புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
2 Posts - 2%
prajai
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
401 Posts - 48%
heezulia
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
28 Posts - 3%
prajai
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கேயும் மனிதனைக் காணவில்லை.


   
   
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 3:09 pm

எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

பரம்பொருளின் அற்புதம் மானுடம் – ஆம் மனிதன் ! மகத்தானவன் . ஆனால் அவனைக் காணவில்லை, கொஞ்சம் கண்டுபிடியுங்களேன் !

உலகில்:
1. ஸ்ரீ ஆதிசங்கரர் தோன்றினார் - அத்வைத சைவர்கள் பிறந்தனர்.
2. ஸ்ரீமத்வர் தோன்றினார் - த்வைத மாத்வர்கள் பிறந்தனர்.
3. ஸ்ரீராமானுஜர் தோன்றினார் - விசிஷ்டாத்வைத வைஷ்ணவர்கள் பிறந்தனர்.
4. ஏசுநாதர் தோன்றினார் - கிறிஸ்த்தவர்கள் பிறந்தனர்.
5. முகம்மது நபிகள் நாயகம் தோன்றினார் - இஸ்லாமியர்கள் பிறந்தனர்.
6. ஸ்ரீகுருநானக் தோன்றினார் - சீக்கியர்கள் பிறந்தனர்.
7. புத்தர் தோன்றினார் - புத்தர்கள் பிறந்தனர்.
8. மகாவீரர் தோன்றினார் - ஜைனர்கள் பிறந்தனர்.
9. இதுபோலவே:
தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள்.மலையாளிகள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் அமெரிக்கர்கள், திபெத்தியர், சீனாக்காரர், பிரஞ்சுக்காரர், இத்தாலியர், ஆப்ரிக்கர்கள், ஆஸ்த்ரேலியர்கள் இப்படியாக எத்தனையோ பேர்கள் இந்த உலகில் இருக்கின்றனரே-

தற்காலத்தில் யாராவது ஒரு மனிதனையாவது பார்த்தால் சொல்லுங்களேன் !

பார்க்க ஆசை ஆசையாய் உள்ளது இந்தப் பிறவிலேயே.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 30, 2016 3:51 pm

மேற்கண்ட பதிவு , "உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன " என்ற திரியில் பதிவிடப்பட்டது இருந்தது .

அதற்கும் , மேற்கண்ட பதிவிற்கும் , சம்பந்தம் இல்லாததால் , தனித் திரியாக , இப்போது போட்டுள்ளேன் .

மறுமொழிகள் இதில் தொடரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 30, 2016 4:03 pm

ஏன்  மனிதனை காணமுடியவில்லை உங்களால் ?

சென்னையில் வெள்ளம் வந்த போது , நிறைமாத சூலியான , ஒரு ஹிந்து சகோதரியை ,  ஹெலிகாப்டர் உதவியுடன் , சகல உதவிகளும்  செய்த ஒரு இஸ்லாமிய மனிதனை கண்டேன் .
பிறந்த குழந்தைக்கு அந்த ஹிந்து பெண் , தன்னையும் தன குழந்தையையும் ,காப்பாற்றிய அந்த இஸ்லாமிய சகோதரருக்கு , நன்றி தெரிவிக்க , உதவிய இஸ்லாமியரின்  பெயரை சூட்டினாரே, அங்கே
மனித தன்மையை கண்டேன் .

இன்றைய நிகழ்ச்சி , மஹாளய பட்ச அமாவாசை , ஹோட்டலில் சாப்பாடு டோக்கன் வாங்கி, அயோத்யா மண்டபம் அருகில் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த  5/6 பேருக்கு வழங்கி கொண்டு இருந்த ஒரு மனிதனை கண்டேனே .

மனிதர்களை பல ரூபங்களில் நான் காண்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 5:25 pm

உண்மைதான் ஐயா !

ஆனால் தாங்கள் கூட இஸ்லாமியரில் - இந்துவில் வந்துபோகும் மனிதரைப் பார்த்திருக்கின்றீர்கள்.

இன்று மஹாளய பட்ச அமாவாசை தினமாதலால் அன்னதானம் வழங்கிய இந்துவை மனிதனாகக் கண்டிருக்கின்றீர்கள்.

நான் கூட இதுபோன்று அப்போதைக்கப்போது தலைக்காட்டும் அவதார புருஷர்களைக் கண்டிருக்கின்றேன்.

அடியன் ஆசைப்படுவது மனிதனில் மனிதனைக் காண்பதுவே.

ஜாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் கடந்து - "நான் மனிதன்" என்று தன்னையும் நடப்பித்துக் கொண்டு, பிறரையும் வழிநடத்தும் ஒரு ஜீவனைக் காண ஆசைப்படுகின்றேன் இன்னமும்.

ஆசை கூடாதுதான் - ஏனோ வந்து விடுகிறது அடியனையும் மீறி.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2016 7:29 am

மனிதனில் மனிதனை காண விழையும் மனிதரைய்யா நீர் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 01, 2016 9:15 am

நாட்டில் ஊழல் பிறந்தது எனவே உத்தமர்களை (மனிதர்களை) காணமுடியலிங்க.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 01, 2016 11:07 am

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக