புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
5 Posts - 14%
heezulia
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 1:42 pm

First topic message reminder :



உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா
முருகா….
(உள்ளம் உருகுதய்யா)

பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)

பாசம் அகன்றதய்யா, உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம் உருகுதய்யா)

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம் உருகுதய்யா)

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 27, 2016 8:37 am

மிகவும் நன்றி , ayyasamy ram .
உங்களிடம் சொன்னால் , கிடைக்காத தகவல்களும்
கிடைத்து விடுகின்றன .நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 27, 2016 10:54 am

T.N.Balasubramanian wrote:மிகவும் நன்றி , ayyasamy ram .
உங்களிடம் சொன்னால் , கிடைக்காத தகவல்களும்
கிடைத்து விடுகின்றன .நன்றி நன்றி

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1222842
-
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 1571444738 உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 1571444738
-
கூகுள் தேடலில் சில சமயங்களில் அரிதான தகவல்கள்
எளிதில் கிடைத்து விடும்
-
அப்படி தேடியதைத்தான் பகிர்ந்தேன்
-
மேலும் ஒரு தகவல்
-
மகா பெரியவா அவர்கள்தான் இந்த அம்மையாரை
ஆண்டவன் பிச்சை என கூறி ஆசிர்வதித்தவர்
அது குறித்த தகவல்:
-
கந்தக் கடவுளின் நினைவு நம் மனதில் எழும் மாத்திரத்தில், கூடவே அந்த அழகு முருகனைப் போற்றும் தமிழ்ப்பாடல்களும், அவற்றை உள்ளம் உருகிப் பாடிய டி.எம்.சௌந்தர்ராஜன் பற்றிய நினைவும் நம் மனதில் எழுவது நிச்சயம்! குறிப்பாக, 'உள்ளம் உருகுதய்யா...’ பாடலைக் கேட்டு உருகாத தமிழ் உள்ளங்களே இல்லை எனலாம். ஆனால், அந்தப் பாடல் உருவானதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருப்பது பலருக்கும் தெரியாது.

ஒவ்வொரு கிருத்திகைக்கும் டி.எம்.எஸ்., பழநிக்குச் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். எப்போதும் ஒரே ஹோட்டலில்தான் தங்குவார். அப்படி அவர் அங்கே தங்கிய ஒரு நாளில், அங்கு பணிபுரியும் ஒரு பையன் அவனுக்குத் தெரிந்த ராகத்தில், 'உள்ளம் உருகுதடா’ என்று ஒரு பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் கேட்டு, அந்தப் பாடலின் சொல்லிலும் பொருளிலும் மனம் லயித்துப்போனார். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பையனிடம் அந்தப் பாடல் குறித்து விசாரித்தார். அதை யார் எழுதியது, எப்படி அது தனக்குத் தெரிய வந்தது என்கிற விவரமெல்லாம் அந்தச் சிறுவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏனோ தனக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடித்துவிட்டதால், மனதில் பதிந்துவிட்டதாகச் சொன்னான். அவனிடம் அந்தப் பாடல் முழுவதையும் வரிக்கு வரி சொல்லச் சொல்லி, எழுதி வாங்கிக்கொண்டார் டி.எம்.எஸ். பின்னர் சென்னைக்கு வந்ததும், அந்தப் பாடலில் 'அடா’ என்று வருகிற இடத்தையெல்லாம் 'ஐயா’ என மாற்றி, இசை அமைத்துப் பாடி வெளியிட, லட்சக்கணக்கான தமிழர்களின் மனங்களில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது 'உள்ளம் உருகுதய்யா...’ என்கிற அந்தப் பாடல். இந்த விவரத்தைதான் டி.எம்.எஸ். தாம் கச்சேரி செய்கிற இடங்களில் எல்லாம் கூறிவந்தார்.

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 QvbXv7USjGvZuCm2NizV+106a
-
பாடல் பிரபலமாகி, பலப்பல வருஷங்கள் கடந்த நிலையில், 'இமயத்துடன்...’ என்னும் தலைப்பில் டி.எம்.எஸ். பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு முதல்நாள் பூஜை போடுவதற்காக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றிருந்தார்கள் டி.எம்.எஸ்ஸும் இயக்குநர் விஜய்ராஜும். பூஜை முடிந்ததும், அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் அவர்களை துர்கை சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கல்வெட்டில் 'உள்ளம் உருகுதடா...’ என்கிற அந்தப் பாடல் செதுக்கப்பட்டு, அதன் அடியில் 'ஆண்டவன்பிச்சை’ என அதை எழுதியவர் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைக் கண்டு, வியப்பும் திகைப்புமாய் அந்த 'ஆண்டவன் பிச்சை’ யார் என்ற தேடலில் இறங்கியபோது, அவர்களுக்குச் சில தகவல்கள் கிடைத்தன.
-
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 IflXorweSom8WIOb2LlB+p106c
-
குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வயது முதிர்ந்த நிலையில் அநாதரவாகத் திரிந்து கொண்டிருந்த மரகதம் என்கிற பெண்மணி, ஒருமுறை காஞ்சி மடத்துக்குச் சென்றிருந்தார். அங்கே இருந்த சிலர் அவரைப் பிச்சைக்காரி என எண்ணி கேலி செய்து துரத்த, அதைக் கவனித்துவிட்ட மஹா பெரியவா, அவரை அழைத்து ஆறுதல் சொல்லி, 'வருத்தப்படாதே! நீ ஆண்டவன்பிச்சை’ என்று அனுக்கிரஹம் செய்த துடன், பிரசாதமும் கொடுத்து அனுப்பினார். இறைவனின் அனுக்கிரஹத்தைப் பூரணமாகப் பெற்ற ஆண்டவன்பிச்சை, பின்பு அதே பெயரில் கோயில் கோயிலாகச் சென்று, பல தெய்விகப் பாடல்களைப் பாடினார். அப்படி அவர் இந்தக் காளிகாம்பாள் கோயிலில் பாடியதுதான், 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல். அந்தப் பெண்மணி தன்னைப் பற்றி எழுதியிருந்த 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல், தன்னையே நாளும் பொழுதும் வழிபடும் டி.எம்.எஸ். அவர்களின் தெய்விகக் குரலில் உலகமெல்லாம் பரவவேண்டும் எனத் திருவுள்ளம் கொண்ட அந்தப் பழநியாண்டவன்தான், இஸ்லாமியச் சிறுவன் மூலமாக இப்படி ஓர் அருளாடலை நிகழ்த்தினான்போலும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 27, 2016 10:55 am

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே - Page 2 KKquqlpStua0Rb3qvOly+p106b
-
டி.எம்.எஸ். அவர்களின் 93வது பிறந்த நாள் (மார்ச் 24) நினைவாக
இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டவர் இயக்குநர் விஜய்ராஜ்.
-
----------------------
--க.புவனேஸ்வரி
நன்றி- விகடன்

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 644
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Sep 27, 2016 3:01 pm

சரஸ்வதி தியாகராஜன் என்பவர் ஆண்டவன் பிச்சை அம்மாள் எழுதியதாக  "தேவி மானஸபூஜை" என்ற தலைப்பில் 17 ஸ்லோகங்களைத் தொகுத்து அழகிய பிடிஎப் ஆக அளித்துள்ளார்.

http://workupload.com/file/KPAaYcL

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக