புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவ ஊர்வலத்தில் ஆன்மாவின் பயணம்...
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
இப்பொழுது முழு உலகின் ஆன்மாக்களின் திரும்பும் பயணம் நடக்கபோகின்றது..எங்கே திரும்பும் பயணம் என்கின்றீர்களா? வேலை முடிந்த பணியாளர் எங்கே செல்வார்?வேஷம் கலைத்த நடிகன் எங்கே செல்வான்?இரை தேடிய பறவை இறுதியில் எங்கே செல்லும்?வீட்டுக்குத்தான்..
நம் உடல் எனும் கூண்டில் வசிக்கும் ஆன்மா எனும் உயிர் பறவைக்கும் ஓரிடம் உண்டு.. அதைத்தான் பிரம்ம தத்துவம், முக்தி வீடு...என்றழைக்கின்றோம்.. இந்த திரும்பும் பயணம் எதற்கு?ஆன்மா உடலில் அநேக பிறவிகள் எடுத்து கர்மம் செய்து களைத்துவிட்டது...அதற்க்கு ஒய்வு தேவை.. அந்த ஓய்விற்கு பெயரே முக்தி..முக்தியின் அர்த்தம் விடுதலை..எதிலிருந்து விடுதலை..
உடலிலிருந்து..உலகிலிருந்து..விடுதலை.. சுமையிலிருந்து விடுதலை..சரி, இந்த விடுதலையை அனுபவிக்கமுடியுமா? கண்டிப்பாக முடியாது..ஏனென்றால், சுதந்திரமாகட்டும், துன்பமாகட்டும்..அதை,
அனுபவிக்க உடல் வேண்டும் ? என்னதான் சொல்லவர்றேங்கன்னு சொல்றேங்களா? அதாவது முக்திங்கறது முட்டைக்குள்ள இருக்குற கரு மாதிரி...அதுக்கு முட்டைனு உணர்விற்கும் ஆனா பேசமுடியாது..ஏன்னா அதுக்கு உடம்பில்லை..அதை போலத்தான் சரீரமற்ற ஆன்மாவின் முக்தி நிலை..சரி, அப்டீன்னா முக்தியை உடல்ல இருந்தே அனுபவிக்கனுமான்னு கேட்கறீங்களா.. சரிதான்..நல்ல கேள்விதான்?பதில் ஆம் அதுதான் சரி..ஆனால், உடலிலிருந்து அனுபவிக்கும் முக்திக்கு பெயர் ஜீவன்முக்தி..
அதாவது, ஜீவனில் இருந்தபடியே அனுபவிக்கும் முக்தி..இந்த உலகில் இது சாத்தியமா?சாத்தியம் தான் ஆனால், முழுமையாக உங்கள் பாவக்கணக்கு முடிந்திருக்க வேண்டும்..அது எப்படி என்று தானே கேட்க வர்றீங்க?பாவக்கணக்கு முடிந்த ஒருவரால்தான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்..பாவமே இல்லாத ஒருவர்தான் எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர் இந்த உலகத்தில் எப்படி பாவம் இல்லாதவராக இருப்பது..முடியுமா? முடியும் பாவத்தை அனுபவிப்பது உடலிலிருக்கும் உயிரென்றால்..
பாவத்தை செய்ததும் அதே உயிராகத்தான் இருக்கமுடியும்..ஒருவேளை, பாவம் செய்வது உடலென்றால்.. இறந்த பின் உடலை எரிக்கும் பொழுது பாவமும் எரிந்து அழிந்திருக்க வேண்டும்.ஆனால்,உயிர் எனும் ஆன்மாவிற்கு அழிவென்பதே இல்லை..அப்படியானால் பாவத்தை அழிக்க என்னதான் வழி..? கலிமுத்தி பாவங்கள் பெருகியிருக்கும் இந்த வேளையில் பரமாத்மாவை நினைப்பதே அதற்க்கு ஒரே வழி..பரமாத்மா என்பவர் இருபுருவ மத்தியில் வீற்றிருக்கும் ஆன்மாவை போல ஒருகண்ணுக்கு புலனாகாத புள்ளியான நட்சத்திரம் போன்றவர்..மனிதனை போல பிறப்பு இறப்பில் வராதவர்...அவர் பெயர்தான் சிவன்..
இவரை மனதார ஆன்ம ரூபத்திலிருந்து நினைக்க, நினைக்க..ஆன்மாவின் பாவத்தின் துரு நீங்கி பிரகாசமான நிலை அதாவது, பூமிக்கு வரும் பொழுது எப்படி தூய்மையாக வந்ததோ அப்படி ஒரு நிலை..அதே நிலையை இப்பொழுதே அடைந்துவிட்டால் நிரந்தர மகிழ்ச்சியை அதாவது,ஜீவன் முக்தியை இங்கேயே அனுபவிக்கலாம்.புள்ளியை எப்படி நினைப்பது?உங்கள் உடலே கண்ணுக்கு புலனாகாத அனுவிலிருந்து உண்டானது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இந்த அனுவைக் கூட விஞ்ஞான கருவிகளால் பார்த்துவிட முடியும், ஆனால், அதைவிட கோடிமடங்கு சிறிய அனுவான ஆன்மாவை மெய்யறிவால் மட்டுமே உணர முடியும்,
கோடிக் கணக்கான கேலக்ஸிகள்அடங்கிய இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பூமி ஒரு சிறு புள்ளி,அந்த புள்ளிக்குள்தான் இந்த ஆன்மா என்ற அழியாப் புள்ளியின் நடிப்பு, இந்த அழியாப் புள்ளியின் அழிவற்ற தந்தை பிறப்பு, இறப்பில் வராத புள்ளியே சிவன்,இவரே ஆன்மாவின் தந்தை...இவரையே பிற மதங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றன..சரி, ஜீவன் முக்தி நிலையென்றால் எப்பொழுதும் பேரின்பம் அதாவது இடைவிடாத அதீந்திரிய சுகம்..சரி..உலகில் எல்லோருமே இப்படி பாவத்தை அழிக்கமுடியுமா? முடியும் இதைத்தான் பரமாத்மா ஜோதிவடிவமான சிவன் அனைத்து உயிர்களுக்கும் இந்த செய்தியை கொடுக்கசொல்கின்றார்,
உங்களை ஆன்மா என உணர்ந்து ஜோதியான சிவமாகிய என்னை நினைவு செய்யுங்கள்?ஒருவேளை இதை என் மனம் ஏற்க மறுக்கின்றது என்றால்.. நீங்கள் எமபுரியில் எமதர்மரை சந்தித்து பாவத்திற்கான தண்டனை அடைந்த பின்னால் உங்களுக்கு முக்திகிடைக்கும்..யதா யதாகி தர்மஸ்ய என்ற வாக்கிற்கிணங்க இறைவன் இந்த உலகில் பாவ அதர்மத்தை அழித்து புண்ணிய தர்மமான சனாதன தர்மத்தை ஸ்தாபிக்கின்றார்..அந்த தர்மத்திற்கு சென்று 21 பிறவிகளுக்கு அனுபவிக்கும் ஜீவன் முக்தியே உயர்ந்தது..
எனவே, இந்த உலகில் எந்த மதத்தை சேர்ந்தவராயினும், இனத்தை சேர்ந்தவராயினும் தன்னை ஆன்மா என புரிந்து தனது தந்தையாகிய சிவபெருமானை ஜோதியாக நினைத்து பாவத்தை அழிக்க முற்பட்டால் 21 பிறவிகளுக்கு சொர்க்க பிராப்தி காத்திருக்கின்றது..இல்லாவிட்டால் முட்டையை போல ஆன்மா பூமியில் தனது பாகம் வரும் வரை பிரம்மதத்துவத்தில் ஜோதியாக இருக்கும்..வாழ்த்துக்கள்..
முகநூல் - சிவத்தந்தையின் கண்மணிகள்
நம் உடல் எனும் கூண்டில் வசிக்கும் ஆன்மா எனும் உயிர் பறவைக்கும் ஓரிடம் உண்டு.. அதைத்தான் பிரம்ம தத்துவம், முக்தி வீடு...என்றழைக்கின்றோம்.. இந்த திரும்பும் பயணம் எதற்கு?ஆன்மா உடலில் அநேக பிறவிகள் எடுத்து கர்மம் செய்து களைத்துவிட்டது...அதற்க்கு ஒய்வு தேவை.. அந்த ஓய்விற்கு பெயரே முக்தி..முக்தியின் அர்த்தம் விடுதலை..எதிலிருந்து விடுதலை..
உடலிலிருந்து..உலகிலிருந்து..விடுதலை.. சுமையிலிருந்து விடுதலை..சரி, இந்த விடுதலையை அனுபவிக்கமுடியுமா? கண்டிப்பாக முடியாது..ஏனென்றால், சுதந்திரமாகட்டும், துன்பமாகட்டும்..அதை,
அனுபவிக்க உடல் வேண்டும் ? என்னதான் சொல்லவர்றேங்கன்னு சொல்றேங்களா? அதாவது முக்திங்கறது முட்டைக்குள்ள இருக்குற கரு மாதிரி...அதுக்கு முட்டைனு உணர்விற்கும் ஆனா பேசமுடியாது..ஏன்னா அதுக்கு உடம்பில்லை..அதை போலத்தான் சரீரமற்ற ஆன்மாவின் முக்தி நிலை..சரி, அப்டீன்னா முக்தியை உடல்ல இருந்தே அனுபவிக்கனுமான்னு கேட்கறீங்களா.. சரிதான்..நல்ல கேள்விதான்?பதில் ஆம் அதுதான் சரி..ஆனால், உடலிலிருந்து அனுபவிக்கும் முக்திக்கு பெயர் ஜீவன்முக்தி..
அதாவது, ஜீவனில் இருந்தபடியே அனுபவிக்கும் முக்தி..இந்த உலகில் இது சாத்தியமா?சாத்தியம் தான் ஆனால், முழுமையாக உங்கள் பாவக்கணக்கு முடிந்திருக்க வேண்டும்..அது எப்படி என்று தானே கேட்க வர்றீங்க?பாவக்கணக்கு முடிந்த ஒருவரால்தான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்..பாவமே இல்லாத ஒருவர்தான் எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர் இந்த உலகத்தில் எப்படி பாவம் இல்லாதவராக இருப்பது..முடியுமா? முடியும் பாவத்தை அனுபவிப்பது உடலிலிருக்கும் உயிரென்றால்..
பாவத்தை செய்ததும் அதே உயிராகத்தான் இருக்கமுடியும்..ஒருவேளை, பாவம் செய்வது உடலென்றால்.. இறந்த பின் உடலை எரிக்கும் பொழுது பாவமும் எரிந்து அழிந்திருக்க வேண்டும்.ஆனால்,உயிர் எனும் ஆன்மாவிற்கு அழிவென்பதே இல்லை..அப்படியானால் பாவத்தை அழிக்க என்னதான் வழி..? கலிமுத்தி பாவங்கள் பெருகியிருக்கும் இந்த வேளையில் பரமாத்மாவை நினைப்பதே அதற்க்கு ஒரே வழி..பரமாத்மா என்பவர் இருபுருவ மத்தியில் வீற்றிருக்கும் ஆன்மாவை போல ஒருகண்ணுக்கு புலனாகாத புள்ளியான நட்சத்திரம் போன்றவர்..மனிதனை போல பிறப்பு இறப்பில் வராதவர்...அவர் பெயர்தான் சிவன்..
இவரை மனதார ஆன்ம ரூபத்திலிருந்து நினைக்க, நினைக்க..ஆன்மாவின் பாவத்தின் துரு நீங்கி பிரகாசமான நிலை அதாவது, பூமிக்கு வரும் பொழுது எப்படி தூய்மையாக வந்ததோ அப்படி ஒரு நிலை..அதே நிலையை இப்பொழுதே அடைந்துவிட்டால் நிரந்தர மகிழ்ச்சியை அதாவது,ஜீவன் முக்தியை இங்கேயே அனுபவிக்கலாம்.புள்ளியை எப்படி நினைப்பது?உங்கள் உடலே கண்ணுக்கு புலனாகாத அனுவிலிருந்து உண்டானது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இந்த அனுவைக் கூட விஞ்ஞான கருவிகளால் பார்த்துவிட முடியும், ஆனால், அதைவிட கோடிமடங்கு சிறிய அனுவான ஆன்மாவை மெய்யறிவால் மட்டுமே உணர முடியும்,
கோடிக் கணக்கான கேலக்ஸிகள்அடங்கிய இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பூமி ஒரு சிறு புள்ளி,அந்த புள்ளிக்குள்தான் இந்த ஆன்மா என்ற அழியாப் புள்ளியின் நடிப்பு, இந்த அழியாப் புள்ளியின் அழிவற்ற தந்தை பிறப்பு, இறப்பில் வராத புள்ளியே சிவன்,இவரே ஆன்மாவின் தந்தை...இவரையே பிற மதங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றன..சரி, ஜீவன் முக்தி நிலையென்றால் எப்பொழுதும் பேரின்பம் அதாவது இடைவிடாத அதீந்திரிய சுகம்..சரி..உலகில் எல்லோருமே இப்படி பாவத்தை அழிக்கமுடியுமா? முடியும் இதைத்தான் பரமாத்மா ஜோதிவடிவமான சிவன் அனைத்து உயிர்களுக்கும் இந்த செய்தியை கொடுக்கசொல்கின்றார்,
உங்களை ஆன்மா என உணர்ந்து ஜோதியான சிவமாகிய என்னை நினைவு செய்யுங்கள்?ஒருவேளை இதை என் மனம் ஏற்க மறுக்கின்றது என்றால்.. நீங்கள் எமபுரியில் எமதர்மரை சந்தித்து பாவத்திற்கான தண்டனை அடைந்த பின்னால் உங்களுக்கு முக்திகிடைக்கும்..யதா யதாகி தர்மஸ்ய என்ற வாக்கிற்கிணங்க இறைவன் இந்த உலகில் பாவ அதர்மத்தை அழித்து புண்ணிய தர்மமான சனாதன தர்மத்தை ஸ்தாபிக்கின்றார்..அந்த தர்மத்திற்கு சென்று 21 பிறவிகளுக்கு அனுபவிக்கும் ஜீவன் முக்தியே உயர்ந்தது..
எனவே, இந்த உலகில் எந்த மதத்தை சேர்ந்தவராயினும், இனத்தை சேர்ந்தவராயினும் தன்னை ஆன்மா என புரிந்து தனது தந்தையாகிய சிவபெருமானை ஜோதியாக நினைத்து பாவத்தை அழிக்க முற்பட்டால் 21 பிறவிகளுக்கு சொர்க்க பிராப்தி காத்திருக்கின்றது..இல்லாவிட்டால் முட்டையை போல ஆன்மா பூமியில் தனது பாகம் வரும் வரை பிரம்மதத்துவத்தில் ஜோதியாக இருக்கும்..வாழ்த்துக்கள்..
முகநூல் - சிவத்தந்தையின் கண்மணிகள்
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|