புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
7 Posts - 64%
heezulia
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
8 Posts - 2%
prajai
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
3 Posts - 1%
mruthun
அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10அமாவாசை நாளில் நிலவு..! Poll_m10அமாவாசை நாளில் நிலவு..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமாவாசை நாளில் நிலவு..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 02, 2016 8:15 pm


பிறரின் உழைப்பில் தன்னை
பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
முழு நேர சோம்பேறிகள் முதலாளி

சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்

கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்…

அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்


விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு

வழியில் மரணக்குழி
நாளை
செய்தியாகி விடுவாய்

———————
-உதிக்கும் சூரியன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 03, 2016 7:19 am

அமாவாசை நாளில் எதிர்வீட்டுச் சன்னலில்
...அழகியின் முகத்தை அடிக்கடி பார்க்காதே !
அமாவாசை ஆகிவிடும் உன்வாழ்வு மறவாதே !
...அண்மையில் நடந்த நிகழ்வெல்லாம் எச்சரிக்கை !
சுமாரான அழகுள்ள பெண்டாட்டி என்றாலும்
...சுகவாழ்வு என்பது ஒருவனுக்கு ஒருத்தியே !
உமாவுக்குப் பாதியை உடம்பிலே கொடுத்தசிவன்
...உதாரண புருஷனாய் வாழ்வதை அறிந்திடுவாய் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 10:17 am

M.Jagadeesan wrote:அமாவாசை நாளில் எதிர்வீட்டுச் சன்னலில்
உமாவுக்குப் பாதியை உடம்பிலே கொடுத்தசிவன்
...உதாரண புருஷனாய் வாழ்வதை அறிந்திடுவாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1223389

ஐயா !
மன்னியுங்கள் .
கவிதை அற்புதம்.

ஆனால்

பாதி உடம்பைக் கொடுத்துவிட்டு அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதைத்தான். படிக்கிறேன்- படங்களிலும் பார்க்கிறேன்.

செய்த வண்ணம் அவர்கள் வாழ்வு காணப்படவில்லை.

ஆனால்,

ஆதர்ஷ தம்பதிகள் நமது லக்ஷ்மியும் லக்ஷ்மிபதியும் தான்.
அடியவன் வைஷ்ணவம் அல்ல- சுத்த அத்வைதி- அத்ற்கும் அப்பால் ஒரு மனிதன்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 03, 2016 10:31 am

குடும்பம் என்றால் சண்டை சச்சரவு இருக்கத்தானே செய்யும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2016 12:28 pm

அதெப்படிங்க முடியும் ?
கணவன் மனைவி என்றால் ஊடல் கூடல் /பிணக்கம்  இணக்கம் இருந்தால்தான் வாழ்க்கை களை கட்டும்.
காதலர்களாக இருக்கும் போது எல்லாவற்றிலும் ஒத்துப் போகும் ஆணும் பெண்ணும் , கல்யாணம் ஆனதும் ஒத்துப் போகாத விஷயங்கள் பல உண்டே .
சண்டையே போடாத மனைவி, கணவன் சொன்னதற்கெல்லாம் சரி  என்றால் , அவளை  வாயில்லாப் பூச்சி என்கிறோம் .  
அதே மாதிரி வாய் மூடி கணவன் இருந்தால் , சரியான (henpeck  ) பெண்டாட்டி ஆத்தா பெரியாத்தா என்கிறோம்.
இது பற்றி வள்ளுவரே ரசிக்கும் படி சொல்லி இருக்காரே ஊடல் உவகையில்  .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக