புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
91 Posts - 63%
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
6 Posts - 4%
viyasan
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
283 Posts - 45%
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Tue Oct 04, 2016 9:58 pm

1980-

உடைகள் மாறின
உலக்கைகள் தடை செய்தன
வெளியை


நிம்மதியான உறக்கம்
நிகழ மறுத்த காலம்


இச்சைக்கு கால்கள் விரியக்கூடாதென
ரிப்பனால் கட்டிப்போடப்பட்டன...

அன்று முதல் இன்று வரை
இருகால்களும் கைகளும்
சுதந்திரமிழந்தன...


எங்கு சென்றாலும் ஒருகை இல்லாதவள்
போலவே பழக்கப்படுத்தப்பட்டது..

ஓடியகால்கள் தடுக்கிவிழாமல்
நடக்கவே சிரமப்பட்டன..

வெடிச்சிரிப்பு மத்தாப்பானது..
நான்குசுவர்களுக்குள் எல்லை சுருங்கியது.


ரேடியோ ஒன்றே உலகு காட்டியது.
ஆண்களிடம் பேசுவதும்
அவர்களைப்பார்ப்பதும்
தீண்டாதவையாகின.


கல்வியைவிட திருமணத்திற்கு
தயாராகவே நாட்கள் கழிந்தன..


2016

உலக்கைகள் முறிந்தன
உடைகள் மாறின

கால்கள் விரித்து ஓடவும் ஆடவும்
தூங்கவும் முடிகின்றது


இருகைகளும் இருப்பை உணர்ந்தன.

எல்லைகள் விரியத்துவங்கி விட்டன
உலகம் ஒருவிரலில் சுருண்டுவிட்டது

திருமணத்தைவிட கல்வி முக்கியமானது

எல்லாம் மாறின..

வெளி இல்லையென்றாலும்
பயமின்றி வாழ்ந்த காலமில்லை
இப்போது...


அச்சத்திலிருந்து அச்சமற்ற நிலைக்கு நகர
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ..

பெண் 3edToEGKSCOc3WXgAEEY+thavani1

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 10:26 pm

geetham wrote:1980-

அச்சத்திலிருந்து அச்சமற்ற நிலைக்கு நகர
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ..

பெண் 3edToEGKSCOc3WXgAEEY+thavani1
மேற்கோள் செய்த பதிவு: 1223555

அம்மா !
பெற்றோர்களுக்கு இவ்வரிகள் மிகவே பொருந்துவன.
1980 கள் நீங்கள் சொல்வதுபோல் நான் கண்டதில்லை - 1951 முதல்.

2016 களில் இருக்கும் நிலை படித்து சம்பாதிக்கும் திருமணமாகாத முதிர்கன்னி மகள்கள்- திருமணமாகிய விவாகரத்துக்களைத் தாமாகவே பெற்றுக் கொண்டு வீட்டிலிருக்கும் படித்த சம்பாதிக்கும் மகள்கள் எண்ணிக்கையில் வரலாறு காணாத அதிக அளவில் தாயே .

அவலநிலையில் இருக்கும் பெற்றோர்களுக்கும் கொஞ்சம் எழுதுங்களேன் மனப்பாதிப்பில் இருந்து மீள.

வேதகால கல்விகற்ற கார்த்தியாயினிகள், மைத்ரேயிகள், கார்க்கிகள், தபசலோசனிகள், பரிவாதினிகள் போன்றவர்களைத் தாங்கள் கேள்விப்பட்டதில்லையா- பெற்றோர்களுக்கு அவர்கள் தத்தம் கல்வியால் பெருமை சேர்த்தார்கள் . இன்றைய நிலையையும் கொஞ்சம் யோசியுங்கள்.

இன்றைய கல்விகற்று சம்பாதிக்கும் மகள்களால் பெற்றெடுத்துக் கல்விகற்பிக்கவைத்த தந்தைகளுக்கு எஞ்சுவது வேதனையே - கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நிதர்சனத்தை- மனச்சாட்சியோடு கணக்கெடுத்துப் பாருங்கள் தந்தைகளின் வேதனைகளை.

பாதிக்கப்பட்ட தந்தையாதலால் மனம் நொந்துவிட்டேன் உங்கள் புதுக்கவிதை வரிகளால். வரியழகுக் கவிதை படிப்பதற்கு இனிக்கிறது - நிஜ வாழ்க்கையில் நிலை . . . . . .













+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 05, 2016 1:58 pm

நேற்றைய தினங்கள்
இன்றைய தினங்கள்
மாறிய தினங்கள்
பின் பட்ட தினங்களில் இருந்து
திருந்திய பண்பட்ட மனங்கள் .

அருமையாக அலசப்பட்டு கவிதை . பெண் 103459460 பெண் 1571444738

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக