புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_m10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_m10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_m10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_m10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_m10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_m10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_m10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_m10கவலையின்மையே பலத்தைத் தரும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையின்மையே பலத்தைத் தரும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 1:43 am

கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர,
பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச்
சென்றார்.

ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன்
ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப்
பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத்
தள்ளப்பட்டது.

அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன்
எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார்.

“அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்”
என்று அப்பாஜி பதிலளித்தான். மறுநாளே அந்த
இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான்.
பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான்.

இளைஞனின் அம்மாவிடம் “அம்மா! ஒரே பிள்ளை என்று
மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால்
வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான்.
இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே
போடாதீர்கள். ‘சம்பாதித்து வந்தால்தான் உப்பு போடுவேன்’
என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவனாகி
விடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே
செய்யலானாள்.

சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே
யானைப் படையுடன் நகர்வலம் சென்றார். யானையைக்
கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள
முயன்றான். அவனால் முடியவில்லை. அதற்குள் யானை
அவனைக் கீழே தள்ளிவிட்டது.

“அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்ற
கவலையால் இளைஞன் பலமிழந்தான். கவலையின்மையே
பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி.
அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.

—————————
-அப்பாஜி கதைகள், சிறுவர் மலர்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 6:55 am

ayyasamy ram wrote:
கவலையின்மையே
பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி.
அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.

—————————
-அப்பாஜி கதைகள், சிறுவர் மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1223993

குழந்தைக் கதை என்றால் கருத்து சரிதான.

கவலை எதிர்மறையாகின் பலத்தைக் கெடுக்கும் -அதுவே
நேர்மறையாகின் பலத்தைக் கொடுக்கும் -உயரவேண்டும் என்னும் ஊக்க நினைவால்.
இது வளர்ந்தோர்க்கு ஆகும் கருத்து.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக