புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதம் அழியாத ஞான பூமி(
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
பாரதம் அழியாத ஞான பூமி(உயர்வு நிலை)

படைப்பவரான பரம பிதா சிவபரமாத்மா இந்த எல்லையற்ற சிருஷ்டியின்(படைப்பின்)காலச்சக்கரத்தின் முதல்-இடை-கடைமூன்றும் உணர்ந்தவர் ஆதலால்தான் அவருக்கு திரிமூர்த்தி சிவாஎன்ற மகிமையும் உண்டு.பிரம்மா மூலம் படைத்தல்,விஷ்ணு மூலம் காத்தல்,சங்கர் மூலம் அழித்தல்.இம்முத்தொழிலையும் செய்பவர் செய்விப்பவர் பரம்பொருளே.இதனால் இந்த காலச்சக்கரம் அழிவற்ற கடிகாரம் போல் சுற்றிக்கொண்டே இருக்கும்.இதனை முதலில் இருந்து இறுதி வரை யார்யார் எந்தெந்த சமயத்தில் ஆத்மாக்கள் இறங்கி எப்படி வாழ்ந்தனர் என்ற உண்மை இவருக்குதான் தெரியும்.அழிவற்ற காலச்சக்கரம் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒரு முறை தொடங்கி முடிய ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிறது.இதனை ஒரு கல்பம் என்று கூறுகிறோம்.நான்கு யுகங்கள் அடங்கியுள்ளன.

சத்யுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம்.கலியுகம் முடிந்து மீண்டும் சத்யுகம் ஆரம்பமாகும்.இந்த இரண்டும் கூடுகின்ற தருணத்தில் இறைவன் பூமிக்கு இறங்குகிறார்.இந்த காலக்கட்டத்தை சங்கமயுகம் என்கிறோம்.இந்த திவ்ய அவதாரத்தை சிவராத்திரி என கொண்டாடுகிறோம்.இறைவனே கூறிய மகா வாக்கியங்களே இவை.கலியுக கடைசியில் இறைவன் பூமியில் இறங்கி சாதாரண மனித உடலில் பிரவேஷமாகி அவருடைய வாய் மூலம் கற்பித்த ராஜயோகத்தின் மூலம் தான் இந்த படைப்பின் முழு ரகசியத்தை கூறுகிறார்.இதன் மூலம் தான் கலியுக மனிதர்களே ராஜயோகிகளாக தகுதி பெறுகின்றனர்.இந்த தகுதி பெற்றவர்களே சத்யுகத்தில் தேவ குலத்தில் வருகின்றனர்.சத்யுகத்தில் பிறப்பு,இறப்பு எல்லாமே யோகா பலத்தின் மூலமே.
இரட்டை கிரீடத்துடன் வாழ்ந்தனர்.தூய்மையாய் வாழ்ந்ததால் ஒளிக் கிரீடமும் செய்த சேவைக்கு பலனாக ராஜகிரீடமும் கிடைக்கிறது.ஸ்ரீ லக்ஷ்மி-நாராயணர் ஆட்சிதான் தொடங்குகிறது.அங்கு ஒரே அரசு,ஒரே தர்மம்,ஒரே மொழி.அந்த தூய்மையின் சக்தி அவர்களிடம் இருந்த தெய்வீக குணங்களின் சக்தி இவை இரண்டினால் பாரதம் ஞான பூமியாக விளங்கியது.அப்பேர்ப்பட்ட பாரதம் இன்று எப்படி வீழ்ச்சி அடைந்தது என அடுத்த பகுதியில் காண்போம்.

படைப்பவரான பரம பிதா சிவபரமாத்மா இந்த எல்லையற்ற சிருஷ்டியின்(படைப்பின்)காலச்சக்கரத்தின் முதல்-இடை-கடைமூன்றும் உணர்ந்தவர் ஆதலால்தான் அவருக்கு திரிமூர்த்தி சிவாஎன்ற மகிமையும் உண்டு.பிரம்மா மூலம் படைத்தல்,விஷ்ணு மூலம் காத்தல்,சங்கர் மூலம் அழித்தல்.இம்முத்தொழிலையும் செய்பவர் செய்விப்பவர் பரம்பொருளே.இதனால் இந்த காலச்சக்கரம் அழிவற்ற கடிகாரம் போல் சுற்றிக்கொண்டே இருக்கும்.இதனை முதலில் இருந்து இறுதி வரை யார்யார் எந்தெந்த சமயத்தில் ஆத்மாக்கள் இறங்கி எப்படி வாழ்ந்தனர் என்ற உண்மை இவருக்குதான் தெரியும்.அழிவற்ற காலச்சக்கரம் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒரு முறை தொடங்கி முடிய ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிறது.இதனை ஒரு கல்பம் என்று கூறுகிறோம்.நான்கு யுகங்கள் அடங்கியுள்ளன.

சத்யுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம்.கலியுகம் முடிந்து மீண்டும் சத்யுகம் ஆரம்பமாகும்.இந்த இரண்டும் கூடுகின்ற தருணத்தில் இறைவன் பூமிக்கு இறங்குகிறார்.இந்த காலக்கட்டத்தை சங்கமயுகம் என்கிறோம்.இந்த திவ்ய அவதாரத்தை சிவராத்திரி என கொண்டாடுகிறோம்.இறைவனே கூறிய மகா வாக்கியங்களே இவை.கலியுக கடைசியில் இறைவன் பூமியில் இறங்கி சாதாரண மனித உடலில் பிரவேஷமாகி அவருடைய வாய் மூலம் கற்பித்த ராஜயோகத்தின் மூலம் தான் இந்த படைப்பின் முழு ரகசியத்தை கூறுகிறார்.இதன் மூலம் தான் கலியுக மனிதர்களே ராஜயோகிகளாக தகுதி பெறுகின்றனர்.இந்த தகுதி பெற்றவர்களே சத்யுகத்தில் தேவ குலத்தில் வருகின்றனர்.சத்யுகத்தில் பிறப்பு,இறப்பு எல்லாமே யோகா பலத்தின் மூலமே.
இரட்டை கிரீடத்துடன் வாழ்ந்தனர்.தூய்மையாய் வாழ்ந்ததால் ஒளிக் கிரீடமும் செய்த சேவைக்கு பலனாக ராஜகிரீடமும் கிடைக்கிறது.ஸ்ரீ லக்ஷ்மி-நாராயணர் ஆட்சிதான் தொடங்குகிறது.அங்கு ஒரே அரசு,ஒரே தர்மம்,ஒரே மொழி.அந்த தூய்மையின் சக்தி அவர்களிடம் இருந்த தெய்வீக குணங்களின் சக்தி இவை இரண்டினால் பாரதம் ஞான பூமியாக விளங்கியது.அப்பேர்ப்பட்ட பாரதம் இன்று எப்படி வீழ்ச்சி அடைந்தது என அடுத்த பகுதியில் காண்போம்.
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
மேற்கோள் செய்த பதிவு: 1223499muthupandian82 wrote:பாரதம் அழியாத ஞான பூமி(உயர்வு நிலை)
அழிவற்ற காலச்சக்கரம் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒரு முறை தொடங்கி முடிய ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிறது.இதனை ஒரு கல்பம் என்று கூறுகிறோம்.நான்கு யுகங்கள் அடங்கியுள்ளன.
ஐயா !
காலக் கணக்கில் பிழை இருப்பதுபோல் தோன்றுகிறதே - இதுவரை சொல்லப்பட்டவை:
சத்ய யுகம்(க்ருத யுகம்) – 17 28 000 மனித ஆண்டுகள்;
த்ரேதா யுகம் - 12 96 000 மனித ஆண்டுகள்
துவாபர யுகம் - 8 64 000 மனித ஆண்டுகள்
கலியுகம் - 4 32 000 மனித ஆண்டுகள்
இவை ஒரு சதுர் யுகம்- 43 20 000 மனித ஆண்டுகள்
ஓரு சதுர்யுகம் என்பது ஒரு சுழற்சி – இதுபோல்
ஆயிரம் (1000) சுழற்சி கொண்டது ஒரு கல்பம்;
ஒரு கல்பம் என்பது 14 மன்வந்த்ரங்கள் கொண்டது – ஒரு மன்வந்த்ரத்திற்கு ஒரு மநு என்று போகிறது கணக்கு.
பிரலயம் என்பது கல்ப முடிவில் நடைபெறுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பாரதம் அழியாதென்றால் நேற்றைய தனுஷ்கோடியும் துவாரகவும் எங்கே !
மேற்கோள் செய்த பதிவு: 1223510 இதைவிட முக்கியம் தமிழ் கலாச்சாரம் உயர்ந்து ஓங்கிய பூம்புகார் மற்றும் மனித இனம் முதலில் தோன்றியதாக சொல்லப்படும் குமரிக் கண்டம் (ஒரு முழு கன்னடமே அழுந்து விட்டது) எங்கே?Ramalingam K wrote:மேற்கோள் செய்த பதிவு: 1223499muthupandian82 wrote:பாரதம் அழியாத ஞான பூமி(உயர்வு நிலை)
அழிவற்ற காலச்சக்கரம் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒரு முறை தொடங்கி முடிய ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிறது.இதனை ஒரு கல்பம் என்று கூறுகிறோம்.நான்கு யுகங்கள் அடங்கியுள்ளன.
ஐயா !
காலக் கணக்கில் பிழை இருப்பதுபோல் தோன்றுகிறதே - இதுவரை சொல்லப்பட்டவை:
சத்ய யுகம்(க்ருத யுகம்) – 17 28 000 மனித ஆண்டுகள்;
த்ரேதா யுகம் - 12 96 000 மனித ஆண்டுகள்
துவாபர யுகம் - 8 64 000 மனித ஆண்டுகள்
கலியுகம் - 4 32 000 மனித ஆண்டுகள்
இவை ஒரு சதுர் யுகம்- 43 20 000 மனித ஆண்டுகள்
ஓரு சதுர்யுகம் என்பது ஒரு சுழற்சி – இதுபோல்
ஆயிரம் (1000) சுழற்சி கொண்டது ஒரு கல்பம்;
ஒரு கல்பம் என்பது 14 மன்வந்த்ரங்கள் கொண்டது – ஒரு மன்வந்த்ரத்திற்கு ஒரு மநு என்று போகிறது கணக்கு.
பிரலயம் என்பது கல்ப முடிவில் நடைபெறுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பாரதம் அழியாதென்றால் நேற்றைய தனுஷ்கோடியும் துவாரகவும் எங்கே !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
உண்மைதாம். குமரிக் கண்டமும், பூம்புகாரும் கணாமல் போய்விட்டன.
இயற்கையின் நியதி என்பதே தோன்றுவன எல்லாம் அழிவதற்காகவே.
பிறப்பதெல்லாம் இறப்பதற்காகவே
ஆனாலும் இவற்றை அழிவு என்பதை விட மாற்றம் என்பதே உண்மை. நிலமாக இருந்தவை நீராக மாறிவிட்டன காலப்போக்கில் - பஞ்சீகரண விதிப்படி.
இயற்கையின் நியதி என்பதே தோன்றுவன எல்லாம் அழிவதற்காகவே.
பிறப்பதெல்லாம் இறப்பதற்காகவே
ஆனாலும் இவற்றை அழிவு என்பதை விட மாற்றம் என்பதே உண்மை. நிலமாக இருந்தவை நீராக மாறிவிட்டன காலப்போக்கில் - பஞ்சீகரண விதிப்படி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|