புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
435 Posts - 47%
heezulia
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
30 Posts - 3%
prajai
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமானுஜரும் பெரிய நம்பியும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 29, 2016 6:11 am

ராமானுஜரும் பெரிய நம்பியும்! GOn4tcosRaOfI4lmPCsj+E_1475058128(1)
-
ஆளவந்தார் பிறந்து 21 ஆண்டுகளுக்கும் பின்னர்
கி.பி. 997 – 98ல் தொண்டரடிப் பொடியாழ்வாரின்
அவதார நன்னாளான மார்கழி கேட்டை நட்சத்திரத்தில்
ஸ்ரீரங்கத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்தார்,
பெரியநம்பி.

ஆளவந்தாரின் சீடரான இவரே ராமானுஜருக்கு
பஞ்சஸம்ஸ்காரம் என்னும் வைணவச் சடங்கை
(முத்திரை பதித்தலை) மதுராந்தகத்தில் செய்து
வைத்தார்.

மேலும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கு சேவை செய்ய ராமானுஜரை
காஞ்சிப் பேரருளாளன் அனுமதியுடன் காஞ்சியிலிருந்து
ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார்.

காஞ்சியில் சில காலம் வாழ்ந்த போது பெரிய நம்பிகளின்
மனைவிக்கும் ராமானுஜருடைய மனைவிக்கும் கருத்து
வேறுபாடு ஏற்பட்டதால் ராமானுஜரிடம் திரும்பி விட்டார்.

தகுந்த நேரத்தில் துறவறம் மேற்கொண்ட ராமானுஜர்
திருவரங்கம் சென்றார்.

ராமானுஜர் சென்றபோது ஆளவந்தார் பரமபதம் சென்றுவிட்டார்.
அவருக்கு பின்னர் வைணவ ஆசார்ய குரு பீடத்தை அலங்கரித்து
திருவரங்கம் கோயில் வழிபாட்டு முறைகளை சரி செய்தார்
ராமானுஜர்.

இதனிடையில் ஆளவந்தாரது மற்றொரு சீடரான தாழ்ந்த
குலத்தைச் சார்ந்த மாறநேரி நம்பி என்பவர் இயற்கை எய்தி
விட்டார். அப்போது யாரும் அவருக்குண்டான ஈமக்கடன்களைச்
செய்ய முன்வரவில்லை.

பெரிய நம்பியே ஈமக்கடன்களைச் செய்துவிட்டு இதுகுறித்து
ராமானுஜரிடம் தெரிவித்து, ‘நான் செய்தது சரிதானே’ என்று
வினவினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 29, 2016 6:11 am

ராமானுஜர் ‘இவ்வாறு செய்யலாமா?’ என்று கேட்க, பெரிய
நம்பிகளும் அதற்கு விளக்கம் கூறும் விதமாக சில நிகழ்வுகளைச்
சுட்டிக்காட்டினார்.

பறவையரசன் ஜடாயுவுக்கு ராமன் செய்த ஈமக்கடன்,
தருமபுத்திரன் விதுரருக்கு செய்த ஈமக்கடன் ஆகியவற்றை
சுட்டிக்காட்டி ‘இதில் ஜடாயுவைவிட மாறநேரி நம்பி தாழ்ந்தவரா?
ராமனைவிட நான் உயர்ந்தவனா?

விதுரனைக் காட்டிலும் மாறநேரி நம்பி சிறியவரா? தருமரைக்
காட்டிலும் நான் உயர்ந்தவனா? இத்தகைய மகான்களின்
சடங்குகளிலாவது இதைச் செய்யாவிடில் நம்மாழ்வார் அருளிச்
செய்துள்ள பயலுஞ்சுடரொளி என்ற பாசுரத்தில் கறிப்பிடுள்ள
திருவாய்மொழிகள் பொருளற்றதாகிவிடாதா?’ என்று
ராமானுஜரைக் கேட்க,
அவரும் பெரிய நம்பி செய்ததை ஏற்றுப் பாராட்டினார்.

எனினும் பெரிய நம்பிகளை மரபு பாராட்டும் அரஙகத்து
அந்தணர்கள் ஏற்க மறுத்து தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் சித்திரைத் திருவிழா தேரோட்ட உத்சவத்தில்
நம்பெருமாள் வீதி உலா வந்தபோது பெரிய நம்பிகளின்
திருமாளிகைக்க அருகில் நகராமல் நின்றுவிட்டது.

இதைக் கண்ட அந்தணர்கள் பெரிய நம்பியின் விஷயத்தில் தாங்கள்
எடுத்த முடிவு தவறானது என்பதை உணர்ந்து திருமாளிகையின்
உள்ளே நின்ற பெரிய நம்பிகளை அழைத்து வந்து தீர்த்த
பிரசாதங்களை கொடுக்க, தேர் மேலே நகரத்துவங்கியது.

மேலும், பகவத் ராமானுஜருக்கு கிருமி கண்ட சோழனால்
உயிராபத்து நேரிட, கூரத்தாழ்வானும் பெரிய நம்பிகளும்
அரசவைக்கச் சென்று வாதாடி தம் கண்களை இழந்தனர்.

ஓர் சமயம் பெரிய நம்பிகள் வெளியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்து
கொண்டிருந்தபோது அவருக்கு அந்திமகாலம் வந்துவிட்டதை
உணர்ந்தார்.

இதையறிந்த அவரின் மகள் அத்துழாய் எனப் பெயருடையாள்,
‘அந்திம காலத்திற்குள் ஸ்ரீரங்கம் சென்று விட்டால்தானே
நம்பிகளுக்கு முக்தி கிடைக்கும்’ எனக் கூற, பெரிய நம்பிகள்
அடியேனுக்கு அரங்கம் நினைவுடன் இங்கேயே உயிர் பிரிந்தாலும்
பரமபதம் நிச்சயம்.

ஸ்ரீரங்கத்தில் உயிர்பிரிந்தாலும் பரமபதம் நிச்சயம். ஸ்ரீரங்கத்தில்
உயிர்பிரிந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று முடிவு செய்ய
நமக்குத் தகுதி இல்லைஎனத் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கத்தில் அல்லது மற்ற இடங்களில் அரங்கன் நினைவுடன்
உயிர்பிரிந்தாலும் மோட்சம் நிச்சயம் என்பதை மற்றவர்களும்
தெரிந்து கொள்ள நான் வழிகாட்டியாய் இருந்து விடுகிறேன்
என்று கூறினார். அங்கேயே அவர் உயிர் பிரிந்தது.

இவர் சுமார் 105 ஆண்டுகள் வாழ்ந்திருந்து வைணவம் வளர்த்தார்.

———————————-

– எம்.என். ஸ்ரீநிவாஸன்
குமுதம் பக்தி

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Thu Sep 29, 2016 9:12 am

நல்ல பதிவு. நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக