புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10 
3 Posts - 6%
prajai
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10 
2 Posts - 4%
viyasan
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Rutu
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 16, 2016 8:30 pm

First topic message reminder :

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”
                                           
  நூல்.

1. அன்னையும் பிதாவும் முன்னறி  தெய்வம்.

பதப்பொருள்:

அன்னை – தன்னைப் பெற்றெடுத்தத் தாய்.
பிதா – தன் பிறப்பிற்குக் கரணமாகிய தந்தை.
முன் – காலத்தாலும் இடத்தாலும் முதலாவதாக இருத்திக்கொளல்.
அறி – அறிந்து , அறிகின்ற, அறியும்.
தெய்வம் – வினை விநாசகர்; துயரங்களைப் போக்குபவர்.

தெளிவுரை:

தன்னைப் பெற்றெடுத்தத் தாய்  மற்றும் தன் பிறப்பிற்குக் கரணமாகிய தந்தை ஆகிய  இருவர் மட்டுமே   தம் வாழ்நாளின் முக்காலத்திலும் தமது துன்பங்களைப் போக்குபவர்கள் என்பதை ஒருவன் அறியவேண்டுவனவற்றுள் எல்லாம்  முதலாவதாக அறிந்து கொள்ள வேண்டும்.

விளக்கவுரை:

ஔவையின் ஆத்திச்சூடி  இருசீர் கொண்ட ஓரடிச் செய்யுள்- இகவாழ்விற்கான இல்லறநெறி.

ஆனால் கொன்றைவேந்தன் நான்கு சீர்கொண்ட ஓரடிச்செய்யுள்- பரவாழ்விற்கான ஞானநெறி.

உயர்விற்கேற்ப சீர்களையும் ஔவைப்பாட்டி இரட்டிப்பாக உயர்த்திய திறன் வியப்பை அளிக்கின்றது.

அறிதெய்வம்  என்பது வினைத்தொகைச் சொல் – அதாவது  காலம் கரந்த பெயரெச்சம். அச்சொல் அறிந்த தெய்வம், அறிகின்ற தெய்வம், அறியும் தெய்வம் என முக்காலத்திற்கும் பொருந்துவது.

“மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
அதிதி தேவோ பவ”

என்னும் தைத்ரிய உபநிஷத் வேத வாக்கியம்  ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.


ஒருவனது துயரத்தை எக்காலத்திலும் தீர்க்கவல்லவர்கள் அவனது பெற்றோர்கள்தான் என்பது யாவரும் முதன்மை அறிவாகக் கொள்ளவேண்டும் என்பது கருத்து.

காலம், பணம், ஆற்றல் ஆகியனவற்றை வீணடித்து விடியலைத்
தேடிக்கொண்டிருக்கும் இன்ன பிற எதுவும் ஒருவனது துயரத்தை எக்காலத்திலும் தீர்க்கவல்லவைகள் அல்ல என்பது மறைபொருள்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 29, 2016 1:59 pm

இருக்கலாம் ஐயா .

இதோ நிரூபணம்

Digital Dictionary of South Asia – University of Madras Tamil Lexicon

[You must be registered and logged in to see this link.]

8. எரிச்சல் ericcal : (page 530)

3. Acridity, pungency, as of some kinds of fruits; உறைப்பு. (W.) 4. Anger; fury; கோபம். அயோக்கியனைக்கண்டால் அவனுக்கு எரிச்சல் அதிகம். 5. Envy, jealousy; பொறாமை. மனத் தெரிச்சலாலே (இராமநா. அயோத். 5). 6. Asafoetida; பெருங்காயம். (சங். அக.)

தற்போது ஏற்கலாமா ஐயா !



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 29, 2016 2:33 pm

தவறாக நினைக்க வேண்டாம் ராமலிங்கம் அவர்களே .

தமிழ் lexicon இல் பார்த்தேன் கிடைக்கவில்லை .
டிஜிட்டல் lexicon இல் பார்க்க தோன்றவில்லை .

தகவலுக்கு நன்றி நன்றி நன்றி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 29, 2016 2:53 pm

தவறுகள் என்று அடியனைப் பொறுத்தவரை உலகில் எதுவுமே இல்லை ஐயா.

கருத்துப் பரிமாற்றங்கள் ஆரோகியமானது தானே. அதில் குறை எப்படியும் இருக்க வாயிப்பில்லை.

சந்தேகங்களும் கேள்விகளுமே அறிவுக்கு விருத்தியைத் தருவன என்பது அடியனின் கருத்து ஐயா!



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 29, 2016 3:30 pm

Ramalingam K wrote:தவறுகள் என்று அடியனைப் பொறுத்தவரை உலகில் எதுவுமே இல்லை ஐயா.

கருத்துப்    பரிமாற்றங்கள்  ஆரோகியமானது தானே.  அதில்  குறை எப்படியும் இருக்க வாயிப்பில்லை.

சந்தேகங்களும் கேள்விகளுமே அறிவுக்கு விருத்தியைத் தருவன என்பது அடியனின் கருத்து ஐயா!
[You must be registered and logged in to see this link.]


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
என் கருத்தும் அதே சிரி சிரி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 8:06 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

பதப்பொருள்:

அஃகம் – துன்பம்.
காசு – குற்றம்.
சிக்கு - அவமானம்.
தேடுதல்- ஆராய்தல்.

தெளிவுரை :

உலகில் பிறருக்குத் துன்பத்தைக் கொடுத்தலும், பிறருக்குக் குற்றம் இழைத்தலும் அவ்வாறான செய்கைக்குப்பின் தனக்கு அவை அவமானத்தைக் கொடுக்கும் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 30, 2016 8:43 am

காசு என்றால் குற்றமா ?
அப்போது காசு சேர்த்தல் பாபம் தான் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 30, 2016 8:50 am

தானியத்தையும் , பணத்தையும் உறுதியாகத் தேடி வைத்துக்கொள்

என்பது ஒளவையின் கருத்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 30, 2016 8:55 am

T.N.Balasubramanian wrote:காசு என்றால் குற்றமா ?
அப்போது காசு சேர்த்தல் பாபம் தான் !!

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

அஃகம் என்றால் தானியம்
காசு என்றால் செல்வம்

தானியத்தையும் , செல்வத்தையும் உறுதியாகச் சேர்த்து வைத்துக்கொள் என்பதே இதன் கருத்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 9:12 am

சொற்பொருட்கள் பற்பல.
அவரவர்க்கு ஏற்புடையதைக் கொள்ளலாம்.

காசு என்பது குற்றம் என்பதும் உண்மைதான்.

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் - சினிமா பாடல் வரி.
திருடன் குற்றாவாளிதானே ஐயா!
மேலும் செல்வம் ஞானத்திற்குப் பெருந்தடை - நல்லனவற்றைத் தடுத்தல் குற்றம் தானே !

அளவுக்கு மேலே தானியச் சேமிப்பும்கூட காலப்போக்கில் அதுவாகவே மட்கி வீணாகும்.

ஆகவே தானியம், செல்வம் என்பன சொல்லளவில் சரியாகலாம்- பொருளளவில் ஈண்டு ஔவையின் வாக்கிற்கு முழுமையாகப் பொருந்தா என்பது அடியனின் பணிவான கருத்து ஐயா.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 01, 2016 5:54 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை

பதப்பொருள் :

கற்பு - நல்லொழுக்கம்; நீதி; கௌரவம்
சொல் – கொடுத்த வாக்கு, பேசியபேச்சு.
திறம்புதல் – மாறுபடுதல்; தவறுதல் .

தெளிவுரை:

பிறரிடம் கொடுத்த வாக்கைத் தவறாமல், தான் சொல்லியபடி நிறைவேற்றுவதே எவருக்கும் நல்லொழுக்கம், நீதி, கௌரவம் என்பதாகும்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக