புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
21 Posts - 4%
prajai
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமாவாசை நாளில் நிலவு..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 02, 2016 8:15 pm


பிறரின் உழைப்பில் தன்னை
பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
முழு நேர சோம்பேறிகள் முதலாளி

சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்

கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்…

அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்


விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு

வழியில் மரணக்குழி
நாளை
செய்தியாகி விடுவாய்

———————
-உதிக்கும் சூரியன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 03, 2016 7:19 am

அமாவாசை நாளில் எதிர்வீட்டுச் சன்னலில்
...அழகியின் முகத்தை அடிக்கடி பார்க்காதே !
அமாவாசை ஆகிவிடும் உன்வாழ்வு மறவாதே !
...அண்மையில் நடந்த நிகழ்வெல்லாம் எச்சரிக்கை !
சுமாரான அழகுள்ள பெண்டாட்டி என்றாலும்
...சுகவாழ்வு என்பது ஒருவனுக்கு ஒருத்தியே !
உமாவுக்குப் பாதியை உடம்பிலே கொடுத்தசிவன்
...உதாரண புருஷனாய் வாழ்வதை அறிந்திடுவாய் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 10:17 am

M.Jagadeesan wrote:அமாவாசை நாளில் எதிர்வீட்டுச் சன்னலில்
உமாவுக்குப் பாதியை உடம்பிலே கொடுத்தசிவன்
...உதாரண புருஷனாய் வாழ்வதை அறிந்திடுவாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1223389

ஐயா !
மன்னியுங்கள் .
கவிதை அற்புதம்.

ஆனால்

பாதி உடம்பைக் கொடுத்துவிட்டு அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதைத்தான். படிக்கிறேன்- படங்களிலும் பார்க்கிறேன்.

செய்த வண்ணம் அவர்கள் வாழ்வு காணப்படவில்லை.

ஆனால்,

ஆதர்ஷ தம்பதிகள் நமது லக்ஷ்மியும் லக்ஷ்மிபதியும் தான்.
அடியவன் வைஷ்ணவம் அல்ல- சுத்த அத்வைதி- அத்ற்கும் அப்பால் ஒரு மனிதன்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 03, 2016 10:31 am

குடும்பம் என்றால் சண்டை சச்சரவு இருக்கத்தானே செய்யும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2016 12:28 pm

அதெப்படிங்க முடியும் ?
கணவன் மனைவி என்றால் ஊடல் கூடல் /பிணக்கம்  இணக்கம் இருந்தால்தான் வாழ்க்கை களை கட்டும்.
காதலர்களாக இருக்கும் போது எல்லாவற்றிலும் ஒத்துப் போகும் ஆணும் பெண்ணும் , கல்யாணம் ஆனதும் ஒத்துப் போகாத விஷயங்கள் பல உண்டே .
சண்டையே போடாத மனைவி, கணவன் சொன்னதற்கெல்லாம் சரி  என்றால் , அவளை  வாயில்லாப் பூச்சி என்கிறோம் .  
அதே மாதிரி வாய் மூடி கணவன் இருந்தால் , சரியான (henpeck  ) பெண்டாட்டி ஆத்தா பெரியாத்தா என்கிறோம்.
இது பற்றி வள்ளுவரே ரசிக்கும் படி சொல்லி இருக்காரே ஊடல் உவகையில்  .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக