புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
75 Posts - 37%
i6appar
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
3 Posts - 1%
prajai
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
75 Posts - 37%
i6appar
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
3 Posts - 1%
prajai
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_m10கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபித்திரு தமிழா.! ஏழையாயினும் கோழையாயிராதே..


   
   
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Wed Sep 28, 2016 4:39 pm

உண்மை கூற உன்னால்
இயலையா-உரக்க சொல்பவனை தடுக்க செய்யாதே நாளெல்லாம்
பழங்கதை பேசியே நேரம் வீணடிக்கும் நீங்கள் தானே
மெய்யில் வேடிக்கை மனிதர்கள்..

துனை நிற்க வரமாட்டான்
உனை போராடவும் விடமாட்டான்
நம்மால் முடியாது முடியாதென்றே
முட்டிதேய்ந்து முதிர்ந்து சாவான்..

நமக்கென் வம்பென்றும்
நம்மால் முடியாதென்றும்
நமக்கிதெல்லாம் தேவையா
என விலகிசெல்லும் வீணரே
உனக்கும் இந்நிலைமை
வந்தால் அன்றுகூட
வேடிக்கைதானா..

உன் பெண்டு உன் பிள்ளையென
வாழும் நீயோ நல்ல மனிதன்-
ஊருக்காக உரிமைக்காக
உயிர்விட்டவன் வீண்மனிதனா.??

தட்டிகேட்க திராணியில்லை
தமிழனென்ற பெயர் நமக்கு -விற்றுவிட்டோம் உரிமைகளை
இனி விடமாட்டோம் விடியும்வரை..

- தி.கோ இனியவன்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 28, 2016 5:26 pm

ரௌத்ரம் தேவைதான் – அதுவே பிறருக்கு உபத்திரவம் ஆகாதவரை.
வலிமை வேண்டும்தான் – அதில் வன்மம் கலக்காதவரை.

பிறப்பு - இறப்பு- உடம்பு – உயிர் – மனம் ஆகிய ஐந்தும் உலக மானுடம் முழுமைக்கும் ஒன்றே.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் , சூரியன், சந்திரன், நட்சத்திரங்களும் யாவருக்கும் ஒன்றே.
இனிப்பு, கசப்பு, கைப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு அறு சுவைகளும் எல்லோருக்கும் ஒன்றே.

சாணக்கியரின் சூழ்ச்சி நீதி நம் மண்ணிற்கு வேண்டாம் .
சாந்தி தேவன் – நம் அண்ணல் காந்தியின் நேர்மை - அஹிம்சை- அன்பு- கருணை போதுமானது.
இளமைத் துடிப்பைக் கொஞ்சம் தளர்த்தி ஆசுவாசம் கொள்ளுங்கள்.

காலம் நேரம் கூடும்போது கழுதை வந்து மறிச்சாலும் காரியங்கள் நடந்தே தீரும்.
அதுவரை
அன்பும் அருளும் அஹிம்சையும் நேர்மையும் மானுடத்திற்கு(நமக்கு)ப் போதுமானது




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Wed Sep 28, 2016 6:04 pm

தோழர் திரு.ராமலிங்கம் அவர்களுக்கு,

அவர் நாண நன்னை
செய்தவரை போதும்
இனியும் குனிந்திருந்தால் முதுகெழும்பு உடைந்துவிடும்

இன்று வள்ளுவனும்
துயரடைவான் தானியற்றியது தவறென்றெண்ணி..

அண்டை நாட்டிலிருந்து அண்டை மாநிலத்தான் வரை தமிழனை அடிப்பதும்,மிதிப்பதும் மனிதாய்
கூட மதிக்க மறுப்பதுமாய் இருக்க,
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காண்பிக்கும் குணம் கை கொடுக்காது..

என் கவிஞர் பாரதிதாசனின்
வழியே வேலைக்காகும்..

கொலை வாளினை எடடா மிகுகொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே,உயர்
குணமேவிய தமிழா
சரியாகிய அறமே புரி சரிநீதி
உதகுவுவாய்,சமமேபொருள் சனநாயகம் எனவே முறசரைவாய்.!!

வன்முறை ஒரு தீர்வுக்கு வழியாகுமா -என்று கேட்கப்படலாம். இதுபோன்ற சூழலில் வள்ளுவரே வன்முறையை பரிந்துரைக்கிறார் - என்பது தெரியுமா உங்களுக்கு?

பல்லை உடைக்கும் வலுமிக்க கையுடையவர்களுக்குத்தான் பணிவார்கள் எச்சில் கையையும் (காக்காவுக்கு) உதறாத கஞ்சர்கள் என்னும் கயவர்கள்’ என்பார் அய்யன் வள்ளுவர்.

`ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லாதவர்க்கு’

என்கிறது அந்தக் குறள்.

ரௌத்ரம் அழிவுக்கு வழிவகுக்கும்,மிக ஆபத்தென்றும்,தீது செய்தவர்க்கு
பதில் நன்மை செய்வதுமாய் இருந்திருந்தே வளைந்தோம்

இனி திமிரோடு நிமிர்வோம்
தமிழன் எனும் பெயரால்..

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 28, 2016 6:22 pm

கோபம் வேண்டாம் தமிழா ! உன்னைக்
...கொன்று குழியில் தள்ளிவிடும் தமிழா !
பாபம் செய்யாதே தமிழா ! ஒளவைப்
...பாட்டி சொன்னாளே ஆறுவது சினமென்று !

சேர்ந்தாரைக் கொல்லி சினமென்று வள்ளுவன்
...செப்பிய சொல்லென்றும் மறவாதே தமிழா !
ஆர்த்தெழுந்து உன்னை அழிக்கவரும் பகைவரையும்
...அமைதிஎன்னும் ஆயுதத்தால் வென்றுவிடு தமிழா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Wed Sep 28, 2016 6:49 pm

அமைதியாக இருந்திருந்தே அடிமையானோம்..உலகாண்ட இனமாம் தமிழினம் படித்தேன் வரலாறு,ஆங்கோ தண்ணீரை கூட தரமறுக்க தகராறு,

சீராதே,பாயாதே என ஔவை பிராட்டி சொன்ன போது தமிழன் துன்புறுத்தபடவில்லை,பிறர்நாண நன்மை செய் என வள்ளுவன் கூறும்போது இந்த இன மொழி பிரிவினை இருந்ததில்லை,ஈழத்தில் எம்மினம் அழிந்த போது அமைதிகாத்த நம் இந்தியாவால் பெற்றது இழப்பே..

இன்னமும் அமைதிகாத்திருந்தால் பொருட்காட்சியத்தில் நம் பெயரன்/பெயர்த்திகளுக்கு காட்டிகொண்டிருப்போம் அதோ பார் பல வருடங்களுக்கு முன் அழிந்து போன தமிழ் என்ற மொழி இவ்வாறு தான் இருக்கும் என்று வடவன் மொழியில்..

அறப்போராட்டத்தினால் காந்தியடிகள் சுதந்திரம் பெற்றார் என்பது மட்டுமே உலகறியும்,கொதித்தெழுந்த பகத்சிங்கை தூக்கிலிட கையெழுத்திட்டதும் அதே மகாத்மா தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.!!

மெய்யில் இந்த இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டிலும் அமைதியை கட்டி கொண்டிருந்தால் வருங்கால சந்ததிக்கு நாமே குழி வெட்டி வைத்திருப்பதை போன்றாகும்..

மன்னிக்கவும்..கடுங்சொற்கள் பயன்படுத்தியமைக்கு..



மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக