புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?'
Page 1 of 1 •
* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
* "உங்களுக்கு ஙந.ர்ச்ச்ண்ஸ்ரீங் தெரியுமா?''
"நீங்கள் அட்ரûஸ சரியாகச் சொன்னால் நான் கண்டுபிடிச்சுடுவேன் சார்!''
அ.ப.ஜெயபால், ஆணைக்காரன் சத்திரம்.
* "டாக்டர்! என் நோயைக் குணமாக்கின உங்களுக்கு கோயில் கட்டலாம்!''
"முதல்ல ஹாஸ்பிட்டல் பில்லைக் கட்டுங்க!''
அ.ப.ஜெ.சுவாமிநாதன், திருமயிலாடி.
* "பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?''
"எல்லா பொண்ணுங்களும் அழகுதான்னு நினைக்கிறவன் பிரம்மச்சாரி. மனைவியைத் தவிரன்னு நினைக்கிறவன் சம்சாரி. அவ்வளவுதான்!''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
* "டாக்டர் ரூமுக்குள்ள போயிட்டு வர்ற உங்க மாமா எதுவும் பேசாம ஏன் வாயை மூடிகிட்டு வர்றார்...!''
"அவர் "சொத்தை' எல்லாம் பல் டாக்டர் பிடுங்கிட்டாராம்...!''
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
* "ஏம்பா ராப்பிச்சை... உன் மகன் அமெரிக்காவுல என்ன பண்றான்...?''
"50 பேரை வச்சி "பெக்கிங்' பண்றான் சாமீ...!''
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
* "தண்ணீரின் பயன்பாடு பற்றி கட்டுரைப் போட்டியில கலந்துகிட்டேன். எனக்கு இரண்டாவது பரிசுதான் கிடைத்தது...!''
"கவலைப்படாத. அடுத்தமுறை முதல் பரிசு வாங்கலாம்...! ஆமா இந்தமுறை முதல் பரிசு யாருக்கு...?''
"பால்காரர் மகனுக்கு கெடைச்சது...!''
க.நாகமுத்து, திண்டுக்கல்.
* "ஹலோ, நான் குமார் பேசறேன்... என்கிட்ட வாங்கின கடனை நீ எப்ப தரப்போறே?''
"ஹலோ, குமார்னு யார்கிட்டேயும் நான் கடன் வாங்கலையே...! சங்கரகுமார், ரவிகுமார், சந்திரகுமார், சரத்குமார்....னு 4 பேர்கிட்ட மட்டும்தான் வாங்கிருக்கேன், போனை வச்சிடுங்க!''
வி.ரேவதி, தஞ்சை.
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
* "உங்களுக்கு ஙந.ர்ச்ச்ண்ஸ்ரீங் தெரியுமா?''
"நீங்கள் அட்ரûஸ சரியாகச் சொன்னால் நான் கண்டுபிடிச்சுடுவேன் சார்!''
அ.ப.ஜெயபால், ஆணைக்காரன் சத்திரம்.
* "டாக்டர்! என் நோயைக் குணமாக்கின உங்களுக்கு கோயில் கட்டலாம்!''
"முதல்ல ஹாஸ்பிட்டல் பில்லைக் கட்டுங்க!''
அ.ப.ஜெ.சுவாமிநாதன், திருமயிலாடி.
* "பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?''
"எல்லா பொண்ணுங்களும் அழகுதான்னு நினைக்கிறவன் பிரம்மச்சாரி. மனைவியைத் தவிரன்னு நினைக்கிறவன் சம்சாரி. அவ்வளவுதான்!''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
* "டாக்டர் ரூமுக்குள்ள போயிட்டு வர்ற உங்க மாமா எதுவும் பேசாம ஏன் வாயை மூடிகிட்டு வர்றார்...!''
"அவர் "சொத்தை' எல்லாம் பல் டாக்டர் பிடுங்கிட்டாராம்...!''
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
* "ஏம்பா ராப்பிச்சை... உன் மகன் அமெரிக்காவுல என்ன பண்றான்...?''
"50 பேரை வச்சி "பெக்கிங்' பண்றான் சாமீ...!''
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
* "தண்ணீரின் பயன்பாடு பற்றி கட்டுரைப் போட்டியில கலந்துகிட்டேன். எனக்கு இரண்டாவது பரிசுதான் கிடைத்தது...!''
"கவலைப்படாத. அடுத்தமுறை முதல் பரிசு வாங்கலாம்...! ஆமா இந்தமுறை முதல் பரிசு யாருக்கு...?''
"பால்காரர் மகனுக்கு கெடைச்சது...!''
க.நாகமுத்து, திண்டுக்கல்.
* "ஹலோ, நான் குமார் பேசறேன்... என்கிட்ட வாங்கின கடனை நீ எப்ப தரப்போறே?''
"ஹலோ, குமார்னு யார்கிட்டேயும் நான் கடன் வாங்கலையே...! சங்கரகுமார், ரவிகுமார், சந்திரகுமார், சரத்குமார்....னு 4 பேர்கிட்ட மட்டும்தான் வாங்கிருக்கேன், போனை வச்சிடுங்க!''
வி.ரேவதி, தஞ்சை.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஆமாங்க, நானும் பிரம்மசாரி தாங்க.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1221949டவர கொஞ்சம் உயரமா கட்டனும்.T.N.Balasubramanian wrote:* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
ரமணியன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1221949டவர கொஞ்சம் உயரமா கட்டனும்.T.N.Balasubramanian wrote:* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|