புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு
Page 1 of 1 •
உள்ளாட்சித் தேர்தல்:
காவல் துறையின் கட்டுப்பாட்டு அறை திறப்பு
-
உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புக்காக காவல் துறை
சார்பில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திங்கள்கிழமை
திறக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அக்டோபர்
17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகவும், வாக்கு
எண்ணிக்கை 21-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
இதற்கான மனுத் தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில், தேர்தலுக்கான பாதுகாப்பை வழங்குவது
தொடர்பான முன்னேற்பாட்டு பணிகளை காவல்துறை
மேற்கொண்டுள்ளது.
டி.ஜி.பி. அலுவலகத்தில்...: முதல் கட்டமாக, சென்னையில்
உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை
திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இங்கு தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு அளிக்க
வேண்டிய பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கையன்று அளிக்க
வேண்டிய பாதுகாப்பு, பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு
அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஆகியன குறித்து
திட்டமிடப்பட்டு வருகிறது.
மாவட்டங்களில்...: இதேபோல், சென்னையைத் தவிர்த்து
31 மாவட்டங்களிலும், 6 மாநகர காவல் துறை
அலுவலகங்களிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள்
திறக்கப்பட்டுள்ளன.
பதற்றம் நிறைந்த இடங்களாக அறியப்பட்டுள்ள
6,300 பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்
பட்டு வருகின்றன.
சமூக விரோதிகளைக் கைது செய்வது, உரிமம் பெற்று
வைத்திருக்கும் துப்பாக்கிகளை பாதுகாப்புக்காகப் பெறுவது
உள்ளிட்ட பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில்...: சென்னை பெருநகர காவல்துறையில் தேர்தல்
கட்டுப்பாட்டு அறை இரு வாரங்களுக்கு முன்பிருந்து செயல்
படத் தொடங்கினாலும், அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை
செயல்படத் தொடங்கியது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை அதிகாரியாக கூடுதல் துணை
ஆணையர் பாலசுப்பிரமணியனும், 4 ஆய்வாளர்கள், 7 உதவி
ஆய்வாளர்கள் என 30 போலீஸாரும் தேர்தல் கட்டுப்பாட்டு
அறையில் பணிபுரிகின்றனர்.
-
-----------------------------------
தினமணி
12 மாநகராட்சிகளிலும் அதிமுக தனித்துப் போட்டி: அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு
--
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்பட அனைத்து
உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களிலும்
அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது.
2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்
போட்டியிட்டதை போன்று, இந்தத் தேர்தலிலும் அதிமுக
தனித்து களம் காண்கிறது.
உள்ளாட்சி பதவியிடங்களில் 12 மாநகராட்சிகள், 31 மாவட்ட
ஊராட்சிக் குழுக்களின் வார்டுகளின் உறுப்பினர்கள்
பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின்
பட்டியலை முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான
ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார்.
ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து இவர்கள் அறிவிக்கப்படுவதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு கிடைத்த, இழந்த மேயர்கள்:
-
மேயர்கள் சைதை சா.துரைசாமி (சென்னை),
அந்தோணி கிரேஸி (தூத்துக்குடி),
மல்லிகா பரமசிவம் (ஈரோடு),
ஏ.விசாலாட்சி (திருப்பூர்),
இ.புவனேஸ்வரி (திருநெல்வேலி),
பி.கார்த்தியாயினி(வேலூர்),
வி.மருதராஜ் (திண்டுக்கல்),
கணபதி பி.ராஜ்குமார் (கோவை)
ஆகிய 9 பேருக்கு வார்டு உறுப்பினராகப் போட்டியிட
மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
--
மேயர்கள் ஜெயா (திருச்சி), சவுண்டப்பன் (சேலம்),
சாவித்ரி கோபால் ( தஞ்சாவூர்) ஆகிய 3 பேருக்கு மீண்டும்
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அதிமுகவைச்
சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களும் உள்ளாட்சித் தேர்தலில்
போட்டியிட உள்ளனர்.
-
முன்னாள் அமைச்சர், சாருபாலாவுக்கு வாய்ப்பு:
தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த திருச்சி
முன்னாள் மேயர் சாருபாலா தொண்டமான்,
திருச்சி துணை மேயர் ஜெ.சீனிவாசன், திருப்பூரில் முன்னாள்
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் மாநகராட்சி
மாமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
-
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ள
20-க்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே வார்டு உறுப்பினர்களாக
உள்ளனர். முன்னாள் எம்எல்ஏ ஜெ.சி.டி.பிரபாகர், என்.பாலகங்கா
ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
-
எத்தனை இடங்கள்?
சென்னையில் 200-ம், கோவை, மதுரையில் தலா 100-ம்,
திருச்சி 65-ம், வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடியில்
தலா 60-ம், திருநெல்வேலியில் 55-ம், தஞ்சாவூரில் 51-ம்,
திண்டுக்கல்லில் 48 வார்டுகளும் உள்ளன.
இந்த அனைத்து வார்டுகளுக்கும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஓரிரு நாள்களில் தங்களது
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளனர்.
-
-------------------------------------
தினமணி
--
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்பட அனைத்து
உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களிலும்
அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது.
2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்
போட்டியிட்டதை போன்று, இந்தத் தேர்தலிலும் அதிமுக
தனித்து களம் காண்கிறது.
உள்ளாட்சி பதவியிடங்களில் 12 மாநகராட்சிகள், 31 மாவட்ட
ஊராட்சிக் குழுக்களின் வார்டுகளின் உறுப்பினர்கள்
பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின்
பட்டியலை முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான
ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார்.
ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து இவர்கள் அறிவிக்கப்படுவதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு கிடைத்த, இழந்த மேயர்கள்:
-
மேயர்கள் சைதை சா.துரைசாமி (சென்னை),
அந்தோணி கிரேஸி (தூத்துக்குடி),
மல்லிகா பரமசிவம் (ஈரோடு),
ஏ.விசாலாட்சி (திருப்பூர்),
இ.புவனேஸ்வரி (திருநெல்வேலி),
பி.கார்த்தியாயினி(வேலூர்),
வி.மருதராஜ் (திண்டுக்கல்),
கணபதி பி.ராஜ்குமார் (கோவை)
ஆகிய 9 பேருக்கு வார்டு உறுப்பினராகப் போட்டியிட
மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
--
மேயர்கள் ஜெயா (திருச்சி), சவுண்டப்பன் (சேலம்),
சாவித்ரி கோபால் ( தஞ்சாவூர்) ஆகிய 3 பேருக்கு மீண்டும்
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அதிமுகவைச்
சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களும் உள்ளாட்சித் தேர்தலில்
போட்டியிட உள்ளனர்.
-
முன்னாள் அமைச்சர், சாருபாலாவுக்கு வாய்ப்பு:
தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த திருச்சி
முன்னாள் மேயர் சாருபாலா தொண்டமான்,
திருச்சி துணை மேயர் ஜெ.சீனிவாசன், திருப்பூரில் முன்னாள்
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் மாநகராட்சி
மாமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
-
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ள
20-க்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே வார்டு உறுப்பினர்களாக
உள்ளனர். முன்னாள் எம்எல்ஏ ஜெ.சி.டி.பிரபாகர், என்.பாலகங்கா
ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
-
எத்தனை இடங்கள்?
சென்னையில் 200-ம், கோவை, மதுரையில் தலா 100-ம்,
திருச்சி 65-ம், வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடியில்
தலா 60-ம், திருநெல்வேலியில் 55-ம், தஞ்சாவூரில் 51-ம்,
திண்டுக்கல்லில் 48 வார்டுகளும் உள்ளன.
இந்த அனைத்து வார்டுகளுக்கும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஓரிரு நாள்களில் தங்களது
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளனர்.
-
-------------------------------------
தினமணி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஏற்கனவே மேய்ந்தவர்களுக்கு டிக்கெட் இல்லை !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
சைதை ,அந்தோணி கிரேசி ..... வாய்ப்பு கிடைக்கா , இழந்த மேயர்கள் என்று இருக்க வேண்டுமோ,Ram ?
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இப்ப யாருங்க அரசு பணத்தை கொள்ளை அடிக்காம உண்மையாக செலவு செய்றாங்க.எல்லாம் கமிஷன் அடிப்படையில்தான்.எந்த அலுவலகத்தில அரசியல்தலையீடு இல்லாம கமிஷன் லஞ்சம் இல்லாம சட்ட விதிகளின்படி செயல்படவைக்கிறாங்க. செயல்படராங்க. ....எதற்காக எலக்சன். கொள்ளை அடித்து சம்பாதிக்கவே.>>>>>>>>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|