புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்து முத்தாய்த் தத்துவங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்
1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா
முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்
1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா
முத்து முத்தாய்த் தத்துவங்கள் .9 – மெய்ஞ்ஞானம்.
உலகம் முழுவதும் எங்குமாக இருக்கும் பரம்பொருள் (கடவுள்) , உலகில் எங்குதான் இல்லை !
உருவமாகவும் அருவமாகவும் உலகமெலாம் இருப்பவை பரம்பொருளின் வெளிப்பாடுகளே !
பரம்பொருள் , நம்மிலும் “நான்” என்னும் தன்னறிவாக இருப்பது – இதைத்தான் “ப்ரக்ஞானாம் பிரம்மம் - தான் என்னும் தன்னறிவே பரம்பொருள்” என்கிறது ரிக்வேத மகாவாக்கியம்.
அதுபோலவே உலக இருப்புக்கள் யாவற்றிலும் தத்தம் சுய அறிவாக விளங்குவதும் பரம்பொருளேதான். இதைத்தான், “அயம் ஆத்மா ப்ரம்மம் - இங்கு இருப்பதெல்லாம் பரம்பொருள்” என்கிறது அதர்வண வேத மகாவாக்யம்.
இப்போது, நாம் தெரிந்து உணர்ந்து அறிந்துகொள்ள வேண்டுவதெல்லாம் – பரம்பொருள் அறியத்தக்கதா அல்லது அடையத்தக்கதா என்பதே.
ஆராய்ந்து பார்த்தால் , பரம்பொருள் அடையத்தக்கது அல்ல - ஏனெனில் அது நம்மிடமே எப்போதும் உள்ளது. அவ்வாறாகில், பரம்பொருள் அறியத்தக்கதே.
நம்மிலும் , உலக இருப்புக்கள் ஒவ்வொன்றிலும் அதன் இருப்பை அறிந்துகொள்ளும் அறிவைப் பெறுதலே அதனை அறிதல் ஆவது. ஆகவே பரம்பொருளை நாம் நம்மிலும், அதுபோலவெ பிற யாவற்றிலும் இருப்பதை அறிந்து கொள்வோம். கடவுளை அறிந்து நிம்மதியையும் அடைவோம் - வாழ்வில் ஆனந்தித்தும் இருப்போம்.
ஸ்ரீ குருவே நம:
உலகம் முழுவதும் எங்குமாக இருக்கும் பரம்பொருள் (கடவுள்) , உலகில் எங்குதான் இல்லை !
உருவமாகவும் அருவமாகவும் உலகமெலாம் இருப்பவை பரம்பொருளின் வெளிப்பாடுகளே !
பரம்பொருள் , நம்மிலும் “நான்” என்னும் தன்னறிவாக இருப்பது – இதைத்தான் “ப்ரக்ஞானாம் பிரம்மம் - தான் என்னும் தன்னறிவே பரம்பொருள்” என்கிறது ரிக்வேத மகாவாக்கியம்.
அதுபோலவே உலக இருப்புக்கள் யாவற்றிலும் தத்தம் சுய அறிவாக விளங்குவதும் பரம்பொருளேதான். இதைத்தான், “அயம் ஆத்மா ப்ரம்மம் - இங்கு இருப்பதெல்லாம் பரம்பொருள்” என்கிறது அதர்வண வேத மகாவாக்யம்.
இப்போது, நாம் தெரிந்து உணர்ந்து அறிந்துகொள்ள வேண்டுவதெல்லாம் – பரம்பொருள் அறியத்தக்கதா அல்லது அடையத்தக்கதா என்பதே.
ஆராய்ந்து பார்த்தால் , பரம்பொருள் அடையத்தக்கது அல்ல - ஏனெனில் அது நம்மிடமே எப்போதும் உள்ளது. அவ்வாறாகில், பரம்பொருள் அறியத்தக்கதே.
நம்மிலும் , உலக இருப்புக்கள் ஒவ்வொன்றிலும் அதன் இருப்பை அறிந்துகொள்ளும் அறிவைப் பெறுதலே அதனை அறிதல் ஆவது. ஆகவே பரம்பொருளை நாம் நம்மிலும், அதுபோலவெ பிற யாவற்றிலும் இருப்பதை அறிந்து கொள்வோம். கடவுளை அறிந்து நிம்மதியையும் அடைவோம் - வாழ்வில் ஆனந்தித்தும் இருப்போம்.
ஸ்ரீ குருவே நம:
முத்து முத்தாய்த் தத்துவங்கள் .10 – மெய்ஞ்ஞானம்
மனிதனின் எண்ணமும் செயலும் உயர்ந்ததானால் உடம்பிற்குப் பெருமை
- அந்நிலையில் உடம்பு ‘மெய்’ என்றாகிறது.
மனிதனின் என்ணமும் செயலும் தாழ்ச்சி அடைந்தால் உடம்பிற்குச் சிறுமை
- அந்நிலையில் உடம்பு ‘பொய்’ என்றாகிறது.
தத்தம் உடம்பு மெய்யா அல்லது பொய்யா என்பது அவரவர் கையில்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நாளும் கிழமையும் குறிப்பிடாமல் வீட்டிற்கு
எதிர்பாராமல் வரும் முன்பின் அறியாதவர்தான்
அதிதி என்பவர் மேற்குறிப்பிட்டவர்தான் .
ஆனால் ,
குறிப்பிட்ட நபர் ,குறிப்பிட்ட தினத்தில் ,ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வாராது ,
அதிதியாக தாங்கள் பாவிக்கப் படவேணும் ,என்று நம் மீது வருத்தப்படும் போது ,
நமக்கு கஷ்டமாக இருக்கிறது .
ப்ரேக்பாஸ்ட க்கு வரவேண்டியவர் லன்ச் டைமுக்கு வந்து விட்டு , இந்த நேரம்தான்
என் பிரேக் பாஸ்ட் டைம் என்றால் என்ன பண்ணுவது .
எனது நண்பர் என்னைவிட 2 வயது பெரியவர் . அவர் வீட்டில் காலை சாப்பாடு 10 மணிக்கு முடிந்து விடும். 12 மணிக்குள் ஒரு குட்டி தூக்கமும் போட்டு எழுந்து விடுவார் . எங்கள் வீட்டில் சாப்பாட்டு டைம் 12 30 to 1 pm .தவறினால் 1.30 க்குள் . இல்லாவிட்டால் எனக்கு தலைவலி /அதனால் வாமிட்டிங் போன்றவை வரும் . ஆனால் நண்பர் வீட்டுக்கு சாப்பிட போனால் அவருடைய கால நேரங்களைதான் அனுசரிப்பேன் .
அதிதி என்று சொல்லிக் கொண்டு அர்த்தம் புரியாமல் , நமக்கு பாடம் எடுக்கும் போது , அவர் நிலை கண்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தோன்றுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனால் ஐயா ! நட்பும் உறவும் அதிதிகள் அல்லவே !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
முன் பின் அறியாதவர்தானே அதிதி .
நாம் அறிந்த விஷயம்தான்.
ரமணியன்
நாம் அறிந்த விஷயம்தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஐயா !
வேதகால அதிதிகளில் :
சிலர் வரமளிக்க வருகை தந்துள்ளனர்;
சிலர் சோதிக்க வந்துள்ளனர்;
சிலர் உண்டுபோக வந்துள்ளனர்;
ஆனால் எல்லா அதிதிகளின் வரவும் இறுதியில் உலகம் முழுமைக்கும் ஆகும் இல்லறாத்தானுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மைதருவதாகவே இருந்துள்ளது.
நமது அன்னை அனுசூயாவின் அகத்திற்கு வந்த அந்த மூவர் உட்பட.
எல்லாம் நமக்கும் ஒரு பாடமும் படிப்பினையும்தான் என்பது அடியனின் கருத்து.
வேதகால அதிதிகளில் :
சிலர் வரமளிக்க வருகை தந்துள்ளனர்;
சிலர் சோதிக்க வந்துள்ளனர்;
சிலர் உண்டுபோக வந்துள்ளனர்;
ஆனால் எல்லா அதிதிகளின் வரவும் இறுதியில் உலகம் முழுமைக்கும் ஆகும் இல்லறாத்தானுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மைதருவதாகவே இருந்துள்ளது.
நமது அன்னை அனுசூயாவின் அகத்திற்கு வந்த அந்த மூவர் உட்பட.
எல்லாம் நமக்கும் ஒரு பாடமும் படிப்பினையும்தான் என்பது அடியனின் கருத்து.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முத்து முத்தாய்த் தத்துவங்கள் .11 – மெய்ஞ்ஞானம்
நெஞ்சை அள்ளும் பஞ்ச கோசம்:
கோசம் என்றால் இருப்பிடம் என்றும் பொருள்.
மானுட உடம்பில் பரம்பொருள் ஐந்து கோசங்களைக் கொண்டு இயங்குகிறது.
1. அன்னமய கோசம் – உணவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
2. ப்ராணமய கோசம் - காற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
3. மனோமய கோசம் – மனத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.
4. விஞ்ஞானமய கோசம் – அறிவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
5. ஆனந்தமய கோசம் – துக்கமற்ற ஆனந்தத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
நெஞ்சை அள்ளும் பஞ்ச கோசம்:
கோசம் என்றால் இருப்பிடம் என்றும் பொருள்.
மானுட உடம்பில் பரம்பொருள் ஐந்து கோசங்களைக் கொண்டு இயங்குகிறது.
1. அன்னமய கோசம் – உணவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
2. ப்ராணமய கோசம் - காற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
3. மனோமய கோசம் – மனத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.
4. விஞ்ஞானமய கோசம் – அறிவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
5. ஆனந்தமய கோசம் – துக்கமற்ற ஆனந்தத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
முத்து முத்தாய்த் தத்துவங்கள் -13 . மெய்ஞ்ஞானம்
சின்முத்திரை கற்பிக்கும் ஞானம்:
சித்+ முத்திரை = சித்முத்திரை = சின்முத்திரை.
ஆக, சின்முத்திரை என்பது அறிவு பூர்வமான யோக முத்திரைகளில் ஒன்று.
வலதுகையின் சிறுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களும் நிமிர்ந்து மேல்நோக்கி நிற்க, ஆட்காட்டி விரல் தாழ்ந்து பெருவிரலை(கட்டை விரல்)த் தொட்டுக் கொள்ள, பெருவிரல்(கட்டை விரல்) குனிந்து ஆட்காட்டி விரலை அன்போடு அனைத்து நிற்கும் அமைப்புதான்( காட்சிதான்) சின்முத்திரை.
இதில்:
சிறுவிரல் என்பது மானுட உடம்பு.
மோதிரவிரல் என்பது மானுட உயிர் – அது உடம்பை விடவும் உயர்ந்தது.
நடுவிரல் என்பது மானுட மனம்- அது உடம்பை விடவும் உயர்ந்தது.
ஆட்காட்டி விரல் என்பது ஜீவாத்மா .
பெருவிரல்(கட்டை விரல்) என்பது ஸ்ரீகுருதேவர்.
மானுட உடம்பில் இருந்து இயங்கும் ஜீவாத்மா, ஞானமே உருவாகிய ஸ்ரீ குருதேவரைச் சென்று உள்ளத் தூய்மையோடு பணிகிறது. பணியும் அந்த ஜீவனை, ஸ்ரீகுருதேவர் அன்புடன் ஏற்கிறார். அதன் விளைவாய் அந்த ஜீவனுக்கு ஆத்ம ஞானம் என்னும் இராஜயோகத்தைப் போதிக்கிறார்.
அதன் பயனாய்:
யோகாசனங்களால் நிலையான உடல் நலம் பெற்று மானுட உடம்பு உயர்வடைகிறது.
பிராணாயாமங்களால் உயிர் மேன்மை அடைந்து ஜீவன் நீடித்த ஆயுளைப் பெறுகிறான்.
தியான சாதகத்தால் பூரண அமைதி ஏற்பட்டு நிறைவான மனதின் நிம்மதி உண்டாகிறது.
இவ்வாறாக ஸ்ரீ குருதேவர் தம் ஞான போதனையால் சீடனின் உடம்பு, உயிர், மனம் ஆகியனவ்ற்றை மேம்படுத்தி, ஜீவனுக்கு ஆன்ம முக்தியை அளிக்கிறார் என்பதே இந்த சின்முத்திரையில் பொதிந்திருக்கும் முத்தான தத்துவம்.
சின்முத்திரை கற்பிக்கும் ஞானம்:
சித்+ முத்திரை = சித்முத்திரை = சின்முத்திரை.
ஆக, சின்முத்திரை என்பது அறிவு பூர்வமான யோக முத்திரைகளில் ஒன்று.
வலதுகையின் சிறுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களும் நிமிர்ந்து மேல்நோக்கி நிற்க, ஆட்காட்டி விரல் தாழ்ந்து பெருவிரலை(கட்டை விரல்)த் தொட்டுக் கொள்ள, பெருவிரல்(கட்டை விரல்) குனிந்து ஆட்காட்டி விரலை அன்போடு அனைத்து நிற்கும் அமைப்புதான்( காட்சிதான்) சின்முத்திரை.
இதில்:
சிறுவிரல் என்பது மானுட உடம்பு.
மோதிரவிரல் என்பது மானுட உயிர் – அது உடம்பை விடவும் உயர்ந்தது.
நடுவிரல் என்பது மானுட மனம்- அது உடம்பை விடவும் உயர்ந்தது.
ஆட்காட்டி விரல் என்பது ஜீவாத்மா .
பெருவிரல்(கட்டை விரல்) என்பது ஸ்ரீகுருதேவர்.
மானுட உடம்பில் இருந்து இயங்கும் ஜீவாத்மா, ஞானமே உருவாகிய ஸ்ரீ குருதேவரைச் சென்று உள்ளத் தூய்மையோடு பணிகிறது. பணியும் அந்த ஜீவனை, ஸ்ரீகுருதேவர் அன்புடன் ஏற்கிறார். அதன் விளைவாய் அந்த ஜீவனுக்கு ஆத்ம ஞானம் என்னும் இராஜயோகத்தைப் போதிக்கிறார்.
அதன் பயனாய்:
யோகாசனங்களால் நிலையான உடல் நலம் பெற்று மானுட உடம்பு உயர்வடைகிறது.
பிராணாயாமங்களால் உயிர் மேன்மை அடைந்து ஜீவன் நீடித்த ஆயுளைப் பெறுகிறான்.
தியான சாதகத்தால் பூரண அமைதி ஏற்பட்டு நிறைவான மனதின் நிம்மதி உண்டாகிறது.
இவ்வாறாக ஸ்ரீ குருதேவர் தம் ஞான போதனையால் சீடனின் உடம்பு, உயிர், மனம் ஆகியனவ்ற்றை மேம்படுத்தி, ஜீவனுக்கு ஆன்ம முக்தியை அளிக்கிறார் என்பதே இந்த சின்முத்திரையில் பொதிந்திருக்கும் முத்தான தத்துவம்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|