புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_m10அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 15, 2016 4:41 pm

First topic message reminder :

தெரிந்து கொள்வோம்   தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

 “தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
                                      ஆத்திச்சூடி
                           (ஔவையார் அருளியது)


01. அறஞ் செய விரும்பு.


பதவுரை:
அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை.
செயல்  -  கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ்
காலத்திலும்   எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய
மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல்.
விரும்புதல் – அழுத்தமாய்க்கருதுதல்; உறுதியாகக் கடைப்பிடித்தல்.

தெளிவுரை -
  கடந்த கால நிகழ்வுகளை தத்தம் அனுபவமாகக் கொண்டு, நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் எண்ணம் சொல் செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மைமைக் கடைப்பிடித்து, தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவற்றை வாழ்வில் உறுதியாக நடைமுறைப் படுத்தி ஒவ்வொருவரும் வாழவேண்டும்.
பாட்டியின் தொடக்க அறிவுரையே வெகு அற்புதம். பாட்டியின் தாள் போற்றி.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 23, 2016 10:03 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

8. ஏற்பது இகழ்ச்சி

பதப்பொருள் :

ஏற்றல்- பிறிதொருவரை அண்டிப் பிழைத்தல்.
இகழ்ச்சி –அவமதிப்பு.

தெளிவுரை :

பிறரை அண்டிப் பிழைப்பு நடத்துதல் என்பது அவமதிப்பை உண்டாகும்.

கருத்துரை:

ஒருவர் தாமே சுயமாகவும் கௌரவமாகவும் வாழ்வதை விட்டு, எவ்வகை உறவாயினும் எத்தகை நட்பாயினும் அல்லது வேறு எவராயினும் அவர்களைச் சார்ந்து வாழ்தல் என்பது அவ்வாறு சார்ந்து வாழ்வருக்கு அவமதிப்பைத் தரும் என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 10:34 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

9. ஐய மிட்டுண்.

பதம் பிரித்த பாடல்
{ஐயம் இட்டு உண் }

பதப்பொருள் :

ஐயம் – நெருக்கம், அருகில் இருப்பவர்.
இடுதல் – கொடுத்தல்.
உண் – உண்ணுதல்; சாப்பிடுதல்.

தெளிவுரை:

உணவு உண்ணும்போது உன் அருகில் இருப்பவருக்கும் தேவைப்படுமாயின் அவருக்கும் கொடுத்து நீயும் சாப்பிடு.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Sep 25, 2016 10:11 pm



தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)


10. ஒப்புர வொழுகு.

பதப்பொருள் :
ஒப்புரவு – ஒற்றுமை.
ஒழுகு- நெறிப்படி நட; கடைப்பிடி.

தெளிவுரை :

எவருடனும் பிரிவினை பாராட்டாது எல்லோரிடமும் ஒற்றுமையைக் கடைப்பிடித்து வாழ்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 26, 2016 5:39 pm

அன்றே சொன்னார்
நன்றே சொன்னார்
ஒளவை அன்னை,
"ஒப்புர வொழுகு."

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 27, 2016 6:51 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

11. ஓதுவ தொழியேல்

பதப்பொருள்:
ஓதல் – நேசித்தல்; வேட்டல்; விரும்புதல்.
ஒழிதல் – விடுதல்

தெளிவுரை:

எப்போதும் பிறரை அன்பு பாராட்டி நேசிப்பதை விட்டு விலகாதே.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 27, 2016 8:39 am

அன்றே கூறினார் அருமையாக அவ்வையார் .அறம் உரைக்கும் ஆத்திச்சூடி - Page 2 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 28, 2016 7:57 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)


12. ஒளவியம் பேசேல்.


பதப்பொருள்:

ஒளவியம் - பொறுமையின்மை.
பேசுதல் – சொல்லுதல்.

தெளிவுரை:

எதனையும் எப்போதும் யாரிடமும் பொறுமையின்றி அவசரப்பட்டுப் பேசாதே.
(எப்போதும் எங்கேயும் எவரிடமும் நிதானமாகவும் பொறுமையுடனும் பேசு).




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 29, 2016 6:46 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)


13. அஃகஞ் சுருக்கேல்.

பதப்பொருள் :

அஃகம் - தானியம்; விலைப்பொருள்.
சுருக்குதல் - குறைத்தல்; உள்ளிழுத்தல்.

தெளிவுரை :

உணவு தானியங்களைக் குறைவாகப் பயிர்செய்து மக்களுக்கான உணவு உற்பத்தியைக் குறைத்துவிடாதே.
(உழவர்கள் மிகுதியான விளைநிலங்களில் பயிர் செய்து, மக்களுக்கான உணவு உற்பத்தியைப் பெருக்கி, உணவுப் பற்றாக்குறை நிலை இல்லாமல் செய்தல் வேண்டும்).




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 29, 2016 2:03 pm

நல்ல பதிவு .

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 8:03 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)

14. கண்டொன்று சொல்லேல்.

பதப்பொருள்:

காணல் – மனத்தால் குறித்தல்; ஊகித்தல்; உத்தேசித்தல்; உத்தேசம்; விருப்பம்.

தெளிவுரை:

மனத்தில் தோன்றுவதை (ஊகிப்பதை) எல்லாம் வெளியில் சொல்லிக்கொண்டு இருக்காதே.
(எதையும் பேசுமுன் ஆராய்ந்து தெளிந்து பிறருக்கு நன்மை தரக்கூடிய உண்மையானவற்றை மட்டுமே பேசு)




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக