புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
4 Posts - 2%
prajai
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
432 Posts - 48%
heezulia
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
29 Posts - 3%
prajai
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 4:14 pm

ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Z7l9Uu8uSF6wuJElskU1+Tamil-Daily-News-Paper_3201061487198
-
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்ய சில
விதிமுறைகள் உள்ளன. அவை, ஆஞ்சநேயரை வீட்டில்
பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை
அமைத்துக் கொள்ள வேண்டும்.

அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க
வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
விரத காலங்களில் பெண் வாசனை கூடாது. அந்த நாட்களில்
பெண்கள் கண்டிப்பாக பூஜை அறை பக்கம் செல்லக்கூடாது.

பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம்
வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப்
பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.

பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக
இருக்க வேண்டும்.

அதேபோன்று பூஜை அறையையும் சுத்தமாக வைத்திருக்க
வேண்டும். பூஜை அறை தரையை விளக்குமாறு கொண்டு
பெருக்காமல், துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மனம் வீச
வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம்
ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து
அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம்.

செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம்
செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு
மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உட்பட
சுபாகரியங்கள் நிறைவேறும்.

———————————————-
தினகரன்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 6:54 pm

பரம்பொருளை மனதில் வைத்து வழிபடுவது மேலும் நன்மை பயப்பது.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:20 pm

நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்கள்
கடைபிடிக்க முடியா விஷயங்கள்
காலத்திற்கேற்ப நம்மை வழிநடத்தி செல்லும்
குருமார்களை காண்பது அரிதாக உள்ளது .\

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 09, 2016 8:25 pm

குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:28 pm

ஆனாலும் ஐயா !

முகத்தின் கண்கொண்டு காணாமல்
அகத்தின் கண்கொண்டு காணப்படுமானால்
அனைத்தும் விளங்கிவிடும் - மெய்ஞ்ஞானமும் தெளிவாகும்

இன்னமும் நமது பாரதத்திருநாட்டில் உண்மை ஞானிகளும் உள்ளனர் -ஆனால் அரிதாக.

உண்மை உள்ளே இருக்க மலிவுகள் வீதியில் இருப்பதும் இயல்புதானே



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:33 pm

M.Jagadeesan wrote:குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1223960

ஆனால் கண்ணின் அழகே அவனது குழல்- அந்த வேணுகானம் - அதனை வேண்டாம் என்பது எப்படி நியாயமாகும்!

பற்றற்று இருக்கும் பரம்பொருள் வடிவம் அந்த பழனி ஆண்டவன். வேதங்களின் விழைவும் பற்றின்மைதானே ! இந்நிலையை வேண்டாமென்பதும் அறிவுடைமை யாகாதே ஐயா.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:38 pm

M.Jagadeesan wrote:குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1223960

இந்த லிஸ்டில் நர்த்தனமாடும் நடராஜரையும் சேர்ப்பார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:44 pm

கடவுளிடம் இருந்து கற்ற பரதம் வேண்டும் நம் பிள்ளைகளுக்கு.

ஆனால் பரதத்தை அளித்த அப்பரம்பொருள் அந்த வடிவத்தில் வீட்டில் வேண்டாம். என்ன அறிவுடைமையோ இக்கொள்கை.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 09, 2016 8:47 pm

இல்லறத்தான் பற்றற்று இருக்கக்கூடாது .

" பற்றுக பற்றற்றான் பற்றினை " என்பது துறவிகளுக்குச் சொல்லப்பட்ட நீதி . இல்லறத்தானுக்கு அல்ல !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 9:24 pm


M.Jagadeesan wrote:இல்லறத்தான் பற்றற்று இருக்கக்கூடாது .

" பற்றுக பற்றற்றான் பற்றினை " என்பது துறவிகளுக்குச் சொல்லப்பட்ட நீதி . இல்லறத்தானுக்கு அல்ல !
மேற்கோள் செய்த பதிவு: 1223972

துறவு என்பது பற்றற்ற பின்னிருப்பு- துறவிகள் புதியதாக பற்று அற வேண்டியதில்லை- அவர்களுக்குப் பற்றற்ற பின்பே துறவு வாய்த்தலால்.

இக்குறளின் அடுத்த நான்கு சீர்களாகும் "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்பன இல்வாழ்வானுக்குக் கூறப்பட்டது போல் தோன்றுகிறது ஐயா !

"யாதனின் யாதெனின் நீங்கியான் " என்னும் குறளும் இல்வாழ்வானுக்குத் தானே!



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக