புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
7 Posts - 2%
prajai
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 5:53 am

நம்மை, நாமாக இருக்க விட மாட்டேன் என்கின்றனர்
சிலர்.

நமக்கென்று, சில இயல்பான சுபாவங்கள் இருக்கின்றன.
இவற்றை, நாம் சிலருக்காக மட்டும் ஏனோ முற்றிலும்
எதிர்மறையாகவோ, சாதகமாகவோ மாற்றிக்
கொள்கிறோம்; இது அவசியமில்லை.

ஏனெனில், நாம், நாமாக இருக்க வேண்டும்; இப்படி சிலர்
விஷயத்தில், நாம், நாமாக இல்லாவிட்டால், அவர்களிடத்தில்
நாம் தோல்வி அடைந்து விட்டோம் அல்லது அவர்களிடம்
சரணடைந்து விட்டோம் என்றே பொருள்.

இதற்கு பின்னணி காரணம் என்ன வேண்டுமானாலும்
இருக்கலாம்; ஆனால், அது நியாயமாகி விட முடியாது.

ஒவ்வொருவரையும், அவர்களை பற்றிய மதிப்பீடுகள்,
குணங்கள், தன்மைகளின் அடிப்படையில் நடத்துவது
தவறாகாது. இதையும், நம் சுபாவத்தை மாற்றிக்
கொள்வதையும் போட்டு, குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அளவு கடந்து நேசிக்கும் ஒருவரிடம், நாம் எல்லை மீறி சலுகை
காட்டுகிறோம். இங்கே, நம் நேர்மை கெட்டுப் போகிறது;
சார்பு மனிதர்களாகி போகிறோம். இதன் மூலம், நம்
பலவீனங்கள், வெட்ட வெளிச்சமாகின்றன.

நாமாக ஒருவர் மீது ஏற்படுத்தி கொள்ளும் வெறுப்பு,
மித மிஞ்சிய அன்பு, நம்மை நடுநிலை மீறி நடக்கச் செய்கிறது;
இதுவும், மிக ஆபத்தானது.

இயல்பாக இருந்து விட்டு போகும் போது, நமக்கு பாதிப்பு என்று
ஏதும் பெரிதாக வந்து விடுவதில்லை.

ஆங்கிலத்தில், ‘புட் அப்’ செய்வது என்று, ஒரு சொல்லாட்சி
உண்டு. தமிழில், இதை, தன்னை பற்றி, பிறர், உயர்வாக எண்ண
வேண்டும் என்பதற்காக, தேவையற்ற முறையில், நாடகமாடுவது
என்று சொல்லலாம்.

வாடகை வீட்டை, சொந்த வீடாக காட்டிக் கொள்வது;
சொற்ப சம்பளத்தை, பெருஞ் சம்பளமாக கூறுவது;
சில ஆயிரங்களுக்கு கிடைக்கும் போலி ரோலக்ஸ்
கைக்கடிகாரத்தை, அசல் என்பது;
பங்களாவில், எடுபிடி வேலை பார்த்துக்கொண்டு, ‘சாருக்கு நான்
தான் எல்லாம்…’ என்று புளுகுவது போன்றவற்றை மேற்கூறிய
ரகத்தில் தாராளமாக சேர்க்கலாம்.

இந்த நடிப்பும், அரிதார பூச்சும், வெகு நாட்கள் நிலைக்காது.
உள்ளதை உள்ளபடி சொல்லி விடலாம்; நற்பெயராவது மிஞ்சும்.

ஊர், உலகத்தை அசத்த வேண்டும்; வியக்க வைக்க வேண்டும்;
நம்மை எல்லாரும் பாராட்ட வேண்டும்; உயர்வாக எண்ண
வேண்டும் என்றெல்லாம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்,
பல எண்ணங்கள், அவ்வப்போது, தோன்றிக் கொண்டே இருக்கும்.

இந்த உணர்விற்கு, உரமிட்டு வளர்த்தால், ‘அந்த ஆளா…
சரியான ஷோக்கு பேர் வழியாச்சே…’ என்கிற பெயர் தான்,
கடைசியில் மிஞ்சும்.

தேவையற்ற, இந்த செயற்கைத்தனங்கள், ஒரு கட்டத்தை
தாண்டும் போது, அது பெருஞ்செலவிலும், மீள முடியாத
சிக்கலிலும் கொண்டு போய் மாட்டி விடும்.

பிறர் நம்மை பற்றி உயர்வாகவும், நல்லபடியும் எண்ண வேண்டும்
என்கிற எண்ணம் தவறு என்று, ஒருபோதும் சொல்ல மாட்டேன்.
ஆனால், இந்த மணிமகுடங்களைச் சூடிக் கொள்வதற்காக மேற்
கொள்ளப்படும் முயற்சியில் போலித்தனங்கள் தேவையில்லை.

நம் பலவீனங்களை, பிறர் அறிய நேரும் போது, அவை தவறு என்று
சுட்டிக்காட்டப்படும் போது, ‘உண்மை தான் மாற்றிக் கொள்கிறேன்…
எல்லாம் வசதிக் குறைவால் தான்… என்ன செய்வது…’ என்று ஏற்றுக்
கொண்டால், அதுதான் பாராட்டிற்குரியது.

பிறருக்காக, நாம் மாற்றிக் கொள்ளும் பொய் முகங்களும்,
பூசிக்கொள்ளும் அரிதாரங்களும் அல்ல. இவை, நற்பெயரை ஒரு
போதும், ஈட்டித் தராது.

செயற்கை பூச்சுகள் பூச, வெகுநேரம் ஆகும்; ஆனால், களைவதோ
ஒரு நொடியில்! இதை உணர்ந்தவர்கள், இத்தவறின் பக்கம் தலை
வைத்து கூட படுக்க மாட்டார்கள்!

————————————————

லேனா தமிழ்வாணன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக