புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)
01. அறஞ் செய விரும்பு.
பதவுரை:
அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை.
செயல் - கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ்
காலத்திலும் எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய
மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல்.
விரும்புதல் – அழுத்தமாய்க்கருதுதல்; உறுதியாகக் கடைப்பிடித்தல்.
தெளிவுரை -
கடந்த கால நிகழ்வுகளை தத்தம் அனுபவமாகக் கொண்டு, நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் எண்ணம் சொல் செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மைமைக் கடைப்பிடித்து, தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவற்றை வாழ்வில் உறுதியாக நடைமுறைப் படுத்தி ஒவ்வொருவரும் வாழவேண்டும்.
பாட்டியின் தொடக்க அறிவுரையே வெகு அற்புதம். பாட்டியின் தாள் போற்றி.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)
01. அறஞ் செய விரும்பு.
பதவுரை:
அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை.
செயல் - கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ்
காலத்திலும் எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய
மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல்.
விரும்புதல் – அழுத்தமாய்க்கருதுதல்; உறுதியாகக் கடைப்பிடித்தல்.
தெளிவுரை -
கடந்த கால நிகழ்வுகளை தத்தம் அனுபவமாகக் கொண்டு, நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் எண்ணம் சொல் செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மைமைக் கடைப்பிடித்து, தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவற்றை வாழ்வில் உறுதியாக நடைமுறைப் படுத்தி ஒவ்வொருவரும் வாழவேண்டும்.
பாட்டியின் தொடக்க அறிவுரையே வெகு அற்புதம். பாட்டியின் தாள் போற்றி.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
19. இணக்கமறிந் திணங்கு.
பதப்பொருள்:
இணக்கம் – பொருத்தம்; உடன்பாடு.
அறிதல் - உறுதிசெய்தல்.
இணங்குதல் – சம்மதித்தல்; ஏற்றதாதல்
தெளிவுரை:
1. எவர் ஒருவரிடமும் நட்பு மற்றும் உறவு கொண்டாட விரும்பினால் அவருடைய செயல்பாடுகள் மற்றும் குணநலன்களோடு தம்முடைய செய்கைகளும் குணநலன்களும் உடன்பட்டு ஒத்துப்போகக் கூடியனவா என்பதை முதலில் உறுதி செய்துகொண்டு பின்புதான் அவர் நட்பு கொள்ள ஏற்றவராகில் அவருடன் நட்பு கொள்ளவேண்டும்.
2. தாம் ஆற்றவேண்டிய எந்த ஒரு செயலாக்கமும் தம்முடைய அறநெறியிலாகும் ஒழுகலாறுகளுக்கு மாறாது உடன்படுவதாகிறதா என்று உறுதி செய்துகொண்ட பின்பே அச்செயலைச் செய்தல் வேண்டும்.
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
19. இணக்கமறிந் திணங்கு.
பதப்பொருள்:
இணக்கம் – பொருத்தம்; உடன்பாடு.
அறிதல் - உறுதிசெய்தல்.
இணங்குதல் – சம்மதித்தல்; ஏற்றதாதல்
தெளிவுரை:
1. எவர் ஒருவரிடமும் நட்பு மற்றும் உறவு கொண்டாட விரும்பினால் அவருடைய செயல்பாடுகள் மற்றும் குணநலன்களோடு தம்முடைய செய்கைகளும் குணநலன்களும் உடன்பட்டு ஒத்துப்போகக் கூடியனவா என்பதை முதலில் உறுதி செய்துகொண்டு பின்புதான் அவர் நட்பு கொள்ள ஏற்றவராகில் அவருடன் நட்பு கொள்ளவேண்டும்.
2. தாம் ஆற்றவேண்டிய எந்த ஒரு செயலாக்கமும் தம்முடைய அறநெறியிலாகும் ஒழுகலாறுகளுக்கு மாறாது உடன்படுவதாகிறதா என்று உறுதி செய்துகொண்ட பின்பே அச்செயலைச் செய்தல் வேண்டும்.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
20. தந்தைதாய்ப் பேண்.
பதப்பொருள்:
தந்தை - தன் பிறவிக்குக் காரணமான தகப்பனார், தம்முன் பிறந்த தமையன் (அண்ணன்), நாட்டின் அரசன், கல்வி கற்பிக்கும் ஆசான் மற்றும் கல்விகற்க வழிகாட்டியவர் ஆகிய ஐவரும் ஐங்குரவர் எனப்படும் தந்தையர் ஆவர். மற்றும் உயிரோடு வாழ்ந்து வரும் அன்னவர்களின் மூதாதையர்களும் தந்தை எனப்படுகின்றனர்.
தாய் - தன்னைப் பெற்றெடுத்தத் தாய், தன் மனைவியின் தாயார், நாட்டின் அரசி, குருவின் மனைவி , தன் அண்ணனின் மனைவி(அண்ணி) ஆகிய ஐவரும் ஒருவருக்குத் தாயாராவர்.
பேணுதல் – மதித்தல்; போற்றுதல்
தெளிவுரை:
தகப்பனாகும் ஐவரையும், தாயாராகும் ஐவரையும் மதித்து நடக்கவேண்டும்.
[ஐங்குரவர் எனப்படும் தன் பிறவிக்குக் காரணமான தகப்பனார், தம்முன் பிறந்த தமையன் (அண்ணன்), நாட்டின் அரசன், கல்வி கற்பிக்கும் ஆசான் மற்றும் கல்விகற்க வழிகாட்டியவர் ஆகிய ஐவரும் ஒருவருக்குத் தந்தையாகிறார்கள். மற்றும் உயிரோடு வாழ்ந்து வரும் அன்னவர்களின் மூதாதையர்களும் தந்தைக்கு ஒப்பானவர்கள்.
தன்னைப் பெற்றெடுத்தத் தாய், தன் மனைவியின் தாயார், நாட்டின் அரசி, குருவின் மனைவி மற்றும் தன் அண்ணனின் மனைவி ஆகிய ஐவரும் ஒருவருக்குத் தாயாகிறார்கள்].
ஆக தகப்பனாகும் ஐவரையும், தாயாராகும் ஐவரையும் மதித்து நடக்கவேண்டும் என்பது கருத்து.
தன்னை அளித்தாள், தமையன்மனை, குருவின்
பன்னி அரசன் பயில் தேவி-தன் மனையைப்
பெற்றாள் இவரைவர் பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்.
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
20. தந்தைதாய்ப் பேண்.
பதப்பொருள்:
தந்தை - தன் பிறவிக்குக் காரணமான தகப்பனார், தம்முன் பிறந்த தமையன் (அண்ணன்), நாட்டின் அரசன், கல்வி கற்பிக்கும் ஆசான் மற்றும் கல்விகற்க வழிகாட்டியவர் ஆகிய ஐவரும் ஐங்குரவர் எனப்படும் தந்தையர் ஆவர். மற்றும் உயிரோடு வாழ்ந்து வரும் அன்னவர்களின் மூதாதையர்களும் தந்தை எனப்படுகின்றனர்.
தாய் - தன்னைப் பெற்றெடுத்தத் தாய், தன் மனைவியின் தாயார், நாட்டின் அரசி, குருவின் மனைவி , தன் அண்ணனின் மனைவி(அண்ணி) ஆகிய ஐவரும் ஒருவருக்குத் தாயாராவர்.
பேணுதல் – மதித்தல்; போற்றுதல்
தெளிவுரை:
தகப்பனாகும் ஐவரையும், தாயாராகும் ஐவரையும் மதித்து நடக்கவேண்டும்.
[ஐங்குரவர் எனப்படும் தன் பிறவிக்குக் காரணமான தகப்பனார், தம்முன் பிறந்த தமையன் (அண்ணன்), நாட்டின் அரசன், கல்வி கற்பிக்கும் ஆசான் மற்றும் கல்விகற்க வழிகாட்டியவர் ஆகிய ஐவரும் ஒருவருக்குத் தந்தையாகிறார்கள். மற்றும் உயிரோடு வாழ்ந்து வரும் அன்னவர்களின் மூதாதையர்களும் தந்தைக்கு ஒப்பானவர்கள்.
தன்னைப் பெற்றெடுத்தத் தாய், தன் மனைவியின் தாயார், நாட்டின் அரசி, குருவின் மனைவி மற்றும் தன் அண்ணனின் மனைவி ஆகிய ஐவரும் ஒருவருக்குத் தாயாகிறார்கள்].
ஆக தகப்பனாகும் ஐவரையும், தாயாராகும் ஐவரையும் மதித்து நடக்கவேண்டும் என்பது கருத்து.
தன்னை அளித்தாள், தமையன்மனை, குருவின்
பன்னி அரசன் பயில் தேவி-தன் மனையைப்
பெற்றாள் இவரைவர் பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
21. நன்றி மறவேல்.
பதப்பொருள்:
நன்றி : செய்நன்றி ; நியாய முறை; பழுதற்ற முயற்சி.
மறத்தல்- அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்.
தெளிவுரை:
1. பிறர் தமக்குச் செய்வித்த உதவியை என்றும் நினைவில் வைத்து அவர்களைப் போற்றுதல் வேண்டும்.
2. வாழ்வில் எங்கேயும் எப்போதும் எல்லோரிடமும் நேர்மையுடனும் நியாயமான முறையிலும் நடந்துகொள்ள மறக்கக் கூடாது.
3. வாழ்நாளில் எப்போதும் எங்கேயும் பழுதற்ற உண்மையானதாகிய யாவருக்கும் நன்மைதரும் முயற்சியை மேற்கொள்ள மறக்கக்கூடாது.
#20
Reply with quote
Report post to moderator or admin
Lock post for new reports
request
Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
Post by Ramalingam K on Fri Sep 30, 2016 8:03 am
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
என்ற தலைப்பில் அன்றாடம் பதப்பொருளோடு கூடிய புதிய சிந்தனைகளுடனான தெளிவுரைப் பதிவுகள் 01.10.2016 முதல் நமது தமிழ் களஞ்சியத்தில் காணவில்லை. இவை எங்கு பறக்கின்றன என்பதும் தெரியவில்லை. இது என்ன மாயம் !
Reply with quote
Report post to moderator or admin
Lock post for new reports
request
Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
Post by Ramalingam K on Fri Sep 30, 2016 8:03 am
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
என்ற தலைப்பில் அன்றாடம் பதப்பொருளோடு கூடிய புதிய சிந்தனைகளுடனான தெளிவுரைப் பதிவுகள் 01.10.2016 முதல் நமது தமிழ் களஞ்சியத்தில் காணவில்லை. இவை எங்கு பறக்கின்றன என்பதும் தெரியவில்லை. இது என்ன மாயம் !
ஆஹா !
கிடைத்துவிட்டன பதிவுகள் மீண்டும்.
தேடித்தந்த தமிழ் களஞ்சிய நிர்வாகக் குழுவிற்கு நன்றி.
இனி பதிவுகளைத் தொடரலாம்.
ஆமாம் அவை எங்கே போயினவோ!
கிடைத்துவிட்டன பதிவுகள் மீண்டும்.
தேடித்தந்த தமிழ் களஞ்சிய நிர்வாகக் குழுவிற்கு நன்றி.
இனி பதிவுகளைத் தொடரலாம்.
ஆமாம் அவை எங்கே போயினவோ!
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
22. பருவத்தே பயிர்செய்.
பதப்பொருள் :
பருவம் – பயிரிடுதற்குறியகாலம்; பக்குவம்
பயிர் – உபயோகிக்கத்தகும் செடிகள்; உழும் உழவு,
செய்தல் –இயற்றுதல்;அமைத்தல்.
தெளிவுரை:
1. பயிரிடுதற்குரிய காலத்தில் நன்கு செழித்து வளர்ந்து பலன் தரத்தக்க செடிவகைகளை விளைவிக்கவேண்டும்.
2. உணவுதானிய மிகு உற்பத்திக்கு நிலத்தை உழும் உழவு, விவசாயம் செய்யப்படும் தானியத்திற்கு ஏற்ற வகையில் பக்குவமாக அமையவேண்டும்.
தெளிவுரை:
கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம்,பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என ஒவ்வொரு வருடமும் ஆறு பருவங்களாகத் தட்பவெப்ப நிலைக்கேற்ப பிரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அந்தந்த காலத்திற்கு ஏற்ற பயிர்ச்செடிகளை விளைவிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் விளைச்சல் நன்றாக அமைந்து மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.
விவசாயத்திற்கு மிக முக்கிய அம்சம் நிலத்தை உழுதல். இந்த உழவு, ஒவ்வொரு விளைபயிருக்கும் ஒவ்வொரு வகையாக இருக்கவேண்டும். உழவின் தன்மை விளைபொருள் நன்கு விளைவதற்கு ஏற்றவகையில் இருந்தால் விளைச்சல் நிறைவானதாகி உழவனுக்கு மகிழ்ச்சியைத்தரும் வகையில் பலன் அதிகமாக இருக்கும். இது வெளிப்பொருள்.
அதுபோலவே மனித வாழ்வின் எந்த ஒரு செயலும், அதைத் தொடங்கும் முன் அதற்கான முறையான அடிப்படை ஆயத்த ஏற்பாடுகள் அச்செயலுக்கு ஏற்றதாக அமையவேண்டும் என்பது உட்பொருள்.
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
22. பருவத்தே பயிர்செய்.
பதப்பொருள் :
பருவம் – பயிரிடுதற்குறியகாலம்; பக்குவம்
பயிர் – உபயோகிக்கத்தகும் செடிகள்; உழும் உழவு,
செய்தல் –இயற்றுதல்;அமைத்தல்.
தெளிவுரை:
1. பயிரிடுதற்குரிய காலத்தில் நன்கு செழித்து வளர்ந்து பலன் தரத்தக்க செடிவகைகளை விளைவிக்கவேண்டும்.
2. உணவுதானிய மிகு உற்பத்திக்கு நிலத்தை உழும் உழவு, விவசாயம் செய்யப்படும் தானியத்திற்கு ஏற்ற வகையில் பக்குவமாக அமையவேண்டும்.
தெளிவுரை:
கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம்,பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என ஒவ்வொரு வருடமும் ஆறு பருவங்களாகத் தட்பவெப்ப நிலைக்கேற்ப பிரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அந்தந்த காலத்திற்கு ஏற்ற பயிர்ச்செடிகளை விளைவிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் விளைச்சல் நன்றாக அமைந்து மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.
விவசாயத்திற்கு மிக முக்கிய அம்சம் நிலத்தை உழுதல். இந்த உழவு, ஒவ்வொரு விளைபயிருக்கும் ஒவ்வொரு வகையாக இருக்கவேண்டும். உழவின் தன்மை விளைபொருள் நன்கு விளைவதற்கு ஏற்றவகையில் இருந்தால் விளைச்சல் நிறைவானதாகி உழவனுக்கு மகிழ்ச்சியைத்தரும் வகையில் பலன் அதிகமாக இருக்கும். இது வெளிப்பொருள்.
அதுபோலவே மனித வாழ்வின் எந்த ஒரு செயலும், அதைத் தொடங்கும் முன் அதற்கான முறையான அடிப்படை ஆயத்த ஏற்பாடுகள் அச்செயலுக்கு ஏற்றதாக அமையவேண்டும் என்பது உட்பொருள்.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
23. மன்றுபறித் துண்ணேல்.
பதப் பொருள்:
மன்று - தரகு (commission)
பறித்தல் - பிடுங்குதல்
உண்ணல் – உண்டு வாழ்தல்
தெளிவுரை:
ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில், அக்காரியம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து, தரகை வலியப் பிடுங்கி அத்தகைய வருமானத்தில் உண்டு உயிர் வாழாதே.
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
23. மன்றுபறித் துண்ணேல்.
பதப் பொருள்:
மன்று - தரகு (commission)
பறித்தல் - பிடுங்குதல்
உண்ணல் – உண்டு வாழ்தல்
தெளிவுரை:
ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில், அக்காரியம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து, தரகை வலியப் பிடுங்கி அத்தகைய வருமானத்தில் உண்டு உயிர் வாழாதே.
பதிவிடும் ஆத்திச்சூடியின் புதிய பொருளாழ்ந்த தெளிவுரைப் பதிவுகள்
தினம் தினம் மாயமாகின்றனவே ! இது என்ன விந்தையோ.
தினம் தினம் மாயமாகின்றனவே ! இது என்ன விந்தையோ.
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|