புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
Page 1 of 1 •
இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
#1223307- GuestGuest
கைபேசி ஊடாக தனிப்பட்ட உரையாடல்,தானியங்கி பணம் பெறும் இடம் - ATM - , இணைய மையங்களில்-Internet call center – இப்பாடி ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் போது கைபேசியுடன் அருகே ஒருவர் நடமாடினால் எச்சரிக்கை அடையுங்கள். ஏ.டி.எம் இல் சற்று தூரத்தில் தான் அவர் இருந்தாலும் கவனம் தேவை. எப்படி தகவல் திருட்டு நடைபெறுகிறது?
air-gap network hacking என்பது என்ன தெரியுமா?
இதுவும் ஒரு முறையில் தகவல்களை கைபேசிகள்,பொது இடங்களில் கணினி (பொதுவாக மடிக்கணினி) , ஏடிஎம் மையங்களில் இருந்து திருடும் ஒரு முறையாகும். கைபேசிகள் மின்காந்த அலைகளை(electromagnetic waves ) வெளியிடுகின்றன. இந்த அலைகளே கைபேசிகள் கம்பி இல்லாமல் தொடர்பை ஏற்படுத்த உதவுகின்றன. மின் காந்த அலைகளின் தாக்கம் ஒரு சிறிய தூரத்திற்கு இருப்பதால், அருகில் இருந்தே தகவல்களைப் பெற முடியும்.
சில சமயம் மின்அஞ்சல் அல்லது ஒரு செய்தி(SMS), தொலைபேசி அழைப்பு இப்படி ஒன்றை கைபேசி/கணினிக்கு அனுப்பி அதன் மூலம் மால்வெயர்/கீலொக்கர் ஒன்றை இணைத்து விடுகிறார்கள். இதன் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்த முறையை வங்கிகளில் பயன்படுத்தி பணக் கொள்ளை ,வேறொருவர் கணக்கிற்கு பணத்தை மாற்றி விடுவது போன்றவை நடப்பதாக தெரிகிறது.
கைபேசி உருவாக்கும் மின்காந்த அலைகளை பயன்படுத்தி சிறிய அளவிலான FM/GSM அலைகள் உருவாக்கப்படுகிறது.இந்த FM /GSM அலைகள் ஊடாக இணைய இணைப்பின்றி கணினிகளில்/ கைபேசிகளில் இருந்து தனிப்பட்ட தகவல்கள் பெறப்படும்.
இதற்கு இணைய இணைப்பு தேவையற்றது. செல்போன் நெட்வேர்க்(mobile network) ஊடாக தகவல்கள் பரிமாறப்படும். இந்த முறையை யாரும் கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.இதுவே air-gap network hacking எனப்படுகிறது. இதன் மூலம் கணினி அருகே இருந்து பாடல்களைக் கூடacoustic signal மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுபோலவே கைபேசி மின்காந்த அலைகள் மூலம் தகவல் திருட்டு,தாக்குதல் நடைபெறுகிறது என்பதைக் கண்டறிந்தவர்கள் இஸ்ரயேல் பெங்கூரியன் பல்கலைக்கழகத்தினர் ஆவர்.
**தெரியாத ஒரு இடத்தில் உங்கள் மடிக்கணினியில் அல்லது இன்டெனெட் சென்டரில்,ATM இல் இருக்கும் போது ,உங்கள் சமீபமாக தெரியாத ஒருவர் கைபேசியை நோண்டினால் எச்சரிக்கை அடையுங்கள். நீங்கள் கணினியில் எழுதுவதை air-gap network hacking மூலம் பார்க்க,பெற அல்லது கண்காணிக்கவும் கூடும்.
**கைபேசி,இணையம்,வைபை, மட்டுமல்லாமல் keyloggers மூலம் தகவல் திருட்டு சுலபமாகிறது. உங்களுக்கே தெரியாமல் மின்அஞ்சல் இணையம் வழியாக சிறிய keyloggers மென்பொருளை இணைத்து விடுவார்கள். யாருக்கும் சந்தேகமே வரமாட்டாது. அப்புறம் நீங்கள் தட்டச்சில் தட்டச்சு செய்யும் அனைத்தும் ஹக்கெர் கணினிக்குச் சென்றுவிடும்.
air-gap network hacking என்பது என்ன தெரியுமா?
இதுவும் ஒரு முறையில் தகவல்களை கைபேசிகள்,பொது இடங்களில் கணினி (பொதுவாக மடிக்கணினி) , ஏடிஎம் மையங்களில் இருந்து திருடும் ஒரு முறையாகும். கைபேசிகள் மின்காந்த அலைகளை(electromagnetic waves ) வெளியிடுகின்றன. இந்த அலைகளே கைபேசிகள் கம்பி இல்லாமல் தொடர்பை ஏற்படுத்த உதவுகின்றன. மின் காந்த அலைகளின் தாக்கம் ஒரு சிறிய தூரத்திற்கு இருப்பதால், அருகில் இருந்தே தகவல்களைப் பெற முடியும்.
சில சமயம் மின்அஞ்சல் அல்லது ஒரு செய்தி(SMS), தொலைபேசி அழைப்பு இப்படி ஒன்றை கைபேசி/கணினிக்கு அனுப்பி அதன் மூலம் மால்வெயர்/கீலொக்கர் ஒன்றை இணைத்து விடுகிறார்கள். இதன் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்த முறையை வங்கிகளில் பயன்படுத்தி பணக் கொள்ளை ,வேறொருவர் கணக்கிற்கு பணத்தை மாற்றி விடுவது போன்றவை நடப்பதாக தெரிகிறது.
கைபேசி உருவாக்கும் மின்காந்த அலைகளை பயன்படுத்தி சிறிய அளவிலான FM/GSM அலைகள் உருவாக்கப்படுகிறது.இந்த FM /GSM அலைகள் ஊடாக இணைய இணைப்பின்றி கணினிகளில்/ கைபேசிகளில் இருந்து தனிப்பட்ட தகவல்கள் பெறப்படும்.
இதற்கு இணைய இணைப்பு தேவையற்றது. செல்போன் நெட்வேர்க்(mobile network) ஊடாக தகவல்கள் பரிமாறப்படும். இந்த முறையை யாரும் கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.இதுவே air-gap network hacking எனப்படுகிறது. இதன் மூலம் கணினி அருகே இருந்து பாடல்களைக் கூடacoustic signal மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுபோலவே கைபேசி மின்காந்த அலைகள் மூலம் தகவல் திருட்டு,தாக்குதல் நடைபெறுகிறது என்பதைக் கண்டறிந்தவர்கள் இஸ்ரயேல் பெங்கூரியன் பல்கலைக்கழகத்தினர் ஆவர்.
**தெரியாத ஒரு இடத்தில் உங்கள் மடிக்கணினியில் அல்லது இன்டெனெட் சென்டரில்,ATM இல் இருக்கும் போது ,உங்கள் சமீபமாக தெரியாத ஒருவர் கைபேசியை நோண்டினால் எச்சரிக்கை அடையுங்கள். நீங்கள் கணினியில் எழுதுவதை air-gap network hacking மூலம் பார்க்க,பெற அல்லது கண்காணிக்கவும் கூடும்.
**கைபேசி,இணையம்,வைபை, மட்டுமல்லாமல் keyloggers மூலம் தகவல் திருட்டு சுலபமாகிறது. உங்களுக்கே தெரியாமல் மின்அஞ்சல் இணையம் வழியாக சிறிய keyloggers மென்பொருளை இணைத்து விடுவார்கள். யாருக்கும் சந்தேகமே வரமாட்டாது. அப்புறம் நீங்கள் தட்டச்சில் தட்டச்சு செய்யும் அனைத்தும் ஹக்கெர் கணினிக்குச் சென்றுவிடும்.
Re: இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
#1223309- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
இந்த நவீன உலகத்தில் எங்கேயும் எதிலும் ரகசியம் என்று
ஒன்றை காப்பாற்றமுடியாது போலிருக்கே .
ரமணியன்
ஒன்றை காப்பாற்றமுடியாது போலிருக்கே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
#1223321அறிவு வளர வளர அழிவும் கூடவே தானாகவே வளர்கிறதோ!
பயந்து பயந்து நவீன சாதனங்களுடன் வாழ்வதை விட , நிம்மதியாக ஒதுங்கி வாழலாம் என்றால் மாறிவரும் முன்னேற்றம் !?! தடையாகிறதே . என் செய்வது.
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
பூமியில் இருக்கும் கொஞ்ச காலமேனும் நிம்மதியாய் வாழ வழி இருந்தால் கூறுங்களேன்.
நிம்மதி இல்லாது பயந்து பயந்து வாழும் இந்நாளைய வாழ்வும் நமக்குத் தேவைதானா !
காணி நிலம், அங்கு ஒரு குடிசை, அதன் பக்கத்திலே பத்துப் பன்னிரண்டு தென்னைமரம், நிலாவொளி, கத்துங் குயிலோசை, நன்றாயிளந் தென்றல் இவை எல்லாமும் வேணும், ஆனால் பத்தினிப் பெண் வேண்டாம்- தனிமை வேண்டும்.
கிடைக்குமா இந்த நிம்மதி - இந்நாளில்.
ஏக்கமே மிஞ்சுகிறது - என்ன செய்வது - எல்லாம் என் தலைவிதி வசம்.
பயந்து பயந்து நவீன சாதனங்களுடன் வாழ்வதை விட , நிம்மதியாக ஒதுங்கி வாழலாம் என்றால் மாறிவரும் முன்னேற்றம் !?! தடையாகிறதே . என் செய்வது.
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
பூமியில் இருக்கும் கொஞ்ச காலமேனும் நிம்மதியாய் வாழ வழி இருந்தால் கூறுங்களேன்.
நிம்மதி இல்லாது பயந்து பயந்து வாழும் இந்நாளைய வாழ்வும் நமக்குத் தேவைதானா !
காணி நிலம், அங்கு ஒரு குடிசை, அதன் பக்கத்திலே பத்துப் பன்னிரண்டு தென்னைமரம், நிலாவொளி, கத்துங் குயிலோசை, நன்றாயிளந் தென்றல் இவை எல்லாமும் வேணும், ஆனால் பத்தினிப் பெண் வேண்டாம்- தனிமை வேண்டும்.
கிடைக்குமா இந்த நிம்மதி - இந்நாளில்.
ஏக்கமே மிஞ்சுகிறது - என்ன செய்வது - எல்லாம் என் தலைவிதி வசம்.
Re: இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.
#0- Sponsored content
Similar topics
» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
» பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்
» விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
» பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: சீன எல்லை அருகே விமான தளம் திறப்பு
» லிபியா அதிபர் கடாபிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை
» பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்
» விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
» பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: சீன எல்லை அருகே விமான தளம் திறப்பு
» லிபியா அதிபர் கடாபிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|