புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
2 Posts - 2%
prajai
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
2 Posts - 2%
Manimegala
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
2 Posts - 2%
Saravananj
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
418 Posts - 48%
heezulia
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
295 Posts - 34%
Dr.S.Soundarapandian
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
28 Posts - 3%
prajai
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
5 Posts - 1%
sugumaran
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_m10‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 03, 2016 5:48 pm

‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ 5NbqY4eQvi0d5vuXMHI2+Gandhi-Jayanti-Quotes-Mahatma-Gandhi-Quotes-Non-Violence-Day-Quotes
-

1926-ம் ஆண்டு ஓர் இளைஞர் சபர்மதி ஆஸ்ரமத்தில்
தங்கியிருந்தார். அவர், குழந்தைகளிடத்தில் நன்கு
பிரபலமானார். ஒருநாள் அவர், எட்டு வயது பெண்
குழந்தைக்கு எலுமிச்சைப் பழம் ஒன்றைவைத்து
வேடிக்கை காண்பித்துக்கொண்டிருந்தார்.

அதை எடுத்துக்கொள்ள அந்தக் குழந்தை நினைத்தது.
ஆனால் அவரிடமிருந்து அந்தப் பழத்தை எடுக்க
முடியவில்லை. மிகவும் களைப்படைந்துபோன குழந்தை
அழ ஆரம்பித்துவிட்டது. ஆஸ்ரமத்தில் உள்ள ஒரு
நோயாளிக்காக அந்த எலுமிச்சைப் பழம் இருந்தது.

அவருக்கு இப்போது தர்மசங்கடமான நிலை. இதை அந்தக்
குழந்தையிடம் கொடுத்துவிட்டால் நோயாளிக்கு என்ன
செய்வது என்று எண்ணினார்.

உடனே, ‘‘பழத்தை நான் நதியில் வீசிவிட்டேன்’’ என்று
குழந்தையிடம் பொய் சொன்னார். ஆனால், உண்மையில்
அதை தன் சாமர்த்தியத்தினால் சட்டைப்பைக்குள் மறைத்து
வைத்துக்கொண்டார்.

பின்னர், இருவரும் சேர்ந்தே நோயாளி தங்கியிருந்த
இடத்துக்குச் சென்றனர். வழியில் அவர் கைக்குட்டையை
எடுத்தபோது சட்டைப்பையில் இருந்த எலுமிச்சைப் பழமும்
சேர்ந்து கீழே விழுந்துவிட்டது. அதைப் பார்த்த குழந்தை
அனைத்தையும் காந்திஜியிடம் போய் சொன்னது.

விளையாட்டாக செய்த காரியம் என காந்தியடிகள் புரிந்து
கொண்டாலும்… அவரிடம், ‘‘நீ இந்த விஷயத்தில்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குழந்தைகளிடம்
கேலியாகக்கூடப் பொய்சொல்லக் கூடாது.

சிரிப்பும் குதூகலத்தோடும் ஆரம்பமாகும் இந்தச் சின்ன
விஷயம், பின் வழக்கமாகவே ஆகிவிடக்கூடும்’’ என
அறிவுரை கூறினார்.

———————————————

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 03, 2016 7:12 pm

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
...புறஞ்சொல்ல லாகாது பாப்பா !
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
...தீங்கு வரமாட்டாது பாப்பா !

பாப்பாவிடம் , பொய் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு , நாமே பொய் சொல்லலாமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2016 9:13 pm

நாம்  சொல்லும் பொய்யால் யாருக்கும் கஷ்டம் /நஷ்டம் இல்லை .
ஆனால் பலன் இருக்குமென்றால்  பொய் சொல்லலாம் என்றே நினைக்கிறேன் .
அன்றாடம் நாம் பொய் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம் .
மரியாதை நிமித்தமாகவும் இருக்கலாம்  . அந்த பொய் சொல்லுவதினால்  
யாருக்கும் நஷ்டமும் இல்லை கஷ்டமும் இல்லை ஆனால் மகிழ்ச்சி கிடைக்கும்
சொல்லலாம் . இந்த பதிவுக்கூட நன்றாகவே இருக்கிறது . அர்த்தமுள்ளதாக இருக்கின்றது என்று
சொல்லி மகிழ்விக்கலாம் . சிரி சிரி சிரி சிரி சிரி

ஆம் குழந்தைகளிடம் பொய் சொல்லுவதை தவிர்ப்பது எப்போதும் நல்லது . ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 10:03 pm

நன்மை பயக்குமெனின் பொய்மையும் நன்றுதான்.

ஆனால் அந்த பொய்யை முயலுக்கு மூன்றுகால் போல் கட்டிக்காக்கவேண்டும்.

பொய் இல்லாவிட்டால் கவிதை இனிக்காது - காதல் தளிர்க்காது - வாழ்வும் மணக்காது.

அவர்கள் உள்ளதைக் காட்டிடும் கண்ணாடி - அப்பா உள்ளே கூடத்தில் இல்லை என்று சொல்லச் சொன்னாங்க என்னும் குழைந்தையை யாராலும் ஏ மாற்றமுடியாது தானே !

பொய்யும் மெய்யும் வாழ்வில் அவசியம் - இது வளர்ந்தவர்களுக்கு
பொய்யால் வரும் சுகமே தனிதான்- பிறரைப் பாதிக்காத பொய்.

காசு கொடுத்து வாங்கும் மாங்காயைவிடவும், மரத்தில் கல்லால் அடித்துக் கீழேவிழும் அதே மாமரத்தின் மாங்காயின் சுவையே தனிதான்-அது திருட்டுத் தனத்தால் கிடைத்ததானால்.

பொய் இல்லாவிட்டால் உண்மைக்கு வேலை இல்லை.
வறிஞன் இல்லா அயோத்தியில் வள்ளல்களுக்கு வாழ்வு இல்லாமல் போய்விட்டதாம்.

ஆனால் குழந்தைகளிடம் ஜாக்கிரதை அவசியம் தான்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக