புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
73 Posts - 60%
heezulia
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
67 Posts - 60%
heezulia
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84212
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 26 Sep 2016 - 7:23

நம்மை, நாமாக இருக்க விட மாட்டேன் என்கின்றனர்
சிலர்.

நமக்கென்று, சில இயல்பான சுபாவங்கள் இருக்கின்றன.
இவற்றை, நாம் சிலருக்காக மட்டும் ஏனோ முற்றிலும்
எதிர்மறையாகவோ, சாதகமாகவோ மாற்றிக்
கொள்கிறோம்; இது அவசியமில்லை.

ஏனெனில், நாம், நாமாக இருக்க வேண்டும்; இப்படி சிலர்
விஷயத்தில், நாம், நாமாக இல்லாவிட்டால், அவர்களிடத்தில்
நாம் தோல்வி அடைந்து விட்டோம் அல்லது அவர்களிடம்
சரணடைந்து விட்டோம் என்றே பொருள்.

இதற்கு பின்னணி காரணம் என்ன வேண்டுமானாலும்
இருக்கலாம்; ஆனால், அது நியாயமாகி விட முடியாது.

ஒவ்வொருவரையும், அவர்களை பற்றிய மதிப்பீடுகள்,
குணங்கள், தன்மைகளின் அடிப்படையில் நடத்துவது
தவறாகாது. இதையும், நம் சுபாவத்தை மாற்றிக்
கொள்வதையும் போட்டு, குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அளவு கடந்து நேசிக்கும் ஒருவரிடம், நாம் எல்லை மீறி சலுகை
காட்டுகிறோம். இங்கே, நம் நேர்மை கெட்டுப் போகிறது;
சார்பு மனிதர்களாகி போகிறோம். இதன் மூலம், நம்
பலவீனங்கள், வெட்ட வெளிச்சமாகின்றன.

நாமாக ஒருவர் மீது ஏற்படுத்தி கொள்ளும் வெறுப்பு,
மித மிஞ்சிய அன்பு, நம்மை நடுநிலை மீறி நடக்கச் செய்கிறது;
இதுவும், மிக ஆபத்தானது.

இயல்பாக இருந்து விட்டு போகும் போது, நமக்கு பாதிப்பு என்று
ஏதும் பெரிதாக வந்து விடுவதில்லை.

ஆங்கிலத்தில், ‘புட் அப்’ செய்வது என்று, ஒரு சொல்லாட்சி
உண்டு. தமிழில், இதை, தன்னை பற்றி, பிறர், உயர்வாக எண்ண
வேண்டும் என்பதற்காக, தேவையற்ற முறையில், நாடகமாடுவது
என்று சொல்லலாம்.

வாடகை வீட்டை, சொந்த வீடாக காட்டிக் கொள்வது;
சொற்ப சம்பளத்தை, பெருஞ் சம்பளமாக கூறுவது;
சில ஆயிரங்களுக்கு கிடைக்கும் போலி ரோலக்ஸ்
கைக்கடிகாரத்தை, அசல் என்பது;
பங்களாவில், எடுபிடி வேலை பார்த்துக்கொண்டு, ‘சாருக்கு நான்
தான் எல்லாம்…’ என்று புளுகுவது போன்றவற்றை மேற்கூறிய
ரகத்தில் தாராளமாக சேர்க்கலாம்.

இந்த நடிப்பும், அரிதார பூச்சும், வெகு நாட்கள் நிலைக்காது.
உள்ளதை உள்ளபடி சொல்லி விடலாம்; நற்பெயராவது மிஞ்சும்.

ஊர், உலகத்தை அசத்த வேண்டும்; வியக்க வைக்க வேண்டும்;
நம்மை எல்லாரும் பாராட்ட வேண்டும்; உயர்வாக எண்ண
வேண்டும் என்றெல்லாம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்,
பல எண்ணங்கள், அவ்வப்போது, தோன்றிக் கொண்டே இருக்கும்.

இந்த உணர்விற்கு, உரமிட்டு வளர்த்தால், ‘அந்த ஆளா…
சரியான ஷோக்கு பேர் வழியாச்சே…’ என்கிற பெயர் தான்,
கடைசியில் மிஞ்சும்.

தேவையற்ற, இந்த செயற்கைத்தனங்கள், ஒரு கட்டத்தை
தாண்டும் போது, அது பெருஞ்செலவிலும், மீள முடியாத
சிக்கலிலும் கொண்டு போய் மாட்டி விடும்.

பிறர் நம்மை பற்றி உயர்வாகவும், நல்லபடியும் எண்ண வேண்டும்
என்கிற எண்ணம் தவறு என்று, ஒருபோதும் சொல்ல மாட்டேன்.
ஆனால், இந்த மணிமகுடங்களைச் சூடிக் கொள்வதற்காக மேற்
கொள்ளப்படும் முயற்சியில் போலித்தனங்கள் தேவையில்லை.

நம் பலவீனங்களை, பிறர் அறிய நேரும் போது, அவை தவறு என்று
சுட்டிக்காட்டப்படும் போது, ‘உண்மை தான் மாற்றிக் கொள்கிறேன்…
எல்லாம் வசதிக் குறைவால் தான்… என்ன செய்வது…’ என்று ஏற்றுக்
கொண்டால், அதுதான் பாராட்டிற்குரியது.

பிறருக்காக, நாம் மாற்றிக் கொள்ளும் பொய் முகங்களும்,
பூசிக்கொள்ளும் அரிதாரங்களும் அல்ல. இவை, நற்பெயரை ஒரு
போதும், ஈட்டித் தராது.

செயற்கை பூச்சுகள் பூச, வெகுநேரம் ஆகும்; ஆனால், களைவதோ
ஒரு நொடியில்! இதை உணர்ந்தவர்கள், இத்தவறின் பக்கம் தலை
வைத்து கூட படுக்க மாட்டார்கள்!

————————————————

லேனா தமிழ்வாணன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக