புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_m10 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 28, 2016 4:40 pm

First topic message reminder :


 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 IQElZZ2uQqm9KJ5JwQKy+kanchi_2861159f

-
தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திரம் தீர்த்தம் முதலிய
பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும்.

நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும்
பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களை
எல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம்
செய்து கரைத்திட வேண்டும்.
-
எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்
படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை
என்பதற்காக அவற்றை விட்டுவிடக் கூடாது.
-
நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட
வேண்டும். அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம்
பரம லேசாகிவிடும்.
-
'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன்
பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள்
ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும்
தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும்.

ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும்
என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும்,
இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம்
ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.

நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி?
கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி
எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும்
அதோடு விட்டுவிடுவோம்.

ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம்.
எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும்
-
---------------------------------------
--காஞ்சிப்பெரியவர்


badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Thu Sep 29, 2016 3:20 pm

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 VznE4AAtSTeh4HZxKflz+11

அமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr). ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ‌ரத்த ஏற்றுதலில் HIV என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது.
ஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய் என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே?” எனக்கேட்டார்.
உலகில் 5 கோடி பேர் டென்னிஸ் போட்டியில் விளையாடுகிறார்கள்.
அதில் 50 ஆயிரம் பேர் முக்கிய கட்டங்களில் ஜெயிப்பார்கள்.
அவற்றுள் 5 ஆயிரம் பேர் நாட்டின் முக்கிய போட்டிகளில் விளையாட தகுதி பெறுகிறார்கள்.
அவர்களில் 50 பேர்தான் விம்பிள்டன் வரை வருகிறார்கள்.
அதில் 2 பேர் மட்டுமே இறுதி போட்டி… இறுதியில் ஒரே ஒரு நாள் விம்பிள்டன் பட்டத்தைப் பெறுகிறார். என் கையில் விம்பிள்டன் பட்டம் வந்தபோது அதை அதிர்ஷ்டமாக ஏற்றதைப் போல் இதையும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.
“பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்?” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே?” என திருப்பிக்கேட்டார்.
“வெற்றி பெறும்போது “ஏன் நான்?” எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்?“ என தொடர்ந்தார் ஆர்தர்.
அவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.
‌வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.
ஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...!


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 29, 2016 4:26 pm

கடவுளை திட்டுவதென்ன ;அடித்தவர்களும் உண்டு .

சாக்கிய நாயனார் - கல்லால் அடித்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார் - பித்தா எனப்பேசி சொல்லால் அடித்தார் .
கண்ணப்ப நாயனார் - செருப்பால் உதைத்தார் ..
மதுரை மாறன் - பிரம்பால் அடித்தார்





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 29, 2016 4:41 pm

கடவுளை எதுவும் செய்யலாம் என்பதும் , கடவுள் அவற்றை எல்லாம் பொருட்படுத்துவதில்லை என்பதும் நமது பாரதப் பாரம்பரியம்.  கருணா மூர்த்தியான அவ்வள்ளல் அவற்றை அன்புனே ஏற்கிறார்.

அத்தகையவர்களுக்குக்  காட்சியும்  கொடுத்து  ஆத்ம விடுதலையையும் கொடுத்தாரே.

நம்  பாரதிக்குப் பரம்பொருள் சேவகனுன் ஆனானே.

கடவுளை ஆனும் பெண்ணும்  போட்டி  போட்டுக் கொண்டு காதலிக்கவும் செய்தார்களே.



கண்ட தெய்வமாகும் ஸ்ரீகுருதேவர் முன் நம் திருமூலர் :

ஏனோ அழுதார் ; அரற்றினார்; பின்பு அவரைத் தூங்கவும் விடாமல் இரவும் பகலும் புகழ்ந்து கொண்டே இருந்தார்.

போதாக் குறைக்குக் குருதேவரைக் கடித்தார் கடித்து எடுத்ததைத் தின்றார். கண்டித்துத் திருத்தினார்.

அனைத்துமே பக்தியின் மேலீடு

அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே. -திருமந்திரம்



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Thu Sep 29, 2016 5:45 pm

badri2003 wrote: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 VznE4AAtSTeh4HZxKflz+11

அமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr). ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ‌ரத்த ஏற்றுதலில் HIV என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது.
ஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய் என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே?” எனக்கேட்டார்.
உலகில் 5 கோடி பேர் டென்னிஸ் போட்டியில் விளையாடுகிறார்கள்.
அதில் 50 ஆயிரம் பேர் முக்கிய கட்டங்களில் ஜெயிப்பார்கள்.
அவற்றுள் 5 ஆயிரம் பேர் நாட்டின் முக்கிய போட்டிகளில் விளையாட தகுதி பெறுகிறார்கள்.
அவர்களில் 50 பேர்தான் விம்பிள்டன் வரை வருகிறார்கள்.
அதில் 2 பேர் மட்டுமே இறுதி போட்டி… இறுதியில் ஒரே ஒரு நாள் விம்பிள்டன் பட்டத்தைப் பெறுகிறார். என் கையில் விம்பிள்டன் பட்டம் வந்தபோது அதை அதிர்ஷ்டமாக ஏற்றதைப் போல் இதையும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.
“பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்?” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே?” என திருப்பிக்கேட்டார்.
“வெற்றி பெறும்போது “ஏன் நான்?” எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்?“ என தொடர்ந்தார் ஆர்தர்.
அவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.
‌வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.
ஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...!
மேற்கோள் செய்த பதிவு: 1223066

மனதை வருடும் நிகழ்வு . மிகவும் அருமை.
நெஞ்சை உரமாக்கும் ஒரு எடுத்துக்காட்டான பதிவு

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 103459460

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 01, 2016 10:52 am

ஐயன் வள்ளுவனும் ஓரிடத்தில் ஆண்டவனைச் சபிக்கின்றார்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் .

ஒருவன் பாலும் பழமும் உண்டு பட்டு மெத்தையில் புரள , மற்றொருவன் பஞ்சைப் பராரியாய் , உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றி பிச்சையெடுத்து வாழ என்ன காரணம் ?

இதுபோல படைப்பிலே மாறுபட்ட மக்களைப் படைத்த இறைவன் கெட்டு ஒழியட்டும் என்று சபிக்கின்றார் .

" உலகியற்றியான் " என்பதை " அரசன் " என்று கொள்வாருமுளர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 01, 2016 12:57 pm

M.Jagadeesan wrote:ஐயன் வள்ளுவனும் ஓரிடத்தில் ஆண்டவனைச் சபிக்கின்றார்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் .

ஒருவன் பாலும் பழமும் உண்டு பட்டு மெத்தையில் புரள , மற்றொருவன் பஞ்சைப் பராரியாய் , உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றி பிச்சையெடுத்து வாழ என்ன காரணம் ?





இதுபோல படைப்பிலே மாறுபட்ட மக்களைப் படைத்த இறைவன் கெட்டு ஒழியட்டும் என்று சபிக்கின்றார் .

" உலகியற்றியான் " என்பதை " அரசன் " என்று கொள்வாருமுளர் .
மேற்கோள் செய்த பதிவு: 1223228

இன்னாசெய்யாமையை அறத்துப்பால் -32 வது அதிகாரத்தில் அறிவுறுத்திய வள்ளுவப் பெருந்தகை, கடவுள் என்ற ஒருவர் உண்மையிலேயே இருந்தாலும் அவரையும் சபிக்கமாட்டார். ஏனெனில் அம்மகான் சொல்லியவண்ணம் செய்பவர்- திரிகரண சுத்தியைக் கடைபிடிக்கும் புனிதர்.

இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இக்குறள் யாசிக்கை என்னும் செயல் இல்லாமல் போகவேண்டும் என்ற அவரது விழைவாகவே விளங்குவதைக் காணலாம்.

இனி, குறளையும் பொருளையும் மீண்டும் சிந்திப்போம்!

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். #1062

தெளிவுரை :

பிறரிடம் அடிமைசெய்து யாசித்தல்தான் ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க இன்றியமையாத வழி என்றால் அத்தகைய யாசகம் என்னும் உலக வழக்குக் குறைந்து இல்லாமல் போகட்டும்.

விளக்கம் :

இக்குறள் இரவச்சம் என்னும் 107 வது அதிகாரத்தில் வருகிறது.

இரவு – யாசித்தல்.
அச்சம் – துயரம் ; வலி

ஆக யாசித்தல் என்னும் செயல் துயரத்தைத் தரும் கொடுமையானது என்ற பொருளில் உபதேசம்

அதற்கு முந்தைய 105 வது அதிகாரம் – நல்குரவு என்னும் வறுமை பற்றிய உபதேசம்
106 வது அதிகாரம் யாசித்தல் – வறுமையின் பொருட்டு யாசித்தல் உபதேசிக்கப்படுகிறது.
107 வது அதிகாரம் யாசித்தல் என்பதே ஒரு துயரச் செயல் என்று உபதேசமாகிறது.

ஐயன் வள்ளுவர் இக்குறளில் யாசித்தல் என்னும் செய்கை உலகில் குறைந்து இல்லாமல் போக வேண்டும் என விழைகிறார் என்பது மிகவும் ஏற்புடையதாக இருக்கலாம்.

பதப்பொருள் :

இரத்தல் - யாசித்தல் ; கும்பிடுதல்; அடிமைத்தனம் செய்தல்.
உயிர் – உயிர்வாழ்பவன்.
வாழ்தல் – மகிழ்தல்.
வேண்டுதல் - இன்றியமையாதல்
பரத்தல் – சிதர்தல்; குறைதல்.
உலகு – உலகியல்.
இயற்றுதல் - அமைத்தல்.
கெடுதல் – இல்லையாதல்.

பதவுரை :

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்
- பிறரிடம் அடிமைசெய்து யாசித்தல்தான் ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க இன்றியமையாத வழி என்றால் ;

பரந்து கெடுக உலகியற்றி யான்

- அத்தகைய யாசகம் என்னும் உலக வழக்கு சிதறிக் குறைந்து இல்லாமல் போகட்டும்

ஆன்- ஒரு சாரியைச் சொல் ;

இது அடியன் கண்ட பொருள். சான்றோர்களுக்கு ஏற்புடைத்தானால் நன்று. மாறானால் குறை இன்று.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக