புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
62 Posts - 63%
heezulia
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
1 Post - 1%
viyasan
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
254 Posts - 44%
heezulia
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
15 Posts - 3%
prajai
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கேயும் மனிதனைக் காணவில்லை.


   
   
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 3:09 pm

எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

பரம்பொருளின் அற்புதம் மானுடம் – ஆம் மனிதன் ! மகத்தானவன் . ஆனால் அவனைக் காணவில்லை, கொஞ்சம் கண்டுபிடியுங்களேன் !

உலகில்:
1. ஸ்ரீ ஆதிசங்கரர் தோன்றினார் - அத்வைத சைவர்கள் பிறந்தனர்.
2. ஸ்ரீமத்வர் தோன்றினார் - த்வைத மாத்வர்கள் பிறந்தனர்.
3. ஸ்ரீராமானுஜர் தோன்றினார் - விசிஷ்டாத்வைத வைஷ்ணவர்கள் பிறந்தனர்.
4. ஏசுநாதர் தோன்றினார் - கிறிஸ்த்தவர்கள் பிறந்தனர்.
5. முகம்மது நபிகள் நாயகம் தோன்றினார் - இஸ்லாமியர்கள் பிறந்தனர்.
6. ஸ்ரீகுருநானக் தோன்றினார் - சீக்கியர்கள் பிறந்தனர்.
7. புத்தர் தோன்றினார் - புத்தர்கள் பிறந்தனர்.
8. மகாவீரர் தோன்றினார் - ஜைனர்கள் பிறந்தனர்.
9. இதுபோலவே:
தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள்.மலையாளிகள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் அமெரிக்கர்கள், திபெத்தியர், சீனாக்காரர், பிரஞ்சுக்காரர், இத்தாலியர், ஆப்ரிக்கர்கள், ஆஸ்த்ரேலியர்கள் இப்படியாக எத்தனையோ பேர்கள் இந்த உலகில் இருக்கின்றனரே-

தற்காலத்தில் யாராவது ஒரு மனிதனையாவது பார்த்தால் சொல்லுங்களேன் !

பார்க்க ஆசை ஆசையாய் உள்ளது இந்தப் பிறவிலேயே.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 30, 2016 3:51 pm

மேற்கண்ட பதிவு , "உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன " என்ற திரியில் பதிவிடப்பட்டது இருந்தது .

அதற்கும் , மேற்கண்ட பதிவிற்கும் , சம்பந்தம் இல்லாததால் , தனித் திரியாக , இப்போது போட்டுள்ளேன் .

மறுமொழிகள் இதில் தொடரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 30, 2016 4:03 pm

ஏன்  மனிதனை காணமுடியவில்லை உங்களால் ?

சென்னையில் வெள்ளம் வந்த போது , நிறைமாத சூலியான , ஒரு ஹிந்து சகோதரியை ,  ஹெலிகாப்டர் உதவியுடன் , சகல உதவிகளும்  செய்த ஒரு இஸ்லாமிய மனிதனை கண்டேன் .
பிறந்த குழந்தைக்கு அந்த ஹிந்து பெண் , தன்னையும் தன குழந்தையையும் ,காப்பாற்றிய அந்த இஸ்லாமிய சகோதரருக்கு , நன்றி தெரிவிக்க , உதவிய இஸ்லாமியரின்  பெயரை சூட்டினாரே, அங்கே
மனித தன்மையை கண்டேன் .

இன்றைய நிகழ்ச்சி , மஹாளய பட்ச அமாவாசை , ஹோட்டலில் சாப்பாடு டோக்கன் வாங்கி, அயோத்யா மண்டபம் அருகில் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த  5/6 பேருக்கு வழங்கி கொண்டு இருந்த ஒரு மனிதனை கண்டேனே .

மனிதர்களை பல ரூபங்களில் நான் காண்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 5:25 pm

உண்மைதான் ஐயா !

ஆனால் தாங்கள் கூட இஸ்லாமியரில் - இந்துவில் வந்துபோகும் மனிதரைப் பார்த்திருக்கின்றீர்கள்.

இன்று மஹாளய பட்ச அமாவாசை தினமாதலால் அன்னதானம் வழங்கிய இந்துவை மனிதனாகக் கண்டிருக்கின்றீர்கள்.

நான் கூட இதுபோன்று அப்போதைக்கப்போது தலைக்காட்டும் அவதார புருஷர்களைக் கண்டிருக்கின்றேன்.

அடியன் ஆசைப்படுவது மனிதனில் மனிதனைக் காண்பதுவே.

ஜாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் கடந்து - "நான் மனிதன்" என்று தன்னையும் நடப்பித்துக் கொண்டு, பிறரையும் வழிநடத்தும் ஒரு ஜீவனைக் காண ஆசைப்படுகின்றேன் இன்னமும்.

ஆசை கூடாதுதான் - ஏனோ வந்து விடுகிறது அடியனையும் மீறி.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2016 7:29 am

மனிதனில் மனிதனை காண விழையும் மனிதரைய்யா நீர் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 01, 2016 9:15 am

நாட்டில் ஊழல் பிறந்தது எனவே உத்தமர்களை (மனிதர்களை) காணமுடியலிங்க.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 01, 2016 11:07 am

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக