புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
62 Posts - 63%
heezulia
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
1 Post - 1%
viyasan
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
254 Posts - 44%
heezulia
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
15 Posts - 3%
prajai
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_m10கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 7:11 am

கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா Tozd8VRQieV4Xn5yOfw0+mysore
-

நாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும்,
மைசூர் தசராவுக்கு தனிச்சிறப்பு உண்டு.

10 நாள்கள் நடைபெறும் தசரா விழாவில் பல்வேறு
நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகப்புகழ்பெற்ற
நிகழ்வாக மாறியுள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர்
மாதங்களில் தசரா விழா கொண்டாடப்படுவது
வாடிக்கை. மைசூர் தசரா விழாவை கண்டுகளிக்க
இந்தியா மட்டுமன்றி, உலகின் பல திசைகளில்
இருந்தும் மக்கள் குவிவதைக் காணலாம்.

ஒன்பது நாள்கள் நவராத்திரி நோன்பிருந்து, பத்தாவது
நாளில் விஜயதசமி கொண்டாடுவதை தசரா என்று
அழைக்கிறார்கள். தீமையை வீழ்த்தி உண்மை வெற்றி
கொண்டதை விஜயதசமி குறிக்கும் என்றாலும், மைசூர்
நகரை ஆண்ட மகிஷாசுரன் என்ற அரக்கனை
சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்து கொன்றதன்
வெற்றிவிழாவாகத்தான் தசரா கொண்டாடப்படுகிறது.

கர்நாடகத்தின் பெரும்பகுதியைத் தங்கள் வசம்
வைத்திருந்த விஜயநகர பேரரசர்கள் 15-ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் தசராவிழா கொண்டாடும் பழக்கத்தை
சிறிய அளவில் தொடங்கியுள்ளனர். விஜயநகரப் பேரரசின்
வீழ்ச்சிக்குப் பிறகு, இது நின்றுபோனது.

1578 முதல் 1617-ஆம் ஆண்டு சுமார் 39 ஆண்டுகாலம்
மைசூரை ஆண்ட ராஜா உடையார், தலைநகரத்தை
ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு மாற்றிய பிறகு 1610-ஆம் ஆண்டில்
முதல் முறையாக அரச விழாவாக தசராவிழா நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தசராவிழா கர்நாடகத்தில், குறிப்பாக
மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

சாமுண்டிமலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி
அம்மனுக்கு அரச குடும்பத்தினர் சிறப்புப் பூஜை செய்வதன்
மூலம் தசரா தொடங்குவது மரபு.

1805-ஆம் ஆண்டு முதல் தசரா காலத்தில் அரசவைக்கூட்டம்
நடத்தும் பழக்கத்தை மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்
தொடக்கி வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் அரச குடும்பத்தினர், சிறப்பு அழைப்பாளர்கள்,
அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்பது பழக்கம். இந்த மரபை
அரச குடும்ப வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாருக்குப்
பின் முதன்முறையாக அரச குடும்பத்தின் வாரிசு
யதுவீர் கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் தொடங்கியுள்ளார்.

மகாநவமி நாளில் யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள் புடைசூழ
அரசரின் வாளை ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிபடுவது வழக்கம்.

கர்நாடகத்தில் தசரா மாநில விழாவாகக் கொண்டாடப்படுவதால்,
மைசூரில் உள்ள அரண்மனை, அரசு அலுவலகங்கள், சாலைகள்
அலங்காரம் செய்து அழகுபடுத்தப்படும். விழாக்காலத்தில்
தினமும் மாலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை ஒரு லட்சம்
விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அரண்மனை
ஒளிவெள்ளத்தில் மின்னும்.

அந்தவளாகத்தில் கலாசார மற்றும் மதரீதியான நிகழ்ச்சிகள்
நடத்தப்படும். இசை, நடனம், கவியரங்கம், மல்யுத்தம்,
விளையாட்டுகள், சிறுவர் போட்டிகள், சாகசங்கள் போன்ற
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

விஜயதசமி நாளன்று பாரம்பரிய தசரா ஊர்வலம் நடைபெறும்.
ஜம்போ சவாரி, யானைகள் ஊர்வலம் போன்ற பெயர்களால்
அழைக்கப்படும் தசரா ஊர்வலத்தைக் காண தெருவெங்கும்
மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அலங்காரம் செய்யப்பட்ட
யானையின் மீது வைக்கப்பட்டிருக்கும் தங்க அம்பாரியில்
சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க ஊர்வலம் தொடங்கும்.

முக்கிய வீதிகளில் உலா செல்லும் யானைகளைப் பின்
தொடர்ந்து அலங்கார ஊர்திகள், நடனக்குழுக்கள், இசைக்
குழுக்கள், யானை, ஒட்டகம் மற்றும் குதிரை பட்டாளம் அணி
வகுக்கும்.

அரண்மனையில் தொடங்கும் ஊர்வலம் பண்ணி மண்டபத்தை
அடையும். அஞ்ஞான வாசத்தின் போது பாண்டவர்கள் தங்கள்
ஆயுதங்களை பண்ணிமரத்தில் ஒளித்து வைத்ததாக காப்பியம்
கூறுவதால், போரில் வெற்றியைக் குவிக்க இங்கு பூஜை செய்து
விட்டுச் செல்வதை உடையார் அரசர்கள் பழக்கமாகக்
கொண்டிருந்தார்கள்.

அந்த மரபின்படி, பண்ணிமண்டபத்தில் சிறப்புப் பூஜை செய்து
வழிபடுவதோடு, தசராவிழாவை நிறைவு செய்வதைக் குறிக்கும்
வகையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தப்படும். தசரா விழாவை
முன்னிட்டு மைசூரில் அரண்மனை எதிரே அமைந்துள்ள
மைதானத்தில் ஒருமாத காலம் பொருள்காட்சி நடத்தப்படுவது
பழக்கம்.

1880-ஆம் ஆண்டில் தசராவின்போது பொருள்காட்சி திறக்கும்
வாடிக்கையை பத்தாம் சாமராஜ உடையார் தொடக்கிவைத்தார்.
அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

10 நாள்களும் மக்கள் வெள்ளத்தில் மைசூர் விழாக்கோலம்
பூண்டிருக்கும்.
நிகழாண்டில் அக்.1-ஆம் தேதி தொடங்கிய தசரா விழா
அக்.11-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
-
-------------------------
தினமணி




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக