புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
284 Posts - 45%
heezulia
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
19 Posts - 3%
prajai
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமாவாசை நாளில் நிலவு..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 02, 2016 8:15 pm


பிறரின் உழைப்பில் தன்னை
பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
முழு நேர சோம்பேறிகள் முதலாளி

சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்

கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்…

அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்


விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு

வழியில் மரணக்குழி
நாளை
செய்தியாகி விடுவாய்

———————
-உதிக்கும் சூரியன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 03, 2016 7:19 am

அமாவாசை நாளில் எதிர்வீட்டுச் சன்னலில்
...அழகியின் முகத்தை அடிக்கடி பார்க்காதே !
அமாவாசை ஆகிவிடும் உன்வாழ்வு மறவாதே !
...அண்மையில் நடந்த நிகழ்வெல்லாம் எச்சரிக்கை !
சுமாரான அழகுள்ள பெண்டாட்டி என்றாலும்
...சுகவாழ்வு என்பது ஒருவனுக்கு ஒருத்தியே !
உமாவுக்குப் பாதியை உடம்பிலே கொடுத்தசிவன்
...உதாரண புருஷனாய் வாழ்வதை அறிந்திடுவாய் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 10:17 am

M.Jagadeesan wrote:அமாவாசை நாளில் எதிர்வீட்டுச் சன்னலில்
உமாவுக்குப் பாதியை உடம்பிலே கொடுத்தசிவன்
...உதாரண புருஷனாய் வாழ்வதை அறிந்திடுவாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1223389

ஐயா !
மன்னியுங்கள் .
கவிதை அற்புதம்.

ஆனால்

பாதி உடம்பைக் கொடுத்துவிட்டு அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதைத்தான். படிக்கிறேன்- படங்களிலும் பார்க்கிறேன்.

செய்த வண்ணம் அவர்கள் வாழ்வு காணப்படவில்லை.

ஆனால்,

ஆதர்ஷ தம்பதிகள் நமது லக்ஷ்மியும் லக்ஷ்மிபதியும் தான்.
அடியவன் வைஷ்ணவம் அல்ல- சுத்த அத்வைதி- அத்ற்கும் அப்பால் ஒரு மனிதன்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 03, 2016 10:31 am

குடும்பம் என்றால் சண்டை சச்சரவு இருக்கத்தானே செய்யும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2016 12:28 pm

அதெப்படிங்க முடியும் ?
கணவன் மனைவி என்றால் ஊடல் கூடல் /பிணக்கம்  இணக்கம் இருந்தால்தான் வாழ்க்கை களை கட்டும்.
காதலர்களாக இருக்கும் போது எல்லாவற்றிலும் ஒத்துப் போகும் ஆணும் பெண்ணும் , கல்யாணம் ஆனதும் ஒத்துப் போகாத விஷயங்கள் பல உண்டே .
சண்டையே போடாத மனைவி, கணவன் சொன்னதற்கெல்லாம் சரி  என்றால் , அவளை  வாயில்லாப் பூச்சி என்கிறோம் .  
அதே மாதிரி வாய் மூடி கணவன் இருந்தால் , சரியான (henpeck  ) பெண்டாட்டி ஆத்தா பெரியாத்தா என்கிறோம்.
இது பற்றி வள்ளுவரே ரசிக்கும் படி சொல்லி இருக்காரே ஊடல் உவகையில்  .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக