புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
25 Posts - 51%
heezulia
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
7 Posts - 2%
prajai
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்கும் பறவைகளே


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 11:34 am

பறக்கும் பறவைகளே

பறக்கும் பறவைகளே Y4Jf8sKsSYGNA5oxktWH+WR_20160923093407
  { கனமழையால் வெள்ளநீரில் மூழ்கிய ஐதராபாத் மார்க்கெட் பகுதி. }

பறக்கும் பறவைகளுக்கு
தெரியுமா
பரிதவிக்கும் மக்கள்
படும் பாடு
மழை நீர்
அதிகமானாலும் கஷ்டம்
குறைந்தாலும் கஷ்டம் .
பறக்கும் பறவைகளே ,
நீர் பகர்ந்தீடு கவலையில்லை உங்களுக்கு
கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் .

ரமணியன்

(  பறவைகள் தெரியவில்லையெனில் zoom செய்யவும் )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 23, 2016 1:09 pm

கிடைக்கும் உணவைப் பகிர்ந்துண்ணும் பறவைகள் ! ஆனால் எல்லாம் தனக்கே என்று நினைப்பவன் மனிதன் .

" காக்கை கரவா கரைந்துண்ணும் " என்பது ஐயனின் வாக்கு .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 1:22 pm

பறக்கும் பறவைகளே 3838410834
-
காலத்திற்கேற்ற படி வாழக் கற்றிருக்கின்றன பறவைகள்
-
மின்கம்பத்தில் கூடு கட்டியிருக்கும் காக்கை:
-
பறக்கும் பறவைகளே JjX2FXGSRg29YGOzicGO+9099822060_d034de1ac1_o

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 4:23 pm

ayyasamy ram wrote:பறக்கும் பறவைகளே 3838410834
-
காலத்திற்கேற்ற படி வாழக் கற்றிருக்கின்றன பறவைகள்
-
மின்கம்பத்தில் கூடு கட்டியிருக்கும் காக்கை:
-
பறக்கும் பறவைகளே JjX2FXGSRg29YGOzicGO+9099822060_d034de1ac1_o
மேற்கோள் செய்த பதிவு: 1222468

பட்டா வேண்டாம் / நிலா ஆக்ரமிப்பு /UDS ,டீவியேஷன் போன்ற தொல்லைகள் எல்லாம் இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 23, 2016 5:09 pm

எனவேதான்

" அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும் ! " என்று கண்ணதாசன் பாடினார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 5:33 pm

ஆம் நன்றி அய்யா !
கண்ணதாசன் பாடவில்லை ,எழுதினர்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 9:45 am

T.N.Balasubramanian wrote:ஆம் நன்றி அய்யா !
கண்ணதாசன் பாடவில்லை ,எழுதினர்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மேற்கோள் செய்த பதிவு: 1222486

ஐயா !

உங்கள் கூற்று என்னைச் சிந்திக்கவைத்தது .

கண்ணதாசன் பாடினார் என்று எழுதுவது தவறு என்றால்

" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று வள்ளுவன் சொன்னான் என்பது தவறா ?
" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்று வள்ளுவன் எழுதினான் என்பது சரியா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 1:01 pm

அன்புடை M Jagadeesan அவர்களே ,
என் பதிவை பாருங்கள் .அதில்  தொடர்ந்த ஸ்மய்லிகளை பாருங்கள் .
தமாஷ் கருதி எழுதும் பதிவுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள் .
வாழ்க்கை ரசிப்பதற்கே .
என்னை பொறுத்தவரையில் ஈகரையில் இணைந்திருப்பதே , இன்பமாக ,கவலையின்றி , தமாஷாக பொழுது போக்குவதற்கே .
ஆனால் சில சமயம் misfire ஆவதும் உண்டு புன்னகை புன்னகை
அந்த காலத்திய உபாத்தியாயர் --மாணாக்கர் உறவு போல் இருக்கவேண்டாம் என்பது
என் கருத்து .  
வேண்டுமென்றால் என் பதிவை நீக்கி விடுகிறேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 1:37 pm


என்னை பொறுத்தவரையில் ஈகரையில் இணைந்திருப்பதே ,
இன்பமாக ,கவலையின்றி , தமாஷாக பொழுது போக்குவதற்கே .

-
முற்றிலும் உண்மை...!!
-
டேக் இட் ஈஸி பாலிசி - டென்ஷஐக் குறைக்கும்
--

பறக்கும் பறவைகளே JDTjgHNQziq2Yw7EJMfA+happy-women

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 8:35 pm

ஐயா!

கண்ணதாசன் பாடுவதும் இல்லையாம்- எழுதுவதும் இல்லையாம்.

சொல்வதுதான் அவர் . எழுதுவது வேறு நபர் - பாடுவது பிறிதொருவராம்.

கேள்விப்பட்டோம் - யாம்  கண்டதில்லை.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக