புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_m10ஸ்வாதி கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்வாதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 18, 2016 7:09 pm

ஸ்வாதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்டது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். கொலை பல நாட்களாக மர்மாக இருந்து வந்தது. தொடர்ந்து அமைக்கப்பட்ட பல்வேறு போலீஸ் படையினர் கொலையாளி ராம்குமார் என்பதை கண்டுபிடித்தனர். இவர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் பதுங்கி இருந்தார்.அங்கு அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரது வீட்டில் இருந்த ராம்குமார் கைது செய்யப்படும் போது, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்குமார் தந்தை பேட்டி: இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவன் அளித்த பேட்டியில், தனது மகன் ராம்குமார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இறந்து விட்டதாக கூறுகின்றனர். இவரது சாவில் மர்மம் உள்ளது. போலீசார் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 18, 2016 7:55 pm

உயிரோடிருந்து நடைப்பிணமாய் வாழ்வதைக் காட்டிலும் சென்றது எவ்வளவோ மேல் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 19, 2016 12:02 pm

அதிக சந்தேகம் உடைய வழக்கு ...இப்பொழுது இன்னும் அதிகமாக



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 19, 2016 12:40 pm

தமிழக போலீஸ் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் மின்கம்பியை கடித்தும் தற்கொலை செய்துகொள்ளலாம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 19, 2016 1:12 pm

காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 19, 2016 1:58 pm

M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 20, 2016 8:21 am

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222114

இந்த சம்பவம் குறித்துத் தாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 20, 2016 9:25 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:காவல் & உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1222109

அய்யா இந்த பதிவை உங்களிடம் இருந்து காலை 8 மணி அளவிலேயே எதிர்பார்த்தேன் ! சிரி சிரி சிரி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222114

இந்த சம்பவம் குறித்துத் தாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1222142

இல்லையே ,
இந்த பதிவை இட்டது நான் .
உங்கள் பதிவின் கருத்து எனக்கு பிடித்திருக்க , கூறினேன் நன்றி .
அதாவது நன்றி கூறிய பதிவின் கருத்தும் என் கருத்தும் ஒத்துப் போகின்றன .
சரியா புன்னகை புன்னகை புன்னகை Jagadeesan .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Sep 20, 2016 10:28 am

உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 20, 2016 7:13 pm

ஒவ்வொருவருக்கும்  தான்செய்யும் நல்லவை அல்லவைகளை  மனம்  அறியாமல் இல்லை.   ஆனால் அதை ஏமாற்ற நினைப்பதும் அதை வெற்றிபெற நினைப்பதும் தற்கால வெற்றிதான். தன்மனமே தன்னை சுடும் என்பார்களே அதுபோல் தன்னை வைத்து  அரசியலாரும் வக்கீல்களும்   பல்லாண்டு  பிழைப்பு  நடத்த  மனம் இசையாத தால்  இறைவன்  இராம்குமாரை அப்படி செய்ய வைத்து விட்டாரோ? ஒருபோதும் மனசாட்சியை எவரும் யாரும்  வெல்லமுடியாதுங்க.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக