புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Sep 19, 2016 7:39 pm

First topic message reminder :

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இன்னொரு கேள்வி, இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை.

முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார்...... படித்துப் பாருங்கள்..!


      குருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான். அவன் கிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாது.நான் குருடனாக இருப்பதை போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்.நான் அதை அறிந்து கொண்டேன்,நீங்கள் அதை அறியவில்லை,அதுதான் வித்தியாசம் என்று கூறி வாதிட்டான். இதை அவன் கண்கள் உள்ள கிராம மக்களிடம் கூறி கொண்டிருந்தான்.அந்த கிராமத்து மக்களே ஒன்றும் பேச முடியாத அளவிற்கு அவன் வாதிடுவதில் வல்லவனாக இருந்தான்.அவனை என்ன செய்வது என்று தெரியாமல் கிராமத்தார் தவித்தனர்.


அவன் அவர்களிடம் நீங்கள் கூறும் வெளிச்சத்தை கொண்டு வாருங்கள்.நான் அதை ருசித்து பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை,தொட்டு பார்க்கிறேன். அதன் பின்தான் நான் நம்ப முடியும்.என்று கூறினான். வெளிச்சத்தை தொடமுடியாது,ருசிக்க முடியாது.நுகரவும் முடியாது.கேட்கவும் முடியாது.ஆனால் இந்த குருட்டு மனிதனுக்கு உள்ளவையோ இந்த நான்கு புலன்களும்தான். ஆகவே அவன் வெற்றியடைந்து விட்டதாக சிரிப்பான்.பாருங்கள் ஒளி என்று கிடையாது.உண்டு எனில் எனக்கு நிருபித்து காட்டுங்கள் என்று கூறுவான்.

புத்தர் அந்த கிராமத்துக்கு வந்த போது அங்குள்ளவர்கள் அவனை அவரிடம் அழைத்து வந்தார்கள். அவனது வரலாறு முழுவதையும் புத்தர் கேட்டார்.அதன் பின் அவர் இவனுக்கு நான் தேவை இல்லை.வெளிச்சத்தை பற்றி இவனிடம் பேசுவது முட்டாள்தனம்.இவனோடு நீங்கள் வாதிட்டால் அவன்தான் வெற்றி பெறுவான்.அவனால் வெளிச்சம் இல்லை என்பதை நிருபிக்க முடியும்.எனவே இவனை என் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். என்று கூறினார். ஆறு மாத காலத்தில் புத்தருடைய மருத்துவர் அவனை குணப்படுத்தினார். அவன் புத்தர் கால்களில் வந்து விழுந்தான்.

நீங்கள் மட்டும் இல்லையெனில் நான் என் வாழ்நாள் முழுவதும் வெளிச்சத்தை பற்றி விவாதம் செய்தே கழித்திருப்பேன்.ஆனால் வெளிச்சம் உள்ளது.இப்போது நான் அதை அறிகிறேன்.என்று கூறினான். இப்போது புத்தர் நீ அதை நிருபிக்க முடியுமா?வெளிச்சம் எங்கே உள்ளது?நான் அதை ருசிக்க வேண்டும்.அதை தொட வேண்டும்.நுகர வேண்டும். என்று கேட்டார். உடனே அந்த முன்னாள் குருடன்.அது முடியாத காரியம் அதை பார்க்க மட்டும்தான் முடியும் என்பதை இப்போதுதான் நான் அறிகிறேன்.அதை அடைவதற்கு வேறு வழி இல்லை.என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

ஓஷோ சொல்கிறார்: ஞாபகத்தில் கொள்ளுங்கள் எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை. எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும்இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாது.





இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 22, 2016 8:09 pm

ஐயா !

தங்களின் கருத்திற்கு அடியனேனின் விளக்கம். இது எம் ஸ்ரீகுருதேவர் எமக்குப் போதித்தவை; சரியே என்று என் மனத்தால் அராய்ந்து தெளிந்து ஏற்றுக் கொண்ட தீர்மான்மாகிய ஞானம். இவை தங்களுக்கு ஏற்புடையதாகலாம்  அல்லது ஏற்புடைமை அல்லாமலும் ஆகலாம்.

1. {பரமாத்மா  அண்டமாகவும் , ஜீவாத்மா பிண்டமாகவும் கணக்கிடப்படுகிறது. (ஜீவாத்மா)  பிண்டமானது பக்குவப்பட்டு சமாதி அடையும்போது பரமாத்மா உடன் கலப்பதாகவும் (அல்லது) பரமாத்மாவின் தன்மை பெற்றுவிட்டதாகவும் கருதலாம். இதுவே கீதையில் உள்ள விளக்கம்}.
- இது கீதையின் எந்த அத்தியாயத்தில் உள்ள  எந்த பாடலின் (ஸ்லோகம்) விளக்கம் என்பது விளங்கவில்லை. எடுத்துக்காட்டை அளித்தால் அனைவருக்கும் பயனாக அமையலாம்.

2. {பரமாத்மாவின்  சொரூபத்தை அறிய   துறவியாக மட்டுமே   இருக்க நிர்பந்தம் இல்லை அல்லது புலனடக்கம் மட்டுமே தகுதி இல்லை}.
- பரமாத்மாவை அறிய ஞானமும் பயிற்சியும் போதும். உடல் துறவு அவசியமற்றது- மனத்துறவு அவசியமானது. புலன்களை நெறிப்படுத்தி வாழ்தல்  பரமாத்ம ஞானம் பெற அடிப்படைத்தகுதி. கட்டடம் கட்டும் முன்பு மனையைச் சுத்தப்படுத்தாமல் கட்டடத்திற்கான  கால்கோள்வதில்லை.

3. {மகாத்மாவை  கடந்துதான் பரமாத்மாவை அடைய/அறிய முடியும் என்றால்  சீதையின் தந்தை ஜனகரை பற்றி விளக்கவும்}.
- ஜனகரைப்பற்றிய தங்கள் கருத்து என்னவோ – அவர் ஒரு மகாத்மா. அதாவது புத்தியால் தர்ம –அதர்ம நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தாலும்  இராஜஸ குணவான்; புலன்களை நெறிப்படுத்தி உலகப் பற்றுக்களை விலக்கியவர் – இவரது அறிவு மூதறிவு -இவர் ஒரு கதாப்பாத்திரம் –வால்மீகியின் படைப்பு. இராமாயணம் கதை அல்ல- உண்மை என்பது அவரவர் முடிவு. ஒருவருடைய இந்த முடிவில் பிறர் மாற்றுக் கருத்தோடு தலையிடுதல் அறியாமை.

சம்சாரம்   என்பது உலக சுகபோகங்களில் பற்று வைத்துப் பாவ புண்ணிய விளைவுகளோடு கூடிய செயல்களில் ஈடுபட்டு வாழ்தல்.

சம்ஸ்காரம் என்பது பாவ புண்ணியப் பதிவுகளாகும் விதி என்பது.

ஜீவாத்மா ஆசா பாசங்களுக்கு அடிமை என்பது பொருத்தமானதாகாது.  அது ஆசாபாசங்களின் அரசன். சுகத்தை அனுபவிக்கவே பிறவி எடுத்து அதற்காகவே துடித்து, முடிவில் பல சமயங்களில் தன் வினையாலேயே துக்கத்தையும் தவிர்க்க இயலாமல் ஏற்றுத் தவிக்கும் ஒரு மாயையில் வாழ்பவன்.

சமாதி என்பது, “இருந்தும் இல்லாமலும் , சேர்ந்தும் ஆனால் ஒட்டாமலும்” இருக்கும் நிலை அல்ல. அது  
மெய்ஞ்ஞானமாகிய ஒளி – அஞ்ஞானமக்கிய இருள் ஆகிய இரண்டையும் கடந்த , “சும்மா இருக்கும் சுகம்” . அதிலும் பீஜ சமாதி- நிர்பீஜ சமாதி என்ற இரு நிலைகள் உள்ளன. இதனை முறையே சம்ப்ரக்ஞாத சமாதி- அசம்ப்ரக்ஞாத சமாதி என்றும் சொல்வதுண்டு.

இனி,

1.ஜீவாத்மா – மனத்தால் வாழும் மனிதன் –  தாமஸ குணவான்; சுகதுக்கங்களில் வாழ்பவன்- இவனது அறிவு சிற்றறிவு.

2. (1) மகாத்மா -  புத்தியால் வாழும் புத்தன் – இராஜஸ குணவான்; தர்ம-அதர்மத்தைக் கைக் கொண்டு நியாயமான உலகப் பற்றுக்களில் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்பவன் – இவனது அறிவு பேரறிவு.

2. (2) மகாத்மா எனப்படும் ஞானி – இவனும் புத்தியால் தர்ம –அதர்ம நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தாலும்  இராஜஸ குணவான்; புலன்களை நெறிப்படுத்தி உலகப் பற்றுக்களை விலக்கியவன் – இவனது அறிவு மூதறிவு.

3.பரமாத்மா  எனப்படும் யோகி – இவன் சத்வ குணவான்; ஒவ்வொரு செயலிலும் சுக-துக்கங்கள், தர்ம-அதர்மங்களைக் கடந்து பாவ-புண்ணியங்களையே காண்பவன்; இவனைச் சித்தன் என்றும் சொல்வதுண்டு. இவன் மனத்தை மனத்தால் வென்று , புலன்களைக் கடந்து வாழும் பேரருளாளன்- இவனது அறிவு  வாலறிவு. இவன் உலகில் வாழும் காலத்தில் ஜீவன் முக்தி அடைந்த ஜீவன்முக்தன்; வாழ்விற்குப் பிறகு இவனே விதேக முக்தன். இவன் உலகில் மீண்டும் பிறப்பதில்லை - மீண்டும் பிறப்பதில்லை- மீண்டும் பிறப்பதில்லை.

நன்றி , வணக்கம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 22, 2016 8:29 pm

நாட்டில் நடக்கும் மனசாட்சிக்கு பயப்படாமல் செய்யப்படும் மாக்களின் செயல்பாட்டை பார்க்காமல் மறைவில் ஒளிந்துக்கொண்டு உள்ளார் அன்பரே>>>>>>>>>>>>>>

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 22, 2016 9:01 pm

ஐயா !

விதைக்கப்படும் பாவ மற்றும் அதர்ம விதைகள், விளைந்து அறுவடைக்கு வரும்போது பரம்பொருள் வெளிப்படுவதை தற்போது விதைப்பவர்கள்  பட்டவர்த்தனமாக அறிவார்கள் அல்லவா !
கால நேரம் கூடும்போது காரியங்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் நமக்கு ஐயம் வேண்டாம்.

விதை :
1. பாவம் ஆகுமானால்  > துயரம் பன்மடங்காக.
2. புண்ணியம் ஆகுமானால் > சுகம் பன்மடங்காக

இராவணனின் விதை 10 மாதங்களில் அறுவடையானது.
துரியோதனின் விதை முதிர 13 ஆண்டுகள் ஆகின.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக