புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்
Page 1 of 1 •
பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்
புதுச்சேரி: மரங்களைக் காப்பாற்ற சாமியும், சாமியைக் காப்பாற்ற பூட்டும் போட்டு புல்லரிக்க வைத்திருக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.
புதுச்சேரி, மிஷன் வீதி - ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் வேப்ப மரம், அரச மரம், கல்யாண முருங்கை மூன்று மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க அதனடியில் இந்த சிறிய அழகிய விநாயகர் வீற்றிருக்கிறார். ஆனால் அவரது கையில் பூட்டு போட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதை சிலையை நிறுவியவர்களில் ஒருவரான பெட்டிக்கடை வேலுவே சொல்கிறார்.
”சென்ற வருடம்தான் நானும் இங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த இடத்தில் கல்யாண முருங்கை ஒன்றை நட்டு வைத்தோம். சிறிது நாளில் அதனுடன் வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து வளர ஆரம்பித்தது. திருமணங்களில் மணமக்கள் வாழ்வாங்கு வாழ இவை மூன்றையும்தான் அவர்கள் கையில் தருவார்கள், தவிர இந்தக் கால கட்டத்தில் மரங்களுக்கான தேவைகள் இருக்கின்றன. அதனால் மகிழ்ச்சியுடன் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தோம். நன்றாக வளர்ந்த நிலையில் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர் அந்த மரத்தை வெட்டி விடுமாறு கூறினார்.
ஆனால் யாருக்கும் தொல்லை இல்லாமல் நிழல் தரும் அளவிற்கும், மூன்று மரங்களும் அதிசயமாக வளர்ந்துவிட்ட இவைகளை வெட்ட எங்களுக்கு மனம் வரவில்லை. மேலும் அரச மரம் இருந்தால் அதனடியில் விநாயகர் இருப்பார். அதன்படி இங்கு விநாயகர் சிலையை நிறுவ முடிவு செய்தோம். நாங்கள் ஆளுக்கு சிறிது பணம் போட்டு திருவக்கரையில் சிலையை செய்து இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிரதிஷ்டை செய்தோம். இனி அந்த மரத்தை யாரும் வெட்ட சொல்ல மாட்டார்கள் என்பதுடன் வனத்துறைக்கும் தகவல் தந்துவிட்டதால் மரங்கள் பாதுகாப்பாகிவிட்டது. அதேசமயம் விநாயகர் சிலையை மட்டும் திருடி வைத்தால்தான் பவர் என்று நம் சமுதாயத்தில் ஒரு தவறான புரிதல் இருப்பதால் சிலை திருடு போக வாய்ப்பு அதிகம். சிலையைப் பாதுகாக்க இரும்புக் கூண்டு செய்வதற்கு தற்போது எங்களிடம் பணம் இல்லை. அதனால் அவரைப் பாதுகாக்க இப்படிப் பூட்டு போட்டு வைத்திருக்கிறோம்” என்றார் சந்தோஷமாக.
புதுச்சேரி: மரங்களைக் காப்பாற்ற சாமியும், சாமியைக் காப்பாற்ற பூட்டும் போட்டு புல்லரிக்க வைத்திருக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.
புதுச்சேரி, மிஷன் வீதி - ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் வேப்ப மரம், அரச மரம், கல்யாண முருங்கை மூன்று மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க அதனடியில் இந்த சிறிய அழகிய விநாயகர் வீற்றிருக்கிறார். ஆனால் அவரது கையில் பூட்டு போட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதை சிலையை நிறுவியவர்களில் ஒருவரான பெட்டிக்கடை வேலுவே சொல்கிறார்.
”சென்ற வருடம்தான் நானும் இங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த இடத்தில் கல்யாண முருங்கை ஒன்றை நட்டு வைத்தோம். சிறிது நாளில் அதனுடன் வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து வளர ஆரம்பித்தது. திருமணங்களில் மணமக்கள் வாழ்வாங்கு வாழ இவை மூன்றையும்தான் அவர்கள் கையில் தருவார்கள், தவிர இந்தக் கால கட்டத்தில் மரங்களுக்கான தேவைகள் இருக்கின்றன. அதனால் மகிழ்ச்சியுடன் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தோம். நன்றாக வளர்ந்த நிலையில் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர் அந்த மரத்தை வெட்டி விடுமாறு கூறினார்.
ஆனால் யாருக்கும் தொல்லை இல்லாமல் நிழல் தரும் அளவிற்கும், மூன்று மரங்களும் அதிசயமாக வளர்ந்துவிட்ட இவைகளை வெட்ட எங்களுக்கு மனம் வரவில்லை. மேலும் அரச மரம் இருந்தால் அதனடியில் விநாயகர் இருப்பார். அதன்படி இங்கு விநாயகர் சிலையை நிறுவ முடிவு செய்தோம். நாங்கள் ஆளுக்கு சிறிது பணம் போட்டு திருவக்கரையில் சிலையை செய்து இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிரதிஷ்டை செய்தோம். இனி அந்த மரத்தை யாரும் வெட்ட சொல்ல மாட்டார்கள் என்பதுடன் வனத்துறைக்கும் தகவல் தந்துவிட்டதால் மரங்கள் பாதுகாப்பாகிவிட்டது. அதேசமயம் விநாயகர் சிலையை மட்டும் திருடி வைத்தால்தான் பவர் என்று நம் சமுதாயத்தில் ஒரு தவறான புரிதல் இருப்பதால் சிலை திருடு போக வாய்ப்பு அதிகம். சிலையைப் பாதுகாக்க இரும்புக் கூண்டு செய்வதற்கு தற்போது எங்களிடம் பணம் இல்லை. அதனால் அவரைப் பாதுகாக்க இப்படிப் பூட்டு போட்டு வைத்திருக்கிறோம்” என்றார் சந்தோஷமாக.
கடவுளுக்கும் பயம் உண்டுதான்- கடவுளிடமும் பயம் வேண்டும்தான்
குழைந்தைக் கண்ணன் வெண்ணை திருடாமல் இருக்க வீட்டிற்குப் பூட்டு- கண்ணனிடம் இருந்து கோபியர்கள் தம் உடைமையை வேடிக்கைக்காகக் காப்பற்றிக் கொண்டார்கள்.
துவாரகாதீசன் (கண்ணன்) , ஜராசந்தனிடம் இருந்து தன்னையும் தன் குலத்தையும் காப்பாற்ற மதுரா நகரத்தையே காலி செய்ய வேண்டியதாயிற்று.
மொத்தத்தில் கடவுளுக்கு மனிதனும், மனிதனுக்குக் கடவுளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு.
ஆகையால் பிள்ளையாரைக் காப்பாற்ற வேண்டியது பக்தனின் கடமை- பொறுப்பும் கூட.
குழைந்தைக் கண்ணன் வெண்ணை திருடாமல் இருக்க வீட்டிற்குப் பூட்டு- கண்ணனிடம் இருந்து கோபியர்கள் தம் உடைமையை வேடிக்கைக்காகக் காப்பற்றிக் கொண்டார்கள்.
துவாரகாதீசன் (கண்ணன்) , ஜராசந்தனிடம் இருந்து தன்னையும் தன் குலத்தையும் காப்பாற்ற மதுரா நகரத்தையே காலி செய்ய வேண்டியதாயிற்று.
மொத்தத்தில் கடவுளுக்கு மனிதனும், மனிதனுக்குக் கடவுளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு.
ஆகையால் பிள்ளையாரைக் காப்பாற்ற வேண்டியது பக்தனின் கடமை- பொறுப்பும் கூட.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி ,செல்வா .
தனிமடல் பார்க்கவும் .
"இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!" என்ற விதிப்படி ,சுட்டிகள் நீக்கப்பட்டுள்ளன .
ரமணியன்
தனிமடல் பார்க்கவும் .
"இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!" என்ற விதிப்படி ,சுட்டிகள் நீக்கப்பட்டுள்ளன .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஐயா!
தங்களது பாராட்டுகள் மகிழ்வளிக்கின்றன.
மறுமொழி எங்கிடுவதென தெரியாததால் இங்கு இடுகின்றேன்.
நமது வாழ்வில் ரகசியம் என்பதில்லை.
அடியன் இந்திய அஞ்சல் துறையில் அஞ்சலகங்களின் துணை இயக்குநராக ( Deputy Director of Postal
Services , Dak Bhavan , New Delhi ) பணியாற்றி கடந்த 30.06.2011 அன்று பணிமூப்பில் ஓய்வுபெற்றேன்.
தமிழில் தாகம் - எனது அப்போதைய 1960 களில் உயர்நிலைப் பள்ளி, தமிழாசான் அரங்கசாரங்கன் ஐயா அவர்கள் தூவிய அழுத்தமானதும் வீரியமானதும் ஆகிய வித்து.
மிகுந்த சர்க்கரை நோயால் 1989 இல் ( உணவிற்கு முன் குருதிச் சர்க்கரை அளவு 240 mg; உணவிற்குப் பின் அளவு 437 mg) என்று இருந்த நோய் எனது ஸ்ரீஞானாச்சாரியர் யோகாசனப் பயிற்சியால் போக்குவித்து குணப்படுத்தியதோடு; அடியனுக்கு ஞான பாடமும் போதித்து, அறிநிலை யோகி ; இளநிலை யோகி; முதுநிலை யோகி என்னும் முப்பட்டங்களும் அளித்தார்.
பஜகோவித்தம் என்னும் ஸ்ரீ ஆதிசங்கரரின் நூல் ஒரு யோகமும் ஞானமும் ஆவது என்ற அடியனின் , "முக்திதாகம் கூட்டும் மோகமுக்தரம்" என்னும் ஆய்வுக் கட்டுரைக்கு , யோக ரத்னா என்னும் ஆராய்ச்சிக்கான விருதையும் அளித்த அம்மாதவம் அடியனை கடந்த 12.11.2013 அன்று தன் தூலதேகத்தால் விலக்கியது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தாதாபுரம் (திண்டிவனத்திலிருந்து வடக்கே 13 கி.மீ தொலைவில்) என்னும் கிராமத்தில்தான் ஸ்ரீஞானஜோதி தபோவனம் என்னும் ஆரவாரமற்ற எளிமையான ஆசிரமத்தை அமைத்து, எம் ஸ்ரீகுருதேவர் ஸ்ரீஞானசோதி சம்பங்கி சுவாமிகள் அடியனுக்கு ஞானாமுதும், யோகாமுதும் ஊட்டினார். உண்ட சுவை உதட்டில் இன்னும் இனிக்கின்றது. உடலிலுல் ஆத்மாவிலும் இரண்டறக் கலந்து விட்டது..
மோகமுக்தரம் என்பதுதான் பஜகோவித்தம் என்னும் நூலுக்கு ஸ்ரீஆதிசங்கரர் இட்ட பெயர். மோகமுக்தரம் என்றால் “தீராத ஆசைகளை அடித்து நொறுக்கும் சம்மட்டி” என்று பொருள். ஆகவே தான் அடியனின் ஆய்வுக் கட்டுரை, "முக்திதாகம் கூட்டும் மோகமுக்தரம்" என்று பெயர் பெற்றது.
நமது சைவ சமயம் ஒரு உலக மானுட சமயம். அதன் கொள்கைகள் அத்வைதம். அது ஆத்ம போதனையைப் போதித்துக் கடைப்பிடித்து ஓழுகவும் வைக்கும் மானுட மேனமைக்கான ஒரு அற்புதம். அதனைப் பக்தி எனும் போர்வையால் சைவம் தரும் யோக மற்றும் மானுடத்திற்கான ஞானத்தை மூடி மறைத்து விட்டனர் என்பது அடியனது என் ஸ்ரீ குருதேவரோடு உடன்பட்ட கருத்து. திருமந்திரம், சிவஞானபோதம் , சிவஞான சித்தியார் போன்ற அனைத்துமே யோகமும் ஞானமும் கூட்டிவைக்கப்பட்ட அமிர்தக் கலவை.
நமது ஈகரை தமிழ் வலைதளம் மூலம் தமிழுலகிற்கு இந்த ஏற்புடைய கருத்தினைக் கொண்டு செல்லக் கிடைத்த வாய்ப்பு நம் நற்பயன் என்ற எண்ணம் அடியனுக்கு.
யோகத்தால் குணமாக்க முடியாத மானுட உடல் உபாதைகள் எதுவுமே இல்லை என்பது நமது ஆய்வின் முடிவு.
அடியனைப் பொருத்தவரை நம் அமுதத் தமிழும் அழகு சம்ஸ்க்ருதமும் நம் பாரத மானுடத்தின் இரு கண்கள்.
அடியனின் அறிமுகம் போதுமா ஐயா!
வணக்கம் ஐயா !
தங்களது பாராட்டுகள் மகிழ்வளிக்கின்றன.
மறுமொழி எங்கிடுவதென தெரியாததால் இங்கு இடுகின்றேன்.
நமது வாழ்வில் ரகசியம் என்பதில்லை.
அடியன் இந்திய அஞ்சல் துறையில் அஞ்சலகங்களின் துணை இயக்குநராக ( Deputy Director of Postal
Services , Dak Bhavan , New Delhi ) பணியாற்றி கடந்த 30.06.2011 அன்று பணிமூப்பில் ஓய்வுபெற்றேன்.
தமிழில் தாகம் - எனது அப்போதைய 1960 களில் உயர்நிலைப் பள்ளி, தமிழாசான் அரங்கசாரங்கன் ஐயா அவர்கள் தூவிய அழுத்தமானதும் வீரியமானதும் ஆகிய வித்து.
மிகுந்த சர்க்கரை நோயால் 1989 இல் ( உணவிற்கு முன் குருதிச் சர்க்கரை அளவு 240 mg; உணவிற்குப் பின் அளவு 437 mg) என்று இருந்த நோய் எனது ஸ்ரீஞானாச்சாரியர் யோகாசனப் பயிற்சியால் போக்குவித்து குணப்படுத்தியதோடு; அடியனுக்கு ஞான பாடமும் போதித்து, அறிநிலை யோகி ; இளநிலை யோகி; முதுநிலை யோகி என்னும் முப்பட்டங்களும் அளித்தார்.
பஜகோவித்தம் என்னும் ஸ்ரீ ஆதிசங்கரரின் நூல் ஒரு யோகமும் ஞானமும் ஆவது என்ற அடியனின் , "முக்திதாகம் கூட்டும் மோகமுக்தரம்" என்னும் ஆய்வுக் கட்டுரைக்கு , யோக ரத்னா என்னும் ஆராய்ச்சிக்கான விருதையும் அளித்த அம்மாதவம் அடியனை கடந்த 12.11.2013 அன்று தன் தூலதேகத்தால் விலக்கியது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தாதாபுரம் (திண்டிவனத்திலிருந்து வடக்கே 13 கி.மீ தொலைவில்) என்னும் கிராமத்தில்தான் ஸ்ரீஞானஜோதி தபோவனம் என்னும் ஆரவாரமற்ற எளிமையான ஆசிரமத்தை அமைத்து, எம் ஸ்ரீகுருதேவர் ஸ்ரீஞானசோதி சம்பங்கி சுவாமிகள் அடியனுக்கு ஞானாமுதும், யோகாமுதும் ஊட்டினார். உண்ட சுவை உதட்டில் இன்னும் இனிக்கின்றது. உடலிலுல் ஆத்மாவிலும் இரண்டறக் கலந்து விட்டது..
மோகமுக்தரம் என்பதுதான் பஜகோவித்தம் என்னும் நூலுக்கு ஸ்ரீஆதிசங்கரர் இட்ட பெயர். மோகமுக்தரம் என்றால் “தீராத ஆசைகளை அடித்து நொறுக்கும் சம்மட்டி” என்று பொருள். ஆகவே தான் அடியனின் ஆய்வுக் கட்டுரை, "முக்திதாகம் கூட்டும் மோகமுக்தரம்" என்று பெயர் பெற்றது.
நமது சைவ சமயம் ஒரு உலக மானுட சமயம். அதன் கொள்கைகள் அத்வைதம். அது ஆத்ம போதனையைப் போதித்துக் கடைப்பிடித்து ஓழுகவும் வைக்கும் மானுட மேனமைக்கான ஒரு அற்புதம். அதனைப் பக்தி எனும் போர்வையால் சைவம் தரும் யோக மற்றும் மானுடத்திற்கான ஞானத்தை மூடி மறைத்து விட்டனர் என்பது அடியனது என் ஸ்ரீ குருதேவரோடு உடன்பட்ட கருத்து. திருமந்திரம், சிவஞானபோதம் , சிவஞான சித்தியார் போன்ற அனைத்துமே யோகமும் ஞானமும் கூட்டிவைக்கப்பட்ட அமிர்தக் கலவை.
நமது ஈகரை தமிழ் வலைதளம் மூலம் தமிழுலகிற்கு இந்த ஏற்புடைய கருத்தினைக் கொண்டு செல்லக் கிடைத்த வாய்ப்பு நம் நற்பயன் என்ற எண்ணம் அடியனுக்கு.
யோகத்தால் குணமாக்க முடியாத மானுட உடல் உபாதைகள் எதுவுமே இல்லை என்பது நமது ஆய்வின் முடிவு.
அடியனைப் பொருத்தவரை நம் அமுதத் தமிழும் அழகு சம்ஸ்க்ருதமும் நம் பாரத மானுடத்தின் இரு கண்கள்.
அடியனின் அறிமுகம் போதுமா ஐயா!
வணக்கம் ஐயா !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தகவல்களுக்கு நன்றி ராமலிங்கம் அவர்களே .
உங்கள் பதிவுகளே ,உங்களை பற்றி அதிகம் அறிய ஆர்வ தூண்டுகோலாய் அமைந்தது .
தாங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் தங்களை பற்றி மேலும் அறிய , முடிந்தது .
தங்களுக்கு வரும் தனிமடலை ,பிரித்து படித்ததும் ,
இடது கைப்பக்கம் ,கீழே " மறுமொழி இட" என்ற ஒரு சிறிய பெட்டி,அம்பு குறியுடன் தெரியும் . அதை க்ளிக் பண்ணி , பதியவேண்டிய விஷயங்களை நிரப்பி , "பதிவிடவும் "
ரமணியன்
உங்கள் பதிவுகளே ,உங்களை பற்றி அதிகம் அறிய ஆர்வ தூண்டுகோலாய் அமைந்தது .
தாங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் தங்களை பற்றி மேலும் அறிய , முடிந்தது .
தங்களுக்கு வரும் தனிமடலை ,பிரித்து படித்ததும் ,
இடது கைப்பக்கம் ,கீழே " மறுமொழி இட" என்ற ஒரு சிறிய பெட்டி,அம்பு குறியுடன் தெரியும் . அதை க்ளிக் பண்ணி , பதியவேண்டிய விஷயங்களை நிரப்பி , "பதிவிடவும் "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|