புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
81 Posts - 64%
heezulia
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
1 Post - 1%
viyasan
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
1 Post - 1%
eraeravi
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
273 Posts - 45%
heezulia
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
19 Posts - 3%
prajai
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க...


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 4:30 pm

பழைய கணினி CRT  திரை ஊதாக் கதிர்களை வெளியிடுவதாக இருந்தன. தற்போது வரும் LCD,LED,Plasma  திரைகளில் அவற்றின் பாதிப்பு அதிகம் இல்லாவிட்டாலும், நீல ஒளிக்கதிர் கண்களுக்கு பாதிப்பை தரலாம்.இந்த நீல ஒளி கண்களுக்கும் மூளைக்கும்  சோர்வைத் தருவதுடன் கிட்டப்பார்வையையும் ஏற்படுத்துகிறது.

தற்போது வரும் கணினிகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் வகையை சேர்ந்த கணினித் திரைகள்,  ஆயிரக்கணக்கான சிறிய பிக்சல்களை உருவாக்குகின்றன. நாம் திரையில் சாதாரணமாக பார்த்தாலும், நம் கண்கள் ஒவ்வொரு பிக்சலையும் தனியாக அவதானிக்க வேண்டியிருக்கிறது.

இப்படி கணினியால் ஏற்படும் கண் பிரச்சனைகளை computer vision syndrome (CVS)  என் கிறார்கள்.அதனால்.............

20 – 20 -20  விதியை பயன்படுத்தலாம்.

தொடர்ந்து கணினி முன் இருக்கும் போது இடையிடையே கண்களை இரு கைகளாலும் அழுத்தி விடுவதுடன் கண்களை கழுவியும் கொள்ளலாம்.

அடிக்கடி கண்களை இமைப்பதன் மூலம் தண்ணீர் தன்மையை உண்டாக்கி,உலர் நிலையில்(dry eyes) இருந்து பாதுகாக்கலாம்.

அறையில் இருக்கும் விளக்கின் ஒளி,வெளியில் இருந்து யன்னல் ஊடாக வரும் ஒளி ஆகியவற்றின் பிரதிபலிப்பு(reflection) கண்ணைக் கூசும் (glare) வகையில் இல்லாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Glare_from_lights-revised

திரை 50 – 70 செ.மீ தூரத்திலும், திரையின் மேல் பகுதி 10 – 20 செ.மீ தாழ்வாகவும்(15-20 பாகை அளவில்) இருப்பது நல்லது.

கொன்டாக் லென்ஸ் பாவிப்பதை தவிர்த்து சாதாரண கண்ணாடியை கணினியில் வேலை செய்யும் போது பாவிப்பது நல்லது. கான்டக்ட் லென்ஸ் விரைவில் கண்களை உலரச் செய்து விடும்.

Resolution ஐக் குறைப்பது, தேவைக்கேற்ப எழுத்துருக்களின் அளவை மாற்றுவது...

உலாவியில் நீண்ட  பகுதியை படிக்கும் போது Reader view mode  இல் செல்வது  அதிக பலன் தரும். உ+ம்.ஈகரையில் கதை,கட்டுரை,கவிதை......படிக்கும் போது- ஒரு கிளிக்கில்- புத்தகம் படிப்பது போல் படிக்கலாம். பயன்படுத்திப் பார்க்காதவர்கள் பயன்படுத்திப் பார்க்கவும்.மிகத் தெளிவாகவும் கண்களுக்கு சோர்வைத் தராமலும் படிக்கலாம்.

திரையின் பிரகாசத்தை வேண்டியபடி மாற்றுவது.....

யன்னல் அருகே கணினியை வைத்துப் பாவிப்பதை தவிர்ப்பது.............

f.lux  என்ற சிறிய இலவச மென்பொருள் தானாகவே, வாழும் நாட்டுக்கு ஏற்ப திரையின் ஒளியையும் வெப்பத்தையும் சரி செய்து கொள்ளும் தன்மை கொண்டதாகும்.

மடிக்கணினிதான்,அதற்காக இப்படியா பாவிப்பது?



இந்த முறைகளை கடை பிடித்து கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை குறைப்பதும், கிட்டப் பார்வையில் இருந்து காப்பாற்றவும் முடியும்.
(உதவித் தகவல்- ஆய்வகம், மிச்சிகன் பல்கலைக்கழகம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 5:06 pm

நன்றி , உதவித் தகவல்- ஆய்வகம், மிச்சிகன் பல்கலைக்கழகம்== ஆக இருந்தாலும்
தகவலின் ஆசிரியர் ஸ்ரீலங்காவாசி யோ ?

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 5:33 pm

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 103459460 கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 3838410834

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 10:12 pm

இல்லை ஐயா. கணினியில் உள்ள சொற்பிழைதிருத்தி தானியங்கியாக செயல்படுவதால், சில சொற்களுக்கு வேறு தமிழ் சொற்களை பரிந்துரைக்கின்றன. அதுவே காரணம். மெந்தமிழ்,வாணி,செல்லினம் போன்றவை, ஆங்கிலத்தில் உள்ளது போல், தமிழ் பிழைகளையும் சொற்களுக்கு சமமாக பாவிக்கக் கூடிய சொற்களையும் பரிந்துரை செய்கிறது. இவை தானியங்கியாக செயல்படும்.



sujathakarthik
sujathakarthik
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 25/01/2017

Postsujathakarthik Sun Jan 29, 2017 11:48 pm

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 12:40 am

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 103459460 கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 3838410834 கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக