புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் அடையும் பயன் என்ன?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
தமிழகம் அடையும் பயன் என்ன?
தமிழர் உரிமைகளை பாதுகாக்க நம்முடைய கட்சிகள் கவனமளிக்க வேண்டும்
ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சி சென்னை மாகாணத்திலும், அவர்களின் கண்காணிப்பின் கீழ் மைசூரில் மகாராஜா ஆட்சியும் நடந்தபோது, 1860-களில் காவிரி நீர் பயன்பாட்டுச் சிக்கல் இரு ஆட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டது. அவரவர் உரிமையை விட்டுக்கொடுக்காமல், 1892-ல் ‘மைசூர் அரசின் பாசனப் பணிகள் - சென்னை - மைசூர் ஒப்பந்தம் - 1892’ போடப்பட்டது. அதன் பிறகு, 1914 தொடங்கி பத்தாண்டுகள் இருதரப்பும் பேச்சு நடத்தி உருவாக்கப்பட்ட ஒப்பந்தம்தான் 1924 காவிரி ஒப்பந்தம்.
1958-லிருந்து சிக்கல் எழுந்தது. ஆனாலும் 1968 வரை சிக்கல் இல்லாமல் செயல்பட்டது. இந்திரா காந்தி அரசால் 1972 ஜூன் மாதம் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு ‘1934 முதல் 1970 வரை கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு ஓர் ஆண்டுக்குச் சராசரியாக வந்த நீர் 378.4 டி.எம்.சி.’ என்று அறிவித்தது.
செயல்படுத்தாத இந்திய அரசு
மேட்டூர் அணையின் பொன்விழா ஆண்டான 1984-ல் தமிழ்நாடு பொதுப்பணித் துறை ‘1934 முதல் 1984 வரை மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து வந்த தண்ணீரின் ஆண்டு சராசரி 361.3 டி.எம்.சி.’ என்று அறிவித்தது. இன்று நிலை என்ன? எங்கள் பயன்பாட்டுக்குப் போக உபரியாக இருக்கும் தண்ணீரைத்தான் தருவோம் என்பதுதான் கர்நாடக அரசு மற்றும் கட்சிகளின் அடிப்படைக் கோட்பாடு.
காவிரித் தீர்ப்பாயம் 1991-ல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும் இந்திய அரசு செயல்படுத்தவில்லை. 2007 பிப்ரவரியில் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் 2013 ஜனவரியில், இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உருவாக்குமாறு மத்திய அரசுக்குக் கட்டளையிட்டது. அதையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை.
999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம்
‘மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் - 1956’ன்படி, ஒரு தீர்ப்பாயம் தீர்ப்பளித்தால், அதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாமல், நடுநிலை தவறி, சட்டத்துக்குப் புறம்பாக அது நடந்துவருகிறது.
முல்லைப் பெரியாறு அணையைத் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் பஞ்சம் போக்கிட, ஆங்கிலேயர் ஆட்சியில் 1887-ல் கட்டத் தொடங்கி 1895-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதற்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 24 ஆண்டுகள் பேச்சு நடத்தி, 29.10.1886-ல் 999 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம் போட்டது அன்றைய ஆட்சி. இன்று அதன் கதி என்ன?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 145 அடி தண்ணீர் தேக்கி வைக்க ஆயிரம் தடைகள் போடுகிறது கேரள அரசு. அந்த அணைக்குத் தேவையான மின்சாரத்தை விலைக்கு விற்க மறுக்கிறது கேரள அரசு. அங்குள்ள சிறிய அணையைச் செப்பனிட செங்கல், சிமென்ட் எடுத்துச் சென்றால், தடுக்கிறது கேரள வனத் துறை. தமிழ்நாட்டுப் பொதுப்பணித் துறை அதிகாரிகள், தாராளமாக முல்லைப் பெரியாறு அணைக்குப் போய்வர முடியவில்லை. முல்லைப் பெரியாறு அணையை இடித்துத்தள்ள கேரள அரசியல் கட்சிகள் நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
ஒப்புதல் இன்றி முடியாது
மத்திய அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் இதில் தலையிடுவதே இல்லை. வெள்ளைக்கார ஆட்சியில் உருவாக்கிப் பாதுகாத்துத் தந்த முல்லைப் பெரியாறு அணை உரிமையைத் தமிழ்நாட்டுக்குப் பாதுகாத்துத் தர விடுதலை பெற்ற மத்திய அரசு ஏன் முன்வரவில்லை?
சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே 1892-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பாலாற்றில் சென்னை அரசின் ஒப்புதல் இன்றி கர்நாடகமோ, ஆந்திரமோ அணை கட்ட முடியாது. ஆனால், பாலாற்றில் தடுப்பணைகள் என்ற பெயரில் குட்டி நீர்த் தேக்கங்கள் பலவற்றைக் கட்டி, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வராமல் பாலாற்றைப் பாழ்பட்ட ஆறாக மாற்றிவிட்டது ஆந்திரா. கடைசியாக, வாணியம்பாடி புல்லூர் அருகே சமீபத்தில் 25 அடி உயரம் 12 அடி அகலம் கொண்ட ஒரு நீர்த்தேக்கத்தைக் கட்டி முடித்திருக்கிறது ஆந்திரம்.
இதைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதினார். பலன் இல்லை.
இப்போது கேரளம் சிறுவாணி ஆற்றில், அட்டப்பாடி பகுதியில் அணைகட்ட நடுவண் அரசு சுற்றுச்சூழல் வனத் துறை தொடக்க நிலை அனுமதி வழங்கியுள்ளது. அணை கட்டப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் குடிநீருக்கும் பாசனத்துக்கும் வழியில்லாமல் போய்விடும். எல்லாம் அறிந்தும் இந்திய அரசு தலையிட மறுத்துவருகிறது.
தமிழகம் என்ன தருகிறது?
நாட்டுக்கு அதிகம் வருவாய் தரும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். தவிர தமிழர்கள் ஒப்படைத்த நிலங்களிலும் ஊர்களிலும் உருவான நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்கு சுமாராக 11 கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகத்துக்கும் கேரளத்துக்கும் போகிறது. அதேபோல் கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களிலிருந்தும் மின்சாரம் இம்மாநிலங்களுக்குப் போகிறது.
இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்கு (ஓஎன்ஜிசி), தமிழ்நாட்டுக் காவிரிப் படுகை இந்தியாவிலேயே உயர்தரமான பெட்ரோலியத்தையும் எரிவாயுவையும் வழங்குகிறது. தமிழ்நாட்டுத் தென்மாவட்டங்கள் தோரியம் மணல் வழங்குகின்றன. இதன் ஏற்றுமதி ஏராளமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.
ஏற்றுமதியில் முதலிடம்
இந்தியா முழுவதும் கடலுணவு ஏற்றுமதியில் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டும் கிடைக்கிறது. உள்ளாடை ஏற்றுமதி மூலம் ஓராண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை நம் திருப்பூர் மட்டுமே ஈட்டித் தருகிறது. பதனிட்ட தோல் ஏற்றுமதியில் இந்தியா ஈட்டும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கிறது. இந்தியா முழுவதிலுமிருந்து, வேலையற்ற பல லட்சம் பேர் தமிழகம் வந்து வேலை பெற்று வாழ்கின்றனர். இப்படி ஏராளம் பட்டியலிடலாம். ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நமக்குத் தரும் மறுபயன் என்ன?
ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்பட்ட தமிழர் உரிமைகளை இந்திய ஆட்சியாளர்கள் பாதுகாக்கவில்லையே ஏன்? இந்தக் கேள்விக்கு பதில் தேட தமிழக அரசியல் கட்சிகள் கொடுக்கும் கவனமே இனி தமிழர் உரிமையை நிர்ணயிக்கும்!
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
தமிழர் உரிமைகளை பாதுகாக்க நம்முடைய கட்சிகள் கவனமளிக்க வேண்டும்
ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சி சென்னை மாகாணத்திலும், அவர்களின் கண்காணிப்பின் கீழ் மைசூரில் மகாராஜா ஆட்சியும் நடந்தபோது, 1860-களில் காவிரி நீர் பயன்பாட்டுச் சிக்கல் இரு ஆட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டது. அவரவர் உரிமையை விட்டுக்கொடுக்காமல், 1892-ல் ‘மைசூர் அரசின் பாசனப் பணிகள் - சென்னை - மைசூர் ஒப்பந்தம் - 1892’ போடப்பட்டது. அதன் பிறகு, 1914 தொடங்கி பத்தாண்டுகள் இருதரப்பும் பேச்சு நடத்தி உருவாக்கப்பட்ட ஒப்பந்தம்தான் 1924 காவிரி ஒப்பந்தம்.
1958-லிருந்து சிக்கல் எழுந்தது. ஆனாலும் 1968 வரை சிக்கல் இல்லாமல் செயல்பட்டது. இந்திரா காந்தி அரசால் 1972 ஜூன் மாதம் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு ‘1934 முதல் 1970 வரை கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு ஓர் ஆண்டுக்குச் சராசரியாக வந்த நீர் 378.4 டி.எம்.சி.’ என்று அறிவித்தது.
செயல்படுத்தாத இந்திய அரசு
மேட்டூர் அணையின் பொன்விழா ஆண்டான 1984-ல் தமிழ்நாடு பொதுப்பணித் துறை ‘1934 முதல் 1984 வரை மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து வந்த தண்ணீரின் ஆண்டு சராசரி 361.3 டி.எம்.சி.’ என்று அறிவித்தது. இன்று நிலை என்ன? எங்கள் பயன்பாட்டுக்குப் போக உபரியாக இருக்கும் தண்ணீரைத்தான் தருவோம் என்பதுதான் கர்நாடக அரசு மற்றும் கட்சிகளின் அடிப்படைக் கோட்பாடு.
காவிரித் தீர்ப்பாயம் 1991-ல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும் இந்திய அரசு செயல்படுத்தவில்லை. 2007 பிப்ரவரியில் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் 2013 ஜனவரியில், இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உருவாக்குமாறு மத்திய அரசுக்குக் கட்டளையிட்டது. அதையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை.
999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம்
‘மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் - 1956’ன்படி, ஒரு தீர்ப்பாயம் தீர்ப்பளித்தால், அதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாமல், நடுநிலை தவறி, சட்டத்துக்குப் புறம்பாக அது நடந்துவருகிறது.
முல்லைப் பெரியாறு அணையைத் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் பஞ்சம் போக்கிட, ஆங்கிலேயர் ஆட்சியில் 1887-ல் கட்டத் தொடங்கி 1895-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதற்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 24 ஆண்டுகள் பேச்சு நடத்தி, 29.10.1886-ல் 999 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம் போட்டது அன்றைய ஆட்சி. இன்று அதன் கதி என்ன?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 145 அடி தண்ணீர் தேக்கி வைக்க ஆயிரம் தடைகள் போடுகிறது கேரள அரசு. அந்த அணைக்குத் தேவையான மின்சாரத்தை விலைக்கு விற்க மறுக்கிறது கேரள அரசு. அங்குள்ள சிறிய அணையைச் செப்பனிட செங்கல், சிமென்ட் எடுத்துச் சென்றால், தடுக்கிறது கேரள வனத் துறை. தமிழ்நாட்டுப் பொதுப்பணித் துறை அதிகாரிகள், தாராளமாக முல்லைப் பெரியாறு அணைக்குப் போய்வர முடியவில்லை. முல்லைப் பெரியாறு அணையை இடித்துத்தள்ள கேரள அரசியல் கட்சிகள் நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
ஒப்புதல் இன்றி முடியாது
மத்திய அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் இதில் தலையிடுவதே இல்லை. வெள்ளைக்கார ஆட்சியில் உருவாக்கிப் பாதுகாத்துத் தந்த முல்லைப் பெரியாறு அணை உரிமையைத் தமிழ்நாட்டுக்குப் பாதுகாத்துத் தர விடுதலை பெற்ற மத்திய அரசு ஏன் முன்வரவில்லை?
சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே 1892-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பாலாற்றில் சென்னை அரசின் ஒப்புதல் இன்றி கர்நாடகமோ, ஆந்திரமோ அணை கட்ட முடியாது. ஆனால், பாலாற்றில் தடுப்பணைகள் என்ற பெயரில் குட்டி நீர்த் தேக்கங்கள் பலவற்றைக் கட்டி, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வராமல் பாலாற்றைப் பாழ்பட்ட ஆறாக மாற்றிவிட்டது ஆந்திரா. கடைசியாக, வாணியம்பாடி புல்லூர் அருகே சமீபத்தில் 25 அடி உயரம் 12 அடி அகலம் கொண்ட ஒரு நீர்த்தேக்கத்தைக் கட்டி முடித்திருக்கிறது ஆந்திரம்.
இதைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதினார். பலன் இல்லை.
இப்போது கேரளம் சிறுவாணி ஆற்றில், அட்டப்பாடி பகுதியில் அணைகட்ட நடுவண் அரசு சுற்றுச்சூழல் வனத் துறை தொடக்க நிலை அனுமதி வழங்கியுள்ளது. அணை கட்டப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் குடிநீருக்கும் பாசனத்துக்கும் வழியில்லாமல் போய்விடும். எல்லாம் அறிந்தும் இந்திய அரசு தலையிட மறுத்துவருகிறது.
தமிழகம் என்ன தருகிறது?
நாட்டுக்கு அதிகம் வருவாய் தரும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். தவிர தமிழர்கள் ஒப்படைத்த நிலங்களிலும் ஊர்களிலும் உருவான நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்கு சுமாராக 11 கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகத்துக்கும் கேரளத்துக்கும் போகிறது. அதேபோல் கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களிலிருந்தும் மின்சாரம் இம்மாநிலங்களுக்குப் போகிறது.
இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்கு (ஓஎன்ஜிசி), தமிழ்நாட்டுக் காவிரிப் படுகை இந்தியாவிலேயே உயர்தரமான பெட்ரோலியத்தையும் எரிவாயுவையும் வழங்குகிறது. தமிழ்நாட்டுத் தென்மாவட்டங்கள் தோரியம் மணல் வழங்குகின்றன. இதன் ஏற்றுமதி ஏராளமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.
ஏற்றுமதியில் முதலிடம்
இந்தியா முழுவதும் கடலுணவு ஏற்றுமதியில் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டும் கிடைக்கிறது. உள்ளாடை ஏற்றுமதி மூலம் ஓராண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை நம் திருப்பூர் மட்டுமே ஈட்டித் தருகிறது. பதனிட்ட தோல் ஏற்றுமதியில் இந்தியா ஈட்டும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கிறது. இந்தியா முழுவதிலுமிருந்து, வேலையற்ற பல லட்சம் பேர் தமிழகம் வந்து வேலை பெற்று வாழ்கின்றனர். இப்படி ஏராளம் பட்டியலிடலாம். ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நமக்குத் தரும் மறுபயன் என்ன?
ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்பட்ட தமிழர் உரிமைகளை இந்திய ஆட்சியாளர்கள் பாதுகாக்கவில்லையே ஏன்? இந்தக் கேள்விக்கு பதில் தேட தமிழக அரசியல் கட்சிகள் கொடுக்கும் கவனமே இனி தமிழர் உரிமையை நிர்ணயிக்கும்!
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|