புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
284 Posts - 45%
heezulia
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
19 Posts - 3%
prajai
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போவேன்


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Sat Sep 24, 2016 10:44 am




இன்றைய பெண் குழந்தையின் கதறலாய்...முடியாது தொடரும் வன்முறையின் வலியாய் .முகநூலில் 15000 பகிர்வுகள் பகிரப்பட்ட கவிதை




அப்பான்னு நினச்சேன்

அசிங்கமாய்த் தொட்டான்

சகோதரன்னு பழகினேன்

சங்கடப்படுத்தினான்

மாமான்னு பேசினேன்

மட்டமாய் நடந்தான்

உறவுகள் அனைத்தும்

உறவாடவே அழைக்கின்றது...



பாதுகாப்பை நாடி

பள்ளிக்குச் சென்றேன்

ஆசிரியனும் அரவணைத்து

மறுக்காதே மதிப்பெண்ணும்

குறையுமென்றான்...


நட்புக் கரமொன்று

நண்பனாய் தலைகோதி

தூங்கென்றான்

மரத்த மனம்

மருண்டு சுருண்டு

மயங்கித் தூங்கையில்

கைபேசியில் படமெடுத்தான்

அவனும் ஆண்தானே...


கதறி அழ

கடவுளைச் சரணடைந்தேன்

ஆறுதலாய் தொட்டுத்தடவி

ஆண்டவன் துணையென்றான்

சாமியாரும்...


அலறி அடித்து

ஓடுகின்றேன்

எங்கே போவேன்?

சமத்துவம் வந்ததென

சத்தமாய்க் கூவுகின்றார்


பெண்ணை

பெண்ணாய் பாராமல்

மனிதராய் பார்க்கும் நாள்

எந்நாளோ?

பாவிகளின் பாலியல் வன்முறை

எப்போது ஓயுமோ?

2008 ஆம் ஆண்டு விகடனில் வந்த கட்டுரையின் விளைவாக நான் எழுதியுள்ல இக்கவிதை என் பெயரின்றி உலகெங்கும் உலவி வருகின்றது...ஐரோப்பாவின் தமிழ் ஒலி வானொலியில் ஹரந்தணிகை என்பவர் தனது கவிதையாக போட்டுள்ளார்....


எங்கே போவேன் SwyiC9KbRyuf29JNL3eA+1157609_191150144394053_87536117_n

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 24, 2016 5:46 pm

கவிதை மிக அருமை


//2008 ஆம் ஆண்டு விகடனில் வந்த கட்டுரையின் விளைவாக நான் எழுதியுள்ல இக்கவிதை என் பெயரின்றி உலகெங்கும் உலவி வருகின்றது...ஐரோப்பாவின் தமிழ் ஒலி வானொலியில் ஹரந்தணிகை என்பவர் தனது கவிதையாக போட்டுள்ளார்....
//

இது போல எவ்வளவோ பேர் திருட்டுத்தனம் செய்கிறார்கள். மற்றவர் கவிதையை தன்னுடையது என சொல்வதில் என்ன சந்தோஷமோ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 6:31 pm

1 )முதலில் ,
கவிதை நன்றாக ,யதார்த்தமாக உள்ளது .
வாழ்த்துகள்

2)அதிர்ச்சியாக உள்ளது .
ஆனால் , ஈகரையிலும் இது போல் ,
மற்றவர்கள் கவிதையை தனது என்று
கூறிக் கொண்டவர்கள் உண்டு .
என்ன பண்ணுவது இவர்களை ?
நிற்க ,

3. முதலில் உங்கள் கவிதை எங்கு எதில் எப்போது பிரசுரமானது ? உங்கள் வலைப்பூவிலா ?
இது விஷயம் ஐரோப்பிய வானொலி கவனத்திற்கு கொண்டு வரலாமே !

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 7:29 pm

இலக்கியத் திருடர் எங்கும் உண்டு
...இதுவோ தமிழுக்குச் செய்யும் தொண்டு ?
நலம்தரும் இலக்கிய வரிகளை எடுத்து
...நாளும் தருவார் பாக்கள் தொடுத்து !
வலம்வரும் சினிமாக் கவிஞர் சிலபேர்
...வாழ்வு சிறக்க இலக்கியமே வேர் !
மலத்தைத் தின்னும் பன்றிகள் போல
...எதையும் செய்வார் தாங்கள் வாழ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 8:02 pm

ஆக்கம் எவரது ஆனால் என்ன
நோக்கம் எவரையும் சென்று சேர்தலே
தாக்கம் பெற்றுத் தளர்வுற வேண்டாம்
போக்கும் பெண்ணின் துயரை நும்பா




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Sat Sep 24, 2016 8:42 pm

T.N.Balasubramanian wrote:1 )முதலில் ,
கவிதை நன்றாக ,யதார்த்தமாக உள்ளது .
வாழ்த்துகள்

2)அதிர்ச்சியாக உள்ளது .
ஆனால் , ஈகரையிலும் இது போல் ,
மற்றவர்கள் கவிதையை தனது என்று
கூறிக் கொண்டவர்கள் உண்டு .
என்ன பண்ணுவது இவர்களை ?
நிற்க ,

3. முதலில் உங்கள் கவிதை எங்கு எதில் எப்போது பிரசுரமானது ? உங்கள் வலைப்பூவிலா ?
இது விஷயம் ஐரோப்பிய வானொலி கவனத்திற்கு கொண்டு வரலாமே !

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1222601

எனது முதல் கவிதை நூலில் வெளியானது..பின் எனது தேவதாதமிழ் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளேன் சார்.மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்...தமிழ் ஒலிக்கு..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 8:49 pm

நல்லது .
நன்றே நடக்க வாழ்த்துகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக