புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
284 Posts - 45%
heezulia
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
19 Posts - 3%
prajai
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் வேண்டும் கனவு


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Thu Sep 22, 2016 8:54 pm

இரவு

-----------------

இனிமையான கனவுகளே

இரவில் எனை தீண்டட்டும்


குளிரும் பனியில்

கம்பளிக்குள் உடல்மறைத்து

தலைநீட்டி வெதுவெதுப்பாக ...

குளிர்காய்வதாக...


கொளுத்தும் வெயிலில்

குடையென விரிந்த நிழலில்

வியர்வை துடைக்க

தென்றல் துடித்து வருவதாக


கொட்டும் மழையில்

உடலது நனைய

மனமது சிலிர்க்க

தலைசிலுப்பி முகம் மூழ்கும் நீரில்

துள்ளி விளையாடுவதாக....


நேசிக்கும் துணையோடு

கைகோர்த்து தொலைதூரம்

மலைச்சாரலில் நடப்பதாக ...


மழலை கைவிரித்து

எனை அள்ளி மகிழ்வதாக...


புத்தகங்களில் மூழ்கி

புத்திறம் படைப்பவளாக..

இனிமையான கனவுகளே

இரவில் எனை தீண்டட்டும்...

இரவில் வேண்டும் கனவு A9NveL31R0y553AwexTS+24-full-moon200

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 7:56 am


இவரின்
இதயக் கோரிக்கைகளை ,
இனிய கனவுகளே,
இனம் கண்டுக் கொள்ளுங்கள் .
ஈகரைக்கு தேவை
இவர்தம் கவிதைகள் .

அருமை! சூப்பருங்க
தொடர்ந்து எழுதவும் கீதா அவர்களே .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 8:15 am

இரவில் வேண்டும் கனவு 3838410834

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2016 4:52 pm

அழகான கனவுகளின் தொகுப்புகள், ஆனால் எனக்குத் தான் வருடத்திற்கு ஒரு கனவு வருவதே அரிதாக உள்ளது



இரவில் வேண்டும் கனவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 5:09 pm

சிவா wrote:அழகான கனவுகளின் தொகுப்புகள், ஆனால் எனக்குத் தான் வருடத்திற்கு ஒரு கனவு வருவதே அரிதாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1222479

தூங்குபவர்களுக்குதான் கனவுகள் வரும் .
24 மணி நேரமும் உழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வராது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2016 5:28 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:அழகான கனவுகளின் தொகுப்புகள், ஆனால் எனக்குத் தான் வருடத்திற்கு ஒரு கனவு வருவதே அரிதாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1222479

தூங்குபவர்களுக்குதான் கனவுகள் வரும் .
24 மணி நேரமும் உழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வராது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222482

அவ்வ்வ்வ்வ்.......



இரவில் வேண்டும் கனவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 23, 2016 8:00 pm

இரவில் வேண்டும் கனவு 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 7:54 am

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:அழகான கனவுகளின் தொகுப்புகள், ஆனால் எனக்குத் தான் வருடத்திற்கு ஒரு கனவு வருவதே அரிதாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1222479

தூங்குபவர்களுக்குதான் கனவுகள் வரும் .
24 மணி நேரமும் உழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வராது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222482

ஐயா !

கலாம் சொன்னதை மறந்துவிட்டீர்களா ?

" தூக்கத்தில் வருவது கனவல்ல : எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுதான் கனவு ! "



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 8:54 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
சிவா wrote:அழகான கனவுகளின் தொகுப்புகள், ஆனால் எனக்குத் தான் வருடத்திற்கு ஒரு கனவு வருவதே அரிதாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1222479

தூங்குபவர்களுக்குதான் கனவுகள் வரும் .
24 மணி நேரமும் உழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வராது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222482

ஐயா !

கலாம் சொன்னதை மறந்துவிட்டீர்களா ?

" தூக்கத்தில் வருவது கனவல்ல : எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுதான் கனவு ! "
மேற்கோள் செய்த பதிவு: 1222519


அருமை .
மிகவும் உண்மை .
மிக்க நன்றி , M Jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Sat Sep 24, 2016 10:35 am

மனம் நிறைந்த நன்றி அனைவருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக