புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்கும் பறவைகளே


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 11:34 am

பறக்கும் பறவைகளே

பறக்கும் பறவைகளே Y4Jf8sKsSYGNA5oxktWH+WR_20160923093407
  { கனமழையால் வெள்ளநீரில் மூழ்கிய ஐதராபாத் மார்க்கெட் பகுதி. }

பறக்கும் பறவைகளுக்கு
தெரியுமா
பரிதவிக்கும் மக்கள்
படும் பாடு
மழை நீர்
அதிகமானாலும் கஷ்டம்
குறைந்தாலும் கஷ்டம் .
பறக்கும் பறவைகளே ,
நீர் பகர்ந்தீடு கவலையில்லை உங்களுக்கு
கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் .

ரமணியன்

(  பறவைகள் தெரியவில்லையெனில் zoom செய்யவும் )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 23, 2016 1:09 pm

கிடைக்கும் உணவைப் பகிர்ந்துண்ணும் பறவைகள் ! ஆனால் எல்லாம் தனக்கே என்று நினைப்பவன் மனிதன் .

" காக்கை கரவா கரைந்துண்ணும் " என்பது ஐயனின் வாக்கு .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 1:22 pm

பறக்கும் பறவைகளே 3838410834
-
காலத்திற்கேற்ற படி வாழக் கற்றிருக்கின்றன பறவைகள்
-
மின்கம்பத்தில் கூடு கட்டியிருக்கும் காக்கை:
-
பறக்கும் பறவைகளே JjX2FXGSRg29YGOzicGO+9099822060_d034de1ac1_o

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 4:23 pm

ayyasamy ram wrote:பறக்கும் பறவைகளே 3838410834
-
காலத்திற்கேற்ற படி வாழக் கற்றிருக்கின்றன பறவைகள்
-
மின்கம்பத்தில் கூடு கட்டியிருக்கும் காக்கை:
-
பறக்கும் பறவைகளே JjX2FXGSRg29YGOzicGO+9099822060_d034de1ac1_o
மேற்கோள் செய்த பதிவு: 1222468

பட்டா வேண்டாம் / நிலா ஆக்ரமிப்பு /UDS ,டீவியேஷன் போன்ற தொல்லைகள் எல்லாம் இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 23, 2016 5:09 pm

எனவேதான்

" அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும் ! " என்று கண்ணதாசன் பாடினார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 5:33 pm

ஆம் நன்றி அய்யா !
கண்ணதாசன் பாடவில்லை ,எழுதினர்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 9:45 am

T.N.Balasubramanian wrote:ஆம் நன்றி அய்யா !
கண்ணதாசன் பாடவில்லை ,எழுதினர்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மேற்கோள் செய்த பதிவு: 1222486

ஐயா !

உங்கள் கூற்று என்னைச் சிந்திக்கவைத்தது .

கண்ணதாசன் பாடினார் என்று எழுதுவது தவறு என்றால்

" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று வள்ளுவன் சொன்னான் என்பது தவறா ?
" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்று வள்ளுவன் எழுதினான் என்பது சரியா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 1:01 pm

அன்புடை M Jagadeesan அவர்களே ,
என் பதிவை பாருங்கள் .அதில்  தொடர்ந்த ஸ்மய்லிகளை பாருங்கள் .
தமாஷ் கருதி எழுதும் பதிவுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள் .
வாழ்க்கை ரசிப்பதற்கே .
என்னை பொறுத்தவரையில் ஈகரையில் இணைந்திருப்பதே , இன்பமாக ,கவலையின்றி , தமாஷாக பொழுது போக்குவதற்கே .
ஆனால் சில சமயம் misfire ஆவதும் உண்டு புன்னகை புன்னகை
அந்த காலத்திய உபாத்தியாயர் --மாணாக்கர் உறவு போல் இருக்கவேண்டாம் என்பது
என் கருத்து .  
வேண்டுமென்றால் என் பதிவை நீக்கி விடுகிறேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 1:37 pm


என்னை பொறுத்தவரையில் ஈகரையில் இணைந்திருப்பதே ,
இன்பமாக ,கவலையின்றி , தமாஷாக பொழுது போக்குவதற்கே .

-
முற்றிலும் உண்மை...!!
-
டேக் இட் ஈஸி பாலிசி - டென்ஷஐக் குறைக்கும்
--

பறக்கும் பறவைகளே JDTjgHNQziq2Yw7EJMfA+happy-women

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 8:35 pm

ஐயா!

கண்ணதாசன் பாடுவதும் இல்லையாம்- எழுதுவதும் இல்லையாம்.

சொல்வதுதான் அவர் . எழுதுவது வேறு நபர் - பாடுவது பிறிதொருவராம்.

கேள்விப்பட்டோம் - யாம்  கண்டதில்லை.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக