது..இனி பஞ்ச பூதங்களின்
ருத்ர தாண்டவத்தை பூமியில் காணலாம்.. உலக நாடுகளில் போர்கள் மூளப்போவதையும்
கண்கூடாக காணலாம்..அந்த நேரத்தில் பூமியில் ஒருவரும் பரமாத்மாவின் வருகை நிகழ்ந்தது எங்களுக்கு தெரியாதே என சொல்லிவிடக்கூடாது என்பதே சிவ பரமாத்மாவின் கட்டளை..எனவே விழித்துக் கொள்வோம்.. இலவச ராஜயோகத்தின் மூலம் ஜோதியான தந்தை சிவனை மனதால் தொடர்புகொள்வோம் இப்பொழுது மட்டுமே நிஜம்..எப்பொழுதும் நிஜமில்லை என்பதை உணர்வோம்..

உண்மையான விஜயதசமி நடைபெற்று பூமியில் ராவணராஜ்யம் முடிந்து ராமராஜ்யம் வருவதை உணர்வோம், வெறும் பொம்மை ராவணனை வருடாவருடம் எரிப்பதால் அல்ல..

முகநூல்



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 7:22 pm

muthupandian82 wrote:உண்மை விஜயதசமி...

கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..

முகநூல்
மேற்கோள் செய்த பதிவு: 1224126

அன்பு அன்பரே !

இதுவரை பரமாத்மா எங்கிருந்தார் ? இப்போது எதுவரை வந்துள்ளார் ? தன் முழு வருகையையும் எப்போது நிறைவு செய்வார் ? வருகை தந்த பின் அவரது பணி என்னவாக இருக்கும் ? அவரது வரவால் விளையும் விளைவு என்ன ?

இப்போதுதான் தன் வருகைப் பயணத்தைத் துவக்கினார் என்றால் இதுவரை இவ்வுலகில் இருந்தவையும் இருப்பவையும் யாவை ?

விளக்கிவையுங்களேன்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக