புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
90 Posts - 43%
ayyasamy ram
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
75 Posts - 36%
i6appar
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
90 Posts - 43%
ayyasamy ram
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
75 Posts - 36%
i6appar
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_m10ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 29, 2016 6:08 am

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்! JeIgLcJeSQqhz6bBQpst+E_1475058099
-
ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் போலவே, இருகரங்கள் மட்டும்
கொண்ட ரங்கநாதரைக் காண வேண்டுமா?

திருமோகூர் போலவே உள்ள சக்கரத்தாழ்வாரை தரிசிக்க
வேண்டுமா?
பார்வதி தேவியார் தவமியற்றி வணங்கிய பெருமாளை
வழிபட வேண்டுமா?

தசாவதாரத் திருவுருவங்களும் கருங்கல் சிலையாக
வடிக்கப்பட்டு அருள் வழங்கும் கோலத்தை நோக்க
வேண்டுமா?
திருப்பதி போல ரத்னாங்கி சேவையில் ஜொலிக்கும்
பெருமாளை ஆராதிக்கவேண்டுமா?

இந்த அற்புதங்கள் அனைத்தும் காண நீங்கள் செல்ல
வேண்டிய புனிதத்தலம்,
காரைக்கால் நித்ய கல்யாண ரங்கநாதர் கோயில்!

பார்வதிதேவி தன் அண்ணாவான பெருமாளைக் குறித்துத்
தவமியற்றிய தலம் இது. பெருமாள் தங்கையின் தவத்தை
மெச்சி காட்சியளித்தார்.

‘என்ன வரம் வேண்டும் தங்கையே?’ என்ற பெருமாள் கேட்க,
‘சாகம்பரி’ என்ற பெயரில் அவதாரம் செய்திருந்த
பார்வதிதேவி கேட்ட வரம் தனக்கல்ல; வரம் தர வந்தவருக்கே
வரம் தந்த வரம்!

‘அண்ணா, சகோதரனான நீ திருமணம் செய்து கொண்டு
ஸ்ரீதேவி – பூதேவி சமேதராக எனக்கு காட்சி தரவேண்டும்.
உன் திருமணத்தை நான் காண வேண்டும்’ தாய் – தந்தை
ஸ்தானத்தில் தன் திருமணப் பேச்சையே வரமாகக் கேட்ட,
புத்திசாலித் தங்கையை பெருமாள் பாசமாய்ப் பார்த்தார்.

‘தந்தே வரம்!’ என்றார். தங்கைக்கு மட்டுமல்ல..
தன்யர்களாகிய நமக்கும் சேர்த்துத்தான் நித்ய கல்யாண
ரங்கநாதராக இன்றும் என்றும் அருள் வழங்கி வருகிறார்
பெருமாள்.

திருமணத்திற்கு வந்த ஈசனும், உமையும் எதிரிலேயே உள்ள
கைலாயநாதர் கோயிலில் அருள்பாலிக்கிறார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 29, 2016 6:09 am

ஆதிஅந்தமிலாத ஈசனே தமது திருவாக்கினால், ‘அம்மையே’
என்று அழைத்த காரைக்கால் அம்மையார் கோயில் பெருமாள்
கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

இம்மூன்று கோயில்களுக்கும் பொதுவானது, சந்திர புஷ்கரணி
தீர்த்தக்குளம். இதில் நீராடி, பகவானை தரிசித்தால் சந்திர
தோஷமும் திருமணத் தடையும் நீங்குகிறதாம்!

108 வைணவ திவ்ய தலங்களுள் ஒன்றான திருக்கண்ணபுரத்தின்
அபிமான தலமாக இது விளங்குகிறது.

தாயார், ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார்,
ஆழ்வார் சன்னதிகள் என நியமப்படி எல்லா சன்னதிகளும்
உள்ளன. அபிஷேக, ஆராதனைகளும், விழாக்களும்
பிரம்மோற்சவமும் திவ்ய தேசங்கள் போலவே வெகு சிறப்பு
இங்கே.

ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு ஸ்ரீரங்கம் போலவே சிவப்பு
ரத்னாங்கி சேவை, மூலவருக்கு வஜ்ராங்கி எனப்படும்
விலையுயர்ந்த கற்களாலான வஸ்திர அலங்காரம்.
இக்கோயில் பாண்டிச்சேரி அரசின் அறநிலைத்துறையால்
நிர்வாகம் செய்யப்படுகிறது. பிரம்மோற்சவம் மாசி மாதம்
நிகழ்கிறது.

கருட பஞ்சமி அன்று இத்தலத்தில் 7 கோயில பெருமாள்கள்
கருட வாகனத்தில் கூடுகின்றனர். ஒரு கருடவாகனரைப்
பார்த்தாலே பரமபதம் கிட்டும் எனில் ஏழு பேரை ஒரே இடத்தில்
சேவிப்பது மகாபாக்கியம்.

நிரவி கரியமாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி வரதராஜப்
பெருமாள், தென்னங்குடி வரதராஜப்பெருமாள், கோயில் பத்து
கோதண்டராமப் பெருமாள், திருமலைப்பட்டினம் இரு
பெருமாள்கள், காரைக்கால் பெருமாள் என அந்த எழுவர் தான்
இங்கு அன்று எழுவர்!

புண்டரிக மகரிஷியும், பராசர மகரிஷியும் இப்பிரதேசத்தில்
தவம் இயற்றியவர்கள். ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்டு மக்கள்
பரிதவிக்க, இவர்கள் இருவரும் பெருமாளைக் குறித்து தவம்
செய்து நீர்வளம் கேட்டனர்.

பெருமாள் ரங்கநாதராக காட்சி தந்து, அரிசில் ஆறு எனப்படும்
காவிரியின் கிளை நதியை இப்பிரதேசத்தில் பாயவிட்டார்.
ஹரி தந்தால் ஹரி சொல் ஆறு. அதுவே தற்போது அரிசிலாறு…
அரிசிலாறு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 29, 2016 6:09 am


இத்தலத்தில் மூலவரான ரங்கநாதர் இங்கு வந்து சேர்ந்ததற்கும்
ஒரு வரலாறு உண்டு. அது பெருமாளே இங்கு விரும்பி வந்து
சேர்ந்ததை விளக்கும்.

சிறுபுலியூர் என்றொரு பெருமாள் தலம் அருகில் உள்ளது.
அங்குள்ள மூலவருக்கு தயாநிதிப் பெருமாள் என்னும் திருநாமம்.
அக்கோயிலுக்காகச் செய்யப்பட்டவர்தான் இந்தப் பெருமாள்.
ஆற்று வழியாக படகில் இருந்தத் திருமேனியைக் கொண்டு
வருகையில் சிறுபுலியூரில் கரையேறாமல், ஆற்று வௌ்ளத்தில்
இங்கே வந்து நிலை கொண்டார் பெருமாள்.

இப்போது காரை மக்களின் பக்தி வௌ்ளத்தில் அருள் ஆட்சி
செய்து வருகிறார்.

நித்ய கல்யாண ரங்கநாதரை தரிசிப்போருக்கு அனைத்து
நலமும் வளமும் நிச்சயம்!

எங்கே இருக்கு: காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து
500 மீட்டர் தூரம். நடந்தே போகலாம்.

தரிசன நேரம்: காலை 7-12; மாலை 5-9.

———————————

– சிங்காரவேலன்
குமுதம் பக்தி செய்திகள்:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக