புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
10 Posts - 56%
heezulia
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
10 Posts - 56%
heezulia
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_m10முத்து முத்தாய்த் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்து முத்தாய்த் தத்துவங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 01, 2016 5:37 am


முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்

1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 02, 2016 7:03 am


முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்


2.
கர்மம் என்பது சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றாலும் செய்யப்படுவது.
கர்மத்தைச் செய்யாமல் இருப்பதைவிட செய்வது மேல் .
கர்மத்தின் பலன் நன்மையானால் உடனடி இன்பம் கிடைக்கும்.
கர்மத்தின் பலன் தீமையானால் உடனடி அனுபவம் கிடைக்கும்.
அனுபவ அறிவு நிகழ்கால இன்பத்தை விடவும் எதிர்கால நன்மைகளைப் பலமடங்காக்கும்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 02, 2016 2:43 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

3.
கர்மம் பாவம் அற்றதாக இருக்கவேண்டும்;
பாவமற்ற கர்மம் உண்ணும் உணவிற்கே ஆகவேண்டும்;
உணவோ உடம்பு, உயிர், மற்றும் மனத்தைப் பலப்படுத்த வேண்டும்;
அத்தகைய பலம் உலக ஆசைகளை அப்புறப்படுத்தவே வேண்டும்;
ஆசைகளின் நீக்கமே மீண்டும் பிறவாமைக்கு அடிபடைத் தேவை;
பிறவாமையே ஆன்மமுக்தி என்னும் பிரம்மானந்தம்;
பிரம்மானந்தமே நிலைத்து நீடிக்கும் பேரின்பம்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 4:54 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

4.
நாளும் கிழமையும் குறிப்பிடாமல் வீட்டிற்கு
எதிர்பாராமல் வரும் முன்பின் அறியாதவர்தான் விருந்தினர்.
மொத்தத்தில் விருந்தினர் என்றால் வழிப்போக்கர்கள் எனலாம்.

அதாவது – அதிதி = அ+திதி

திதி என்றால் நாள் (பிரதமை திதி – முதல்நாள் ; அஷ்டமி திதி- எட்டாம்நாள் )

அ = எதிர்மறைச்சொல்( தர்மம்-அதர்மம்; நியாயம் –அநியாயம்; திதி-அதிதி)

அன்னை, தந்தை, குருவைப்போல், அதிதியும் தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவர்

"அதிதி தேவோ பவ"

மற்றவர்கள் எல்லாரும் உறவினர்; நண்பர்- விருந்தினர்கள் அல்ல.

விருந்திற்கு உகந்தவர் விருந்தினர் - அதிதி




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 7:49 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

5.

ப்ரதக்ஷிணம்  प्रदक्षिणम् என்பது  நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம்.

கோவில், திருமணம் போன்ற வைபவங்களில் இச்சொல் அடிக்கடி நம் காதில் விழும்.
நாமும் சொன்னபடி, கேட்டபடி செய்வோம்.

பெரும்பாலோர் அப்படி என்றால் என்ன என்றே தெரிந்து கொள்ளாமல் – சொன்ன வண்ணம் செய்பவர்கள்தான்.

இது ஒரு அற்புதமான சம்ஸ்க்ருதப் பதம் – இதற்கு நம் அழகு தமிழில் ‘வலம் வருதல்’ என்று பொருள்.

தக்ஷிண दक्षिण என்றால்  அச்சொல்லுக்குரிய  அநேக பொருட்களுள்,  தெற்கு என்பதும் வலப்பக்கம் என்பதும் உள்ளன.

ப்ர –प्र என்றால உயர்வான, நன்மை அளிக்கக்கூடிய என்பது பொருள்.

ஆக , ப்ரதக்ஷிணம்  प्रदक्षिणम् என்றால் மேலானதும்  நன்மைஅளிக்கக்கூடியதும் ஆகியதை , “ நீ இருக்கும் இடத்திலிருந்து உனக்கு எப்போதும் வலப்பக்கமாகக் கொண்டு அதனைச் சுற்றி வா” என்பது பொருள்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 11:08 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

6.
பரம்பொருள் (கடவுள்) தத்துவம்:

தன்னில் தானாய்ப் பரம் பொருளைக் காண்பவன் ஞானி- ஆகையால்
பரம்பொருள் அவனிடமேயே அவனுக்குப் மிகமிக அருகிலேயே இருக்கிறது.

தன்னில் வேறாய்ப் பரம்பொருளைத் தேடுபவன் அஞ்ஞானி(மனிதன்) –ஆகையால்
பரம்பொருள் அவனிடமிருந்து மிகமிக எட்டமுடியாத தூரத்தில் இருப்பதாக அவனுக்கு ஆகிறது.

அதனால்தான், தலயத்திரை, தீர்த்த யாத்திரை எல்லாமும். ஆனாலும் பரம்பொருளை அவன் காணமுடியவில்லை. ஆனாலும் அங்கெல்லாம் கண்டதாக அவன் சொல்வதெல்லாம் பதுமைகளும் படங்களுத்தான்.

தன் சட்டைப்பைக்கு உள்ளேயே சாவியை வைத்துக் கொண்டு அதை அறிவதை விடுத்து உலகில் பிற எங்ஙனும் தேடினாலும் சாவி கிடைப்பதில்லை.
எனவேதான் பரம்பொருளைக் “கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர்” என்கிறார்கள்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 05, 2016 6:50 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

7.
அலைபாயும் எண்ணங்களால் ஒருவனுக்கு அவனது மனமே சுமையாகிறது;
துன்பத்தை அனுபவிப்பவனுக்கு அவனது உடம்பே சுமையாகிறது.
சுமையை இறக்கி வைத்து சுகம்பெறவே ஆத்மவித்யா - இராஜயோகம்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 05, 2016 10:03 am

நல்ல தொகுப்புக்கு நன்றி ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 05, 2016 2:04 pm

ப்ரதக்ஷிணம் प्रदक्षिणम् என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம்.

அருமையான விளக்கம் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 05, 2016 4:45 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக