புதிய பதிவுகள்
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 12:03

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:47

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 14 Jul 2024 - 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:21

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun 14 Jul 2024 - 20:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
28 Posts - 51%
heezulia
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
12 Posts - 22%
Dr.S.Soundarapandian
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
6 Posts - 11%
T.N.Balasubramanian
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
4 Posts - 7%
prajai
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
1 Post - 2%
rajuselvam
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
1 Post - 2%
Rutu
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
216 Posts - 43%
heezulia
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
200 Posts - 39%
Dr.S.Soundarapandian
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
24 Posts - 5%
i6appar
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
13 Posts - 3%
T.N.Balasubramanian
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
13 Posts - 3%
prajai
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
காலுல ஏன் கட்டு? I_vote_lcapகாலுல ஏன் கட்டு? I_voting_barகாலுல ஏன் கட்டு? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலுல ஏன் கட்டு?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 1 Oct 2016 - 19:46

நகைச்சுவைக் கதை ஒன்று. அதைக் கொஞ்சம் கேளுங்களேன்…

காலுல கட்டு போட்டுக்கிட்டு நோயாளி ஒருத்தர்
மருத்துவரை பார்க்க வந்தாரு.
என்னையா! என்ன உடம்புக்கு? மருத்துவரு கேட்டாரு.
தலைவலிங்க நோயாளி சொன்னாரு.
அப்புறம் காலுல ஏன் கட்டு? என்று மருத்துவரு கேட்டாரு.
அதுக்கு நோயாளி சொன்னாரு நழுவி வந்துடுச்சுங்க.

இந்தக் கதையை ஒரு நண்பரோட குடும்பத்தினருக்கு
சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க.
எல்லோரும்தான் ஒரே ஒருவரைத்தவிர…

சாப்பாட்டு மேசைக்கு அந்தப் பக்கம் உட்கார்ந்துகிட்டு
இருந்த அவர் என்னை ஒரு தினுசாகவே பார்த்துக் கொண்டு
இருந்தார்.

கொஞ்ச நேரம் ஏதோ யோசனையில் மூழ்கிப்போன அந்தப்
பெரியவர் மேசையின் மேல் குறுக்காக சாயந்து கொண்டு,
‘எங்க… மறுபடியும் சொல்லு. நான் சரியா கவனிக்கல.
அந்த நோயாளிக்கு என்ன பிரச்சினை?’

அவுருக்குத் தலைவலி.
அட அப்பிடியா அந்த முதியவர் சோகமாகச் சொன்னார்.
சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டார். மறுபடியும் ஏதோ
யோசனையில் ஆழ்ந்து போனார்.

சில மணித்துளிகளுக்குப் பிறகு திடீரென்று எனக்கு புரியலப்பா.
அந்த ஹாஸ்யம் எனக்குப் பிடிபடல. இந்தக் கதையெ நியாயமப்
பார்ப்போம். நோயாளி தனக்கு தலைவலின்னு சொன்னான்.
அப்பிடித்தான் சொன்னான்?
ஆமாம்.
பின் ஏன் காலுல கட்டு போட்டுக்கிட்டு வந்தான்.
நழுவி வந்துடுச்சாம்.

நம்ப முடியலியே என்று சொன்ன அந்த முதியவர் எழுந்து நின்றார்.
ஜன்னல் வழியாகத் தெரிந்த இருளை மட்டுமே பார்த்துக் கொண்டு
புகைபிடிக்க ஆரம்பித்தார்.
யோசனையில் மூழ்கிப் போனார்.

நண்பரின் வீட்டில் எனக்கு அளிக்கப்பட்ட தேநீரை நான் பருகி
கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த முதியவர்
எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

நான் எவ்வளவோ முயற்சி பண்ணியும் என்னால அதில் இருக்கிற
நகைச்சுவையைப் புரிஞ்சிக்க முடியல. ஒருத்தனுக்குத் தலைவலி
வந்தா அவன் எதுக்குக் காலுல கட்டுப் போட்டுக்கணும்? என்று
சற்றே அமைதியான குரலில் கேட்டார்.

அவன் காலுல கட்டு போட்டுக்கல. தலையிலதான் போட்டுக்கிட்டான்
என்று நான் அழுத்திச் சொன்னேன்.
பின்ன எப்படி அது அவன் காலுக்கு வந்தது?
அதாங்க நழுவி வந்துடுச்சாம்.

முதியவர் சடக்கென்று எழுந்து நின்று கொண்டார்.
என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.

திடீரென்று ஏதோ முடிவு எடுத்ததைப்போல, ‘சரி, எங்கூட
கொஞ்ம் வெளியில வா, இதெப் பத்தி நான் ஒங்கூட
மறுபடியும் பேசணும்’ என்றார்.

நாங்கள் இருவரும் வெளியே வந்தோம். என் தோளில் கை
போட்டபடியே இங்க பாருப்பா இது உண்மையிலேயே தமாஷ்
கதையா? இல்ல எனக்கு காது குத்தறியா?
இல்லீங்க… இது தமாஷ் கதை தான்?

சரி! எந்த இடத்துல தமாஷ் இருக்குது? எனக்குக் கொஞ்சம்
விவரமா சொல்லு
தெரியலீங்க… ஆனா இது சிரிப்பு கதைதான்.

அப்படின்னா நீ நடுவுல ஏதோ விவரத்தை சொல்லாம விட்டுட்ட
அவனுக்கு ஒரே ஒரு காலு தான?

இல்ல.. இல்ல.. நான் அவருடைய அனுமானத்தை மறுத்தேன்.
நோயாளி ஒத்தக்காலு ஆளு இல்லை.

கட்டு வழுவிடுச்சிங்கிறது உண்மையின்னா, தலையில் இருந்த
கட்டு உடம்பு பூராவும் நழுவி வந்து ரெண்டு காலுலேயுந்தான
இருக்கணும். நீ சொல்ற மாதிரி அவனுக்கு ரெண்டு காலும்
இருந்தாக்கா எப்பிடி கட்டு ஒரு காலுல மட்டும் இருக்குது?
அப்ப அவன் ஒத்தக் காலு ஆளுதான்.

நான் அவர் காதருகில் சென்று அதான் சொன்னேனே.. நழுவி
வந்துடுச்சுன்னு என்று ரகசியம் சொல்வதைப் போல் சொன்னேன்.

முதியவர் தன்னோட நெற்றியில் பூத்த வியர்வையைத் துடைத்துக்
கொண்டார் சரி நான் வருகிறேன். என்று வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

இது அவருக்கு புரியவில்லை ஆகையால் தொடர்ந்து தொலை
பேசியிலும் நேரிலும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தார்.
நான் முகஞ்சுளித்தேன். விரட்டியும் விட்டேன். அய்யோ எதுவும்
வேலை செய்யவில்லை.

அந்த முதியவரை வைத்து ஒரு கதை எழுதலாம் என்று முடிவு
செய்தேன். நகைச்சுவை உணர்வே இல்லாத ஒரு மனிதனைப்
பற்றிய கதை. எழுதி முடித்ததும். கதையை எடுத்துக் கொண்டு
கிண்டல் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரிடம் சென்றேன்.

அவரோ படித்துவிட்டு வாய்விட்டுச் சிரித்தார். அதுவும் நீண்ட
நேரமாய்…

பிறகு ரகசியத் தொனியில், எங்ககிட்ட மட்டுமாவது உண்மைய
சொல்லுங்க. அந்த நோயாளிக்கு என்னதான் ஒடம்புக்கு?
தலைவலி என் குரலில் சோகமே மிகுந்திருந்தது.
அப்புறம் காலுல ஏன் கட்டு?
நான் எழுதிய கதை அந்தப் பத்திரிகையில் வெளிவராது என்பதைத்
திடமாக உணர்ந்தேன்.

————————————–

– ராஜ்ஜா
மஞ்சரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 1 Oct 2016 - 20:26

ஆமாங்க என்ன உடம்பு அந்த நோயாளிக்கு !

ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக