புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்...
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
உலகினர் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை மேல இருக்குற ஆண்டவன் எல்லார்த்தையும் பாத்துக்குவார்..வெளிநாட்டில் கூட தான் ஒரு தெய்வத்தை வணங்கி கொண்டிருந்தாலும் தன்னையும் அறியாமல்
"ஓ மை காட்" என்று அவர்களையும் அறியாமல் சொல்கின்றனர்..
அந்த நேரத்தில் மேலே இருக்கும் ஒருவராகட்டும், அல்லது காட் என்று சொன்னாலும் சரி, அவர் யாரென்று அறியாமல் சொல்வதுதான் வியப்பாக இருக்கின்றது..உலகத்தில் எந்த ஒரு வேதங்களாகட்டும், புராணங்களாகட்டும், சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆகட்டும், புனித நூல்கள் ஆகட்டும் எல்லோருமே ஒரு கடவுளையே சொல்லிக்கொண்டு இருக்கின்றோம் என புரிந்து கொள்வதில்லை.
இவ்வளவு குழப்பங்களையும் தீர்க்க வேண்டுமானால் அவர் மேலே இருந்து வர வேண்டும்..அவரை புரிந்துகொள்ள நாம் தூய்மை அடையவேண்டும்..அப்படி இருக்க மாட்டேன்,இப்படி இருக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் கூட காலத்தின் வலுக்கட்டாயம் அவர்கள் அந்த மாதிரி சூழ்நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.உதாரணமாக மாமிச விரும்பியாக இருக்கும் ஒரு மனிதருக்கு டாக்டர் உங்கள் இருதயத்துக்கு ஆபத்து உடனே நிறுத்தி விடுங்கள் என்று சொன்னால் மறு பேச்சுபேசாமல் மனிதன் நிறுத்திவிடுகின்றான் இதே கடவுளின் வார்த்தையாக இருந்தால் அவன் ஆயிரம்முறை யோசிக்கின்றான்.. சந்தர்ப்ப சூழ்நிலை மேலும் கர்மவினை அவனை காலத்தின் கட்டாயத்தில் தள்ளி விடுகின்றது..
எதெல்லாம் உலகத்தின் இன்பம் என்று நினைத்தானோ அதெல்லாம் காலத்தின் கட்டாயத்தில் அவன் விடவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டே தீருகின்றது..அதற்க்கு பிறகு
அந்த மனிதனால் கடவுளுக்காக வாழும் வாழ்க்கையும் போய் வியாதியை நல்லாக்குவதற்கு வாழ்க்கையில் போராடியே மரணத்தை அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது..இதனால் விலைமதிக்க முடியாத மனிதவாழ்க்கை.. விலங்கை விட கேவலமாய் ஆகிவிடுகின்றது..
இப்படிப்பட்ட மனிதன் தான் மனித பிறவியின் அருமை தெரியாமல் விலங்காகவாவது பிறந்திருக்கலாம் என்று சொல்வது..சரி, மேலான பரம்பொருள் யார்?அவரின் வேலை என்ன?எல்லா மதங்களும் எதையெதையோ சொன்னாலும் மேலான இறைவன் ஒருவன் தான் என்று முடிக்கின்றன..
எந்த மதமும் இறைவன் எங்கள் மதத்தை சேர்ந்தவர் என்று எந்த புராணங்களிலோ..புனித நூல்களிலோ இல்லை,அல்லாஹ் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்றோ ,யெஹோவாஹ் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்றோ, சிவா இந்து மதத்தை சேர்ந்தவர் என்றோ அந்த தெய்வங்கள் யாரிடமும் சொல்லவில்லை அந்தந்த தேசங்களை சேர்ந்தவர்கள் அந்த ஒரு இறைவனை வணங்கும் பொழுது அவர்கள் உருவாக்கிய அந்த மதத்துடன் இறைவனையும் இணைத்துவிட்டனர்..
உண்மையில் உலகில் இருந்த ஒரேதர்மம் சனாதனதர்மம் மட்டும் தான், சனாதன தர்மம் இருந்தபொழுது அங்கே கோவில்கள் எதுவும் இல்லை..உலகில் உள்ள அனைவருமே சனாதன தர்மத்தில் தெய்வங்களாகவே பூமியில் வாழ்ந்தனர், அங்கே வேறெந்த மதமும் இல்லாத காரணத்தால் பிறரிடம்நாங்கள் சனாதன தர்மத்தைசேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் வாய்ப்பில்லை..
சனாதன தர்மத்தின் தலைவன் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரே ராஜ்ஜியம், ஒரேமொழி, ஒரேதேசம், ஒரேகுலம், ஒரே பாஷை இதுதான் சனாதன தர்மம்.. மற்றபடி பதவியில் வித்யாசம் உள்ளது, பாகு பாடு என்பது கிடையாது.. உண்மையில் அந்த உலகம் ஒரு மலர்த்தோட்டம். சித்திரங்களில் ஸ்ரீ கிருஷ்ணரின் கால்களில் செருப்பு அணிந்துள்ளதாக காண்பித்திருப்பது கூட தவறானதாகும்.
சொர்க்கத்தில் எங்கேயாவது முள் இருக்குமா என்ன? இந்த ஒரு தர்மம் பூமியில் இல்லாமல் போனதால் இந்த தர்மத்தை படைக்க இறைவன், கடவுள், பகவான் என்றெல்லாம் அழைக்கப்படும்
ஈசன் பூமியை நோக்கி ஜோதியாக களம் இறங்குகின்றார் கீதையை சொல்வதற்காக... யார் சனாதன தர்மத்தின் தலைவனாக இருந்தாரோ.. அதாவது..ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய இறுதி பிறவியை எட்டியவுடன் அவரது இறுதி பிறவியில் பிரவேசமாகும் ஜோதியான பிறப்பு, இறப்பிற்கு அப்பாற்பட்ட தந்தை ஈசன் அவரது இறுதிப்பிறவிக்கு பிரம்மா என்று பெயர் வைத்து அவர் வாயின் மூலம் பிறவிகளின் ரகசியங்க ளையும், கீதை ஞானத்தையும் உலகிற்கு கொடுக்கின்றார்..
இதனால்தான் சக்ராயுதத்தை கிருஷ்ணருக்கு சிவபெருமான் கொடுத்ததாக உதாரணம் உள்ளது.கீதையை கடவுள் சொன்ன காரணத்தால் ஸ்ரீமத் பகவத்கீதை என்று சொல்லப்பட்டுள்ளது, உலகில் வேறெந்த சாஸ்திரங்களிலும் இப்படி இல்லை..ஆனால், நடந்த தவறென்ன கீதையை சொன்னவரை விட்டு விட்டு கீதையால் உருவான ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை போட்டுவிட்டனர்.
உலகில் உள்ள எல்லா புனித நூல்களும் இறைவன் படைத்த சொர்க்கமாகிய சனாதன தர்மத்திற்கு செல்லவே வழி சொல்கின்றன.. ஆனால், மதம் என்னும் சங்கிலியால் கட்டுண்டிருக்கும் மனிதனுக்கு உண்மையை அறிந்துகொள்ள அவன் மதம் அனுமதிப்பது இல்லை..ஏனென்றால், அவன் அந்த கோட்பாடுகளை மீறினால் இறைவனால் தண்டிக்கப்படுவான் என்று சொல்லி வைத்துள்ளன..
இன்னும் கலியுகம் 40,000ம் வருடம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் மனிதனின் நிலையெல்லாம், இன்னும் சில வருடங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களிலும்,உலக போர்களிலும் கலியுகம் முடிவுக்கு வந்தது என்று புரியவரும். அப்பொழுது தெரிவதால் என்ன புண்ணியம்? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைவதால் யாருக்கும் புண்ணியமில்லை..எனவே, எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தை ஒருவர் விட்டாரென்றால் பரமாத்மாவை உணர்ந்து அவருடைய கீதை ஞானத்தை கேட்க முடியும்.. இல்லாவிட்டால் வெறும் கனவு..
எப்படி, நாயன்மார்கள்,ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்திலும் அவர்களுக்கு அவமரியாதையை
எற்படுத்தியவர்கள் உண்டு..அது இப்பொழுது வரை தொடர்ந்தாலும் சத்தியம் தன்னை எப்பொழுதும் நிலை நிறுத்தும்..வாய்மையே வெல்லும்..வாழ்த்துக்கள்..ஓம்சாந்தி..கலியுக இறுதியில் இறைவன் தந்தை சிவனால் பிரம்மாமூலம் கொடுக்கப்பட்ட ராஜயோகத்தை இலவசமாக கற்றுக்கொள்ளுங்கள்..
முகநூல் - சிவத்தந்தையின் கண்மணிகள் ..
"ஓ மை காட்" என்று அவர்களையும் அறியாமல் சொல்கின்றனர்..
அந்த நேரத்தில் மேலே இருக்கும் ஒருவராகட்டும், அல்லது காட் என்று சொன்னாலும் சரி, அவர் யாரென்று அறியாமல் சொல்வதுதான் வியப்பாக இருக்கின்றது..உலகத்தில் எந்த ஒரு வேதங்களாகட்டும், புராணங்களாகட்டும், சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆகட்டும், புனித நூல்கள் ஆகட்டும் எல்லோருமே ஒரு கடவுளையே சொல்லிக்கொண்டு இருக்கின்றோம் என புரிந்து கொள்வதில்லை.
இவ்வளவு குழப்பங்களையும் தீர்க்க வேண்டுமானால் அவர் மேலே இருந்து வர வேண்டும்..அவரை புரிந்துகொள்ள நாம் தூய்மை அடையவேண்டும்..அப்படி இருக்க மாட்டேன்,இப்படி இருக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் கூட காலத்தின் வலுக்கட்டாயம் அவர்கள் அந்த மாதிரி சூழ்நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.உதாரணமாக மாமிச விரும்பியாக இருக்கும் ஒரு மனிதருக்கு டாக்டர் உங்கள் இருதயத்துக்கு ஆபத்து உடனே நிறுத்தி விடுங்கள் என்று சொன்னால் மறு பேச்சுபேசாமல் மனிதன் நிறுத்திவிடுகின்றான் இதே கடவுளின் வார்த்தையாக இருந்தால் அவன் ஆயிரம்முறை யோசிக்கின்றான்.. சந்தர்ப்ப சூழ்நிலை மேலும் கர்மவினை அவனை காலத்தின் கட்டாயத்தில் தள்ளி விடுகின்றது..
எதெல்லாம் உலகத்தின் இன்பம் என்று நினைத்தானோ அதெல்லாம் காலத்தின் கட்டாயத்தில் அவன் விடவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டே தீருகின்றது..அதற்க்கு பிறகு
அந்த மனிதனால் கடவுளுக்காக வாழும் வாழ்க்கையும் போய் வியாதியை நல்லாக்குவதற்கு வாழ்க்கையில் போராடியே மரணத்தை அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது..இதனால் விலைமதிக்க முடியாத மனிதவாழ்க்கை.. விலங்கை விட கேவலமாய் ஆகிவிடுகின்றது..
இப்படிப்பட்ட மனிதன் தான் மனித பிறவியின் அருமை தெரியாமல் விலங்காகவாவது பிறந்திருக்கலாம் என்று சொல்வது..சரி, மேலான பரம்பொருள் யார்?அவரின் வேலை என்ன?எல்லா மதங்களும் எதையெதையோ சொன்னாலும் மேலான இறைவன் ஒருவன் தான் என்று முடிக்கின்றன..
எந்த மதமும் இறைவன் எங்கள் மதத்தை சேர்ந்தவர் என்று எந்த புராணங்களிலோ..புனித நூல்களிலோ இல்லை,அல்லாஹ் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்றோ ,யெஹோவாஹ் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்றோ, சிவா இந்து மதத்தை சேர்ந்தவர் என்றோ அந்த தெய்வங்கள் யாரிடமும் சொல்லவில்லை அந்தந்த தேசங்களை சேர்ந்தவர்கள் அந்த ஒரு இறைவனை வணங்கும் பொழுது அவர்கள் உருவாக்கிய அந்த மதத்துடன் இறைவனையும் இணைத்துவிட்டனர்..
உண்மையில் உலகில் இருந்த ஒரேதர்மம் சனாதனதர்மம் மட்டும் தான், சனாதன தர்மம் இருந்தபொழுது அங்கே கோவில்கள் எதுவும் இல்லை..உலகில் உள்ள அனைவருமே சனாதன தர்மத்தில் தெய்வங்களாகவே பூமியில் வாழ்ந்தனர், அங்கே வேறெந்த மதமும் இல்லாத காரணத்தால் பிறரிடம்நாங்கள் சனாதன தர்மத்தைசேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் வாய்ப்பில்லை..
சனாதன தர்மத்தின் தலைவன் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரே ராஜ்ஜியம், ஒரேமொழி, ஒரேதேசம், ஒரேகுலம், ஒரே பாஷை இதுதான் சனாதன தர்மம்.. மற்றபடி பதவியில் வித்யாசம் உள்ளது, பாகு பாடு என்பது கிடையாது.. உண்மையில் அந்த உலகம் ஒரு மலர்த்தோட்டம். சித்திரங்களில் ஸ்ரீ கிருஷ்ணரின் கால்களில் செருப்பு அணிந்துள்ளதாக காண்பித்திருப்பது கூட தவறானதாகும்.
சொர்க்கத்தில் எங்கேயாவது முள் இருக்குமா என்ன? இந்த ஒரு தர்மம் பூமியில் இல்லாமல் போனதால் இந்த தர்மத்தை படைக்க இறைவன், கடவுள், பகவான் என்றெல்லாம் அழைக்கப்படும்
ஈசன் பூமியை நோக்கி ஜோதியாக களம் இறங்குகின்றார் கீதையை சொல்வதற்காக... யார் சனாதன தர்மத்தின் தலைவனாக இருந்தாரோ.. அதாவது..ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய இறுதி பிறவியை எட்டியவுடன் அவரது இறுதி பிறவியில் பிரவேசமாகும் ஜோதியான பிறப்பு, இறப்பிற்கு அப்பாற்பட்ட தந்தை ஈசன் அவரது இறுதிப்பிறவிக்கு பிரம்மா என்று பெயர் வைத்து அவர் வாயின் மூலம் பிறவிகளின் ரகசியங்க ளையும், கீதை ஞானத்தையும் உலகிற்கு கொடுக்கின்றார்..
இதனால்தான் சக்ராயுதத்தை கிருஷ்ணருக்கு சிவபெருமான் கொடுத்ததாக உதாரணம் உள்ளது.கீதையை கடவுள் சொன்ன காரணத்தால் ஸ்ரீமத் பகவத்கீதை என்று சொல்லப்பட்டுள்ளது, உலகில் வேறெந்த சாஸ்திரங்களிலும் இப்படி இல்லை..ஆனால், நடந்த தவறென்ன கீதையை சொன்னவரை விட்டு விட்டு கீதையால் உருவான ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை போட்டுவிட்டனர்.
உலகில் உள்ள எல்லா புனித நூல்களும் இறைவன் படைத்த சொர்க்கமாகிய சனாதன தர்மத்திற்கு செல்லவே வழி சொல்கின்றன.. ஆனால், மதம் என்னும் சங்கிலியால் கட்டுண்டிருக்கும் மனிதனுக்கு உண்மையை அறிந்துகொள்ள அவன் மதம் அனுமதிப்பது இல்லை..ஏனென்றால், அவன் அந்த கோட்பாடுகளை மீறினால் இறைவனால் தண்டிக்கப்படுவான் என்று சொல்லி வைத்துள்ளன..
இன்னும் கலியுகம் 40,000ம் வருடம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் மனிதனின் நிலையெல்லாம், இன்னும் சில வருடங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களிலும்,உலக போர்களிலும் கலியுகம் முடிவுக்கு வந்தது என்று புரியவரும். அப்பொழுது தெரிவதால் என்ன புண்ணியம்? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைவதால் யாருக்கும் புண்ணியமில்லை..எனவே, எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தை ஒருவர் விட்டாரென்றால் பரமாத்மாவை உணர்ந்து அவருடைய கீதை ஞானத்தை கேட்க முடியும்.. இல்லாவிட்டால் வெறும் கனவு..
எப்படி, நாயன்மார்கள்,ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்திலும் அவர்களுக்கு அவமரியாதையை
எற்படுத்தியவர்கள் உண்டு..அது இப்பொழுது வரை தொடர்ந்தாலும் சத்தியம் தன்னை எப்பொழுதும் நிலை நிறுத்தும்..வாய்மையே வெல்லும்..வாழ்த்துக்கள்..ஓம்சாந்தி..கலியுக இறுதியில் இறைவன் தந்தை சிவனால் பிரம்மாமூலம் கொடுக்கப்பட்ட ராஜயோகத்தை இலவசமாக கற்றுக்கொள்ளுங்கள்..
முகநூல் - சிவத்தந்தையின் கண்மணிகள் ..
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
எல்லாருக்கும் அப்பால் மேலே அங்கே இருக்கும் அவர்தான் எல்லாருக்கும் உள்ளேயும் இங்கேயும் இருக்கிறார்- மனச்சாட்சியாக.
நமக்குள் இருப்பதை உள்முகமாக நோக்காமல் அண்ணாந்து பார்த்தவர்கள் பயன் பெற்றதாகத் தெரியவில்லை.
ஊனுக்குள் நீ நின்று உளவுவதை அறியாமல்
கானம் மலை கடந்து கால் அலுத்தேன் பூரணமே -- பட்டினத்தார்
என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் அலுத்தேன் பூரணமே --பட்டினத்தார்
முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் -- திருமூலர்.
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்று இருந்தான் புரிசடை யோனே --திருமூலர்
Within we the hidden கோட்
நமக்குள் இருப்பதை உள்முகமாக நோக்காமல் அண்ணாந்து பார்த்தவர்கள் பயன் பெற்றதாகத் தெரியவில்லை.
ஊனுக்குள் நீ நின்று உளவுவதை அறியாமல்
கானம் மலை கடந்து கால் அலுத்தேன் பூரணமே -- பட்டினத்தார்
என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் அலுத்தேன் பூரணமே --பட்டினத்தார்
முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் -- திருமூலர்.
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்று இருந்தான் புரிசடை யோனே --திருமூலர்
Within we the hidden கோட்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல பதிவு ஆன்மீகப்பதிவு. நன்றி அன்பர்களே>
“ சனாதன தர்மத்தின் தலைவன் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரே ராஜ்ஜியம், ஒரேமொழி, ஒரேதேசம், ஒரேகுலம், ஒரே பாஷை இதுதான் சனாதன தர்மம்”
என்னும் பதிவுக் குறிப்பை எவ்வாறு விளையாட்டிற்குக் கூட ஏற்பது!
அதற்கு எந்தவித ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. அது தவறாகப் புரிந்து கொண்டமை.
பல்வேறு மதம், இனம், மொழி, நாட்டின் சீதோஷ்ணநிலை, கலாச்சாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இந்த முறை உலகில் எப்போதும் சாத்தியப்படாது.
ஆனால் சனாதன தர்மம் என்பது நமது பாரத தேசத்தின் கலாச்சாரம்- உன்னதமான உயர்ந்த கலாச்சாரம் – உலகில் எல்லா இடத்திலும், எக்காலத்திலும், எல்லா மதம், மொழி, இனம், கசாச்சாரம் முதலானவற்றைக் கடைப்பிடிப்பவர்களாலும் மேற்கொள்ள இயலும் ஒரு அற்புத ஒழுகலாறு.
அது எவ்வாறு எனில் சொற்களிலேயே பொருளும் உள்ளதே !
சனாதன தர்மம் = சத்+ ஆதனம் + தர்மம்.
சத் – எப்போதும் அழிவற்றது – மாற்றத்திற்குள்ளாகாதது
ஆதனம் – செல்வம்; சொத்து.
தர்மம் – பாவம் அற்ற வினையால் செயல்படுவது.
ஆக, சனாதன தர்மம் என்றால், “யாருக்கும் தீங்குதரக்கூடிய பாவச் செயல்களில் ஈடுபடாது, எக்காலத்திலும்- எவ்விடத்திலும் மாறாததும் அழியாததும் ஆகிய உண்மை நெறியைக் கடைப்பிடித்து எவராலும் வாழ்தல் என்னும் நெறிமுறைதான் உண்மையான சொத்து(செல்வம்) ” என்று பொருள்.
இந்த சனாதன தர்மம் தான் நம் தாய்த்திருநாட்டின் உயிர்நாடி வேத காலத்தில் – ஆனால் இப்போது !!!
இந்த தர்மத்தை ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்தத்திலோ( ஸ்ரீக்ருஷ்ணனின் முழு வரலாறும் கூறும் பகுதி) அல்லது மகாபாரதத்திலோ எங்காவது நம் பிரியமான கண்ணன் – பிந்நாளைய ஸ்ரீக்ருஷ்ணன் கடைப்பிடித்துள்ளதாக ஏதாவது ஒரு சம்பவம் சொல்ல முடியுமோ.
நம் கண்ணன் - கள்வன்; மாயன்; நேயன்; மனிதன் சமயத்திற்கேற்ப வாழவேண்டும் என்னும் தத்துவத்தைத் தந்த தத்துவ மேதை; முள்ளை முள்ளால் எடுத்தான் – அதாவது சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் முறியடித்தான். ஸ்ரீக்ருஷ்ண பகதர்கள் அதனை லீலை –விளயாட்டு என்று கொண்டாடுகிறார்கள். அடியனும் க்ருஷ்ணப் ப்ரேமிதான் - அதற்காக ஸ்ரீக்ருஷ்ணனை எவ்வாறு சனாதன தர்மத்தின் தலைவன் என்று ஏற்கமுடியும்!!!
எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அவற்றின் மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்கிறதே நம் தமிழ் வேதம்- திருக்குறள்.கொஞ்சம் சிந்திப்போமா . . . . . . . .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|