புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
91 Posts - 61%
heezulia
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
1 Post - 1%
viyasan
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
283 Posts - 45%
heezulia
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
19 Posts - 3%
prajai
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 9:56 am

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் FOvw1qv6SGqXrqT10JbF+shrilordsiva1

--
ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும்
திரயோதசி திதியன்று மாலை வேளையில் பிரதோஷ பூஜை
சிறப்பாக எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்
படுகிறது.

இதிலும், ஜோதிமின்னம்மை உடனாய அமிர்தகடேஸ்வரர்
அருள்பாலிக்கும் திருக்கடம்பூர் ஆலயத்தில் நடைபெறும்
பிரதோஷ கால பூஜை மிகவும் சிறப்பு பெற்றது. பிரதோஷ
கால பூஜையின்போது மட்டுமே உற்சவர் திருமேனியை
தரிசிக்க முடியும்.

உற்சவர் திருமேனி மற்ற நாட்களில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டிருக்கும், நாம் காண இயலாது. திருக்கடம்பூர்
அமிர்தகடேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்.

நன்றி- தினமணி



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 23, 2016 5:57 pm

இந்த ஊர் எங்குள்ளது ?!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 6:46 pm

திருக்கடம்பூர் (தற்போது மேலக்கடம்பூர் என்று வழங்குகிறது)

சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில் சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மி தொலைவில் கடம்பூர் உள்ளது. காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழ்க்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூர் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மி. தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது.

ஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர் தலத்திற்கு செல்லலாம்.

அருள்மிகு அமிர்த கடேஸ்வரர் திருக்கோவில்
மேலக்கடம்பூர் அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608304

இவ்வாலயம் காலை 7-30 மணி முதல் 9-30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருக்கடையூர் ஈஸ்வரன் பெயர்தான் அமிர்தகடேஸ்வரர் என கேள்விப் பட்டுள்ளேன் .
60/80 வயது நிறைவுகளை இங்கு நிறைவேற்றுவார்கள் . மாயூரம் பக்கத்தில் உள்ளது .

திருக்கடம்பூரிலும் 60/80 வயது நிறைவுகள் செய்கிறார்களாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 8:06 pm

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் TkjiQeppTNaHRiia8fIr+DSC_0025
-
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் UJ9qu5o8QH2WSEDE1h8y+DSC_0029
-


இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும்.
பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது
சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது,
இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு.

சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது.
ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை
கொடுத்தார்.

இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார்.
எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது
34 வது தேவாரத்தலம் ஆகும்.
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக